Jump to content

மைக்ரோசொப்டின் புதிய டாப்லெட்


Recommended Posts

[size=5]சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D

Link to comment
Share on other sites

[size=4]எப்போது வரும் : விண்டோஸ் 8 வந்ததன் பின்னரே வரும்.[/size]

[size=4]விலை : இன்னும் கூறப்படவில்லை[/size]

[size=4]கண்ணாடியின் அளவு : 10.6 "[/size]

[size=4]இது தொழில் அதிபர்கள், வர்த்தகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுகின்றது. கைத்தொலைபேசியில் வர்த்தகர்களை கவர்ந்த பிளாக்பெரியின் டாப்லெட்டான ப்லேபுக் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மைக்ரோசொப்ட் அந்த இடைவெளியில் புக எண்ணியுள்ளது.[/size]

Link to comment
Share on other sites

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D

[size=4]முதலில் டப்லேட்டுக்கள் பெரிதாக மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது என்ற மைக்ரோசொப்ட் இப்பொழுது தானும் இறங்கியுள்ளது.[/size][size=1]

[size=4]தொழில்நுட்பம் இது போன்றது. இந்தப்பழம் புளிக்கும் என ஒதுக்கினால் அது நம்மை ஒதுக்கிவிடும் [/size] :D[size=4] [/size][/size]

Link to comment
Share on other sites

XENwH.jpg

Link to comment
Share on other sites

[size=4]டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐ பேட்டாகும்.

கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.

பிளக்பெரி வெளியிட்ட 'பிளே புக்' டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.

இவ்வாறு டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு 'சேர்பேஸ்' எனவும் பெயரிட்டுள்ளது. [/size]

[size=4]மைக்ரோசொப்ட் பொதுவாக மென்பொருள் தயாரிப்புத்துறையிலேயே ஜாம்பவானாகத் திகழ்கின்றது. [/size]

[size=4]எனினும் நீண்டநாட்களாக டெப்லட் சந்தையில் நுழைய மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது டெப்லட்டினை மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]மைக்ரோசொப்டின் மேற்படி டெப்லட்டானது 2 மாதிரிகளாக வெளியாகவுள்ளன. [/size]

[size=4]விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows RT) , விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் தனித்தனியான தொழில்நுட்ப அம்சங்கள் இதோ

Surface for Windows RT

Processor: NVIDIA-made ARM chip

Weight: 676 grams

Thickness: 9.3 millimeters

Display: 10.6-inch ClearType HD capactive touchpanel

Battery: 31.5Wh

I/O: microSD, USB 2.0, Micro HD Video, 2×2 MIMO antennae

Software: Windows RT + Office Home & Student 2013 RT

Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand

Capacity: 32GB / 64GB

Availability: “Around” the Windows 8 launch (fall 2012)

Surface for Windows 8 Pro

Processor: Intel Core i5 (Ivy Bridge)

Weight: 903 grams

Thickness: 13.5 millimeters

Display: 10.6-inch ClearType Full HD (1080p) capacitive touchpanel

Battery: 42Wh

I/O: microSDXC, USB 3.0, Mini DisplayPort, 2×2 MIMO antennae

Software: Windows 8 Pro

Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand, Pen with Palm Block

Capacity: 64GB / 128GB

Availability: “Three months after” the Windows 8 launch this fall

குறித்த டெப்லட்களானவை கீபோர்ட் மற்றும் நிறுத்திவைக்கக் கூடியவகையில் ஸ்டேன்ட் ஒன்றையும் கொண்டுள்ளமையானது சிறப்பம்சமாகும்..

இவற்றின் ஆரம்ப விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் மற்றைய டெப்லட்களுக்கு சமமாக போட்டித்தன்மையான விலையைக் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. [/size]

[size=4]அடுத்த சில வருடங்களில் டெப்லட்களின் விற்பனை பல மடங்காக அதிகரிக்குமென சந்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். [/size]

[size=4]இதனைக் கருத்தில் கொண்டே மைக்ரோசொப்டும் டெப்லட் சந்தையில் களம் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

ஐபேட்டினை விட சிறப்பான வசதிகள் சிலவற்றை சேர்பேஸ் கொண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியாது. எனினும் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும் ஐபேட்டின் சாதனையை சேர்பேஸ் முந்துகின்றதா அப்பிளை விடத் தானே சிறந்தவன் என மைக்ரோசொப்ட் நிரூபிக்கின்றதா என! [/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38849

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.