Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

52954340042558332664453.jpg

கரடுமுரடான பாதை தான்

செல்வோம் துணிவுடன்

செருக்காய் இருவரும்

செம்மையாகும் பாதை

சிக்கும் இரை

Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தோழில் சாய்ந்தது போதும்

தள்ளி வாரும்

கண்ணு படப்போகுது

52954340042558332664453.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழில் சாய்ந்தது போதும்

தள்ளி வாரும்

கண்ணு படப்போகுது

வாறதைப்பார்த்தால் இரண்டும் ஆண்சிங்கம் போல இருக்கு

ஓரினச்சேர்க்கையோ? :rolleyes::lol::icon_idea:

நீ அரி..

நான் ஹரி..

நமக்கு அரிஹரன்..([size=2]ஜயப்பன்)[/size].. :lol: :lol: :icon_mrgreen:

([size="1"]சும்மா லொள்ளுக்கு[/size][size=1] [/size][size="1"] :icon_mrgreen:)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமக்குள்ள ஒற்றுமை

கூட உம் பெயரால்

வாழுபவர்களுக்கு

ஏன் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-indian-village-woman-sangeeta-chopra.jpg

தளம்புகின்ற பாற்குடங்கள்,

தடம் புரளும் நினைவுகள்,

காதல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

ஆராவது... இந்தப் படத்துக்கு, ஒரு ஹைக்கூ கவிதை எழுதுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

கடல் நிறைந்த மீன்கள்,

கரையில் உறங்கும், படகுகள்!

ஏக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்திட்டீங்க புங்கையூரான் :) .

காதலன் நேரத்துக்கு... வராததாலும், ஏக்கம் ஏற்பட்டிருக்கலாம் :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமற்ற கடலாய்

காத்திருப்பில் அடங்கியது

கன்னியவளின் மனசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

கடற்கரையின் தனிமை!

காத்திருக்கும் விழிகள்!

ஏக்கம்!

நான் நினைச்சது சரியாப் போச்சு!

இப்படி ஒரு எதிர் பார்ப்பில தான், தமிழ் சிறியர் இந்தப் படம், தெரிவு செய்திருப்பார் என்று! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளமுண்டு

வலையுமுண்டு

கடல் செல்லதடை

இப்படகிலும் நான்

அவுஸ்ரேலியா செல்லத்தயார்

புலம்பெயர்தவிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி வெள்ளியாய்

அள்ளித் கொடுத்த நெய்தல்

இன்று ஓய்வில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமற்ற கடலாய்

காத்திருப்பில் அடங்கியது

கன்னியவளின் மனசு.

அருமை... யாயினி.

உங்களுக்கு கவிதை எழுதத்தெரியும் என்று, எனக்கு இன்றுதான் தெரியும் :) .

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

கடற்கரையின் தனிமை!

காத்திருக்கும் விழிகள்!

ஏக்கம்!

நான் நினைச்சது சரியாப் போச்சு!

இப்படி ஒரு எதிர் பார்ப்பில தான், தமிழ் சிறியர் இந்தப் படம், தெரிவு செய்திருப்பார் என்று! :D

புங்கையூரான் நீங்கள் நினைத்தது சரி :icon_idea: .

வள்ளமுண்டு

வலையுமுண்டு

கடல் செல்லதடை

இப்படகிலும் நான்

அவுஸ்ரேலியா செல்லத்தயார்

புலம்பெயர்தவிப்பு

சூப்பர் புத்தன் :rolleyes: .

ஒரு படத்தை, நீங்கள் மூவரும் மாறு பட்ட கோணத்தில் அணுகிய விதம் நன்றாக இருந்தது :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும்

ஏமாற்றி

என்னை வரச்சொன்ன

என் வரன் எங்கே? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும்

ஏமாற்றி

என்னை வரச்சொன்ன

என் வரன் எங்கே? :wub:

விசுகு, உங்கள் கவிதையில்...

எல்லோரையும் ஏமாற்றிய வரனின் கதை, அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருந்தால்...

அவ, அந்த வரனுக்காக காத்திருக்க மாட்டா அல்லவா?

அல்லது உங்கள் கவிதையின் உட் பொருளை, தவறாக விளங்கிக் கொண்டேனா... :rolleyes:

Link to comment
Share on other sites

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

வெறிச்சோடிய கடற்கரை

உறவுகளை தொலைத்த மங்கை

யுத்த விளைவு.

Link to comment
Share on other sites

விழியை விழி மேவியதால்

இமையில் உருவான காட்சிப் பிழையோ ! !

அண்ணா, நிறுத்தாமல் தொடருங்கள். :)

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

ஆராவது... இந்தப் படத்துக்கு, ஒரு ஹைக்கூ கவிதை எழுதுங்களேன். :)

தமிழ் சிறி அண்ணா, வரும்போதே படத்தோட வந்து அசத்திப்போட்டியள். நீங்களும் எழுதுங்கோவன். :)

Link to comment
Share on other sites

முதிர்கன்னி

தன் கன்னிமை

உடைக்க காத்திருந்தாள்

உண்டியல் உடைக்கும்வரை

பல வருடங்களிற்கு முன்னர் எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி வெள்ளியாய்

அள்ளித் கொடுத்த நெய்தல்

இன்று ஓய்வில்.

வேதனையான... ஹக்கூ யாயினி.

அதில், சிங்களவர் மீன் பிடிக்கின்றார்கள்.

தமிழன் கடலில் இறங்க, இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டுமாம்.

jh_tamil_art_20110909193642205636-420x0-kate-geraghty.jpg

வெறிச்சோடிய கடற்கரை

உறவுகளை தொலைத்த மங்கை

யுத்த விளைவு.

ஈழத்துக் கவிஞர்களில்... யுத்த ஏக்கம் தான், நிறைந்திருக்கும் என்பதை....

ஹக்கூவில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் துளசி.

முதிர்கன்னி

தன் கன்னிமை

உடைக்க காத்திருந்தாள்

உண்டியல் உடைக்கும்வரை

பல வருடங்களிற்கு முன்னர் எழுதியது

சாத்திரியார்....

அப்பவே.... குளப்படிக்காரன் போலுள்ளது.

கவிதை எழுதுபவரை பார்த்து, அவரின் குணாதிசயத்தை அறிய முடியுமாம். :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா, வரும்போதே படத்தோட வந்து அசத்திப்போட்டியள். நீங்களும் எழுதுங்கோவன். :)

எனக்கும், கவிதைக்கும் எட்டாப் பொருத்தம் துளசி.

நான் எத்தனையோ... தடவை முயற்சி செய்தும்... அது எனக்கு, கிட்ட வர மாட்டேன் என்கிறது.

இந்தப் படத்தை... நேற்று தற்செயலாக பார்க்க நேரிட்ட போது...

ஹைக்கூ தன்னும்... எழுதலாம் என்று யோசித்தேன்.

அதுகும்... சரிவரவில்லை.

யாழ்கள உறவுகளிடம் பொறுப்பை கொடுத்தேன்....

மனதுக்கு, நிறைவான ஹக்கூக்களை படைத்து விட்டீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size=5]படகு இருக்கிறது ,வலை இருக்கிறது [/size][/size][size=1]

[size=5]கடலில் மீன் இருக்கிறது - ஆனால் [/size][/size][size=1]

[size=5]கடல் கொண்டுபோன கணவன் பிள்ளைகள் இல்லை [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லியோ,

உங்கள் கவிதைக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

ஆனால்... கவிதைக்கும், ஹைக்கூவிற்கும் பெரிய வேறுபாடு.

கவிதையை... ரெஸ்ரோறன்றில் இருந்து ஆறுதலாய் ரசித்து சாப்பிடலாம்,

ஆனால்.... ஹைக்கூ மக்டொனால்ஸ் ரேக் அவேய் மாதிரி.

கிடைக்கும் சொற்ப நிமிடத்தில்... உங்கள், பசி அடங்க வேண்டும் என்ற மாதிரி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album_10071527958.jpg

வானத்தில் தொங்கும்,

வர்ணம் தீட்டப் படாத வீடுகள்!

வசந்த மாளிகைகள்!

Link to comment
Share on other sites

2.jpg

ஹைக்கூ ஒண்ணு சொல்லுடீ என்றேன்

டேய் போடா என்றாள் சிணுங்கியபடி..

ஹையோ..சாமி..

பொறந்துடிச்சி ஹைக்கூ

fb ல படிச்சது (சுட்டது)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.