Jump to content

அந்தநாள் ஞாபகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

oil-lamp.jpg

சிட்டி விளக்கு

நெடுக்ஸ்... இதனை, சுட்டி விளக்கு என்றுதான் சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர் பகுதியில் சிட்டின்னுதா சொல்லுவாங்க. எதுக்கும் இரண்டு பெயரையும் போட்டு விடுறன். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் கனகநாயகம் எனும் ஒரு உப அதிபர் இருந்தார். வகுப்பு monitor யாரையாவது முறைப் பாட்டுடன் கூட்டிப் போனால் முதல் சாத்து, பிறகு விசாரணை. செய்த குளப்படிக்கு போட்டது போதுமா என பிறகு ஒரு யோசனை. போதும் என்றால் 'ஓடு நாயே'. போதாவிட்டால், வேற என்ன மீண்டும் சாத்துப்படி.

சும்மா சொல்லக் கூடாது, சொல்லி செய்வித்த, விதம் விதமான பிரம்புகள் வைத்திருப்பார். சோடாப் புட்டி கண்ணாடியால் பார்த்தாலே வயித்த கலக்கும். பட்டம் வைப்பதில் திறமை வாய்ந்த யாழ் இந்து மாணவர்கள் வைத்த பட்டம்: 'மர-நாய்'.

-------

மரநாய் இதனைப் போல்... கறுப்பு ஒஸ்ரின் 30 வைத்திருந்தவர்.

Cortinaman_Austin_A30_00014614.jpg

யாழ் நகர் பகுதியில் சிட்டின்னுதா சொல்லுவாங்க. எதுக்கும் இரண்டு பெயரையும் போட்டு விடுறன். :):lol:

(City) சிற்றி விளக்கு என்று சொன்னால்... இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

my-baby-squirrels-drinking-milk.jpeg

சின்னனில் அணில் குஞ்சு கொஞ்சநாள் வளர்த்துள்ளேன்.

வீட்டில் இருக்கும் மாமரத்தில். அணில் கூடு கட்டி, குஞ்சு போட்டிருக்கும்.

மரத்தில் ஏறி, குஞ்சுகளை தூக்கிக் கொண்டு வந்து, சப்பாத்துப் பெட்டிக்குள் துணிகளை வைத்து, அதுக்கு பால் குடுத்து வளர்ப்பதுண்டு.

இரு முறை நன்றாக வளர்த்தும்... அணில் குஞ்சுகளை, எங்கள் வீட்டு கடுவன் பூனை சாப்பிட்டு விட்டது.

அதன் பின் அணில் வளர்க்கும் ஆசை இல்லாமல் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன் வண்டும் நெருப்புப்பெட்டியும் :)

Link to comment
Share on other sites

எனக்குத் ஞாபகத்தில் இருப்பவை..

  • குரும்பையில் தேர். :rolleyes:
  • வெசாக் கூடு மாதிரி மெல்லிய தோலுடன் ஒரு காய் (அல்லது பூ??). (அதை இரு கைகளால் அடித்து உடைத்தல்.. இந்தக்காலத்தில் Bubble wrap போல.. ஆனால் இது பெரிதாக இருக்கும்.) :unsure:
  • தடிப்பானதும், உடைத்தால் பால் வரக்கூடியதுமான ஒரு இலை.. அதை உடைத்து சற்று இழுத்தால் கண்ணாடிமாதிரி வரும். :unsure:
  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் முதுகில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்புக்குச்சியைத் தட்டிப் போடுதல்.. :o
  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் வாலில் நூலைக் கட்டி மரத்தில் தொங்கவிடுதல்.. பிறகு இரண்டுபேர் இருபக்கமும் நின்றுகொண்டு தடியால் அடித்தல்.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையர்,

அடுத்த பிறப்பு தேள் அல்லது நட்டுவக்காலி தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் முதுகில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்புக்குச்சியைத் தட்டிப் போடுதல்.. :o
  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் வாலில் நூலைக் கட்டி மரத்தில் தொங்கவிடுதல்.. பிறகு இரண்டுபேர் இருபக்கமும் நின்றுகொண்டு தடியால் அடித்தல்.. :blink:

அடபாவி மாமோய் :lol::icon_mrgreen:([size=2]மரியாதை குடுத்திருக்கு சும்மா ஒரு லொள்ளுக்கு தான் மாமோய் கோவிக்காதையுங்க just joke)[/size]

இப்படித்தானே நான் ஒருக்கா முதல்லை சொல்ல மானைப்பிடிச்சு வேடன் கையிலை குடுத்திட்டாங்கன்னு பீல் பண்ணினிங்க.. சுத்த கொலைகாரனா இருப்பிங்கள் போல.. :rolleyes::lol::icon_idea:

(எப்படி உங்க மருமகன் என்று ப்ரூஃப் பண்ணிட்டேனா???? :D:lol::icon_mrgreen: )

Link to comment
Share on other sites

எனக்குத் ஞாபகத்தில் இருப்பவை

  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் முதுகில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்புக்குச்சியைத் தட்டிப் போடுதல்..
  • உயிருடன் பிடிபட்ட தேள் அல்லது நட்டுவக்காலியின் வாலில் நூலைக் கட்டி மரத்தில் தொங்கவிடுதல்.. பிறகு இரண்டுபேர் இருபக்கமும் நின்றுகொண்டு தடியால் அடித்தல்..

:o :o :( :(

[size=5]இசை, சிங்கள தேசத்திலா பிறந்து வளர்தனீர்கள்???????[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்துக்குள் வைக்க மயில் இறகு.

வாசலில் பள்ளிக் கூடநேரம் ரெடியாக விறைப்பாய் நிற்கும் மாமரத்துக் காரருக்கு கடுக்காய் கொடுத்து களவு மாங்காய் ஆயிறது.

மாங்காய் குத்திச் சாப்பிட உப்பும் மிளகாய்த்தூளும்

வாத்தியிடம் பின்பக்கம் வாங்கும் அடியின் தாக்கம் குறைக்க இரண்டு அல்லது மூண்டு கலுசான். (மாட்டுப் பட்டால் வெறுமையாக வாங்குவது)

கோயில் திருவிழாவுக்கு சின்ன மேளம், பெரிய மேளம் பார்க்கப் போய், நித்திரை ஆவது.

சீட்டுக் காசு கொடுக்க அல்லது வாங்க போறது.

அம்மாமா, பாட்டா உண்டியளுக்க கை வைக்கிறது

Link to comment
Share on other sites

இசையர்,

அடுத்த பிறப்பு தேள் அல்லது நட்டுவக்காலி தான்

எனக்கு அடுத்த பிறப்பு இல்லையாம்.. டிறெக்ட் சொர்க்கமாம்.. :D சாத்திரக்காரர் சொல்லிட்டார்.. :lol:

இப்படித்தானே நான் ஒருக்கா முதல்லை சொல்ல மானைப்பிடிச்சு வேடன் கையிலை குடுத்திட்டாங்கன்னு பீல் பண்ணினிங்க.. சுத்த கொலைகாரனா இருப்பிங்கள் போல.. :rolleyes:

மண்ணெண்ணை அண்ணரின் வேலை.. :unsure: அடித்ததில் பங்குண்டு.. :lol:

[size=5]இசை, சிங்கள தேசத்திலா பிறந்து வளர்தனீர்கள்???????[/size]

கொழும்பில வளர்ந்திருக்கிறமில்ல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய ஞாபகங்கள் என்று வரும்போது... இப் பழத்தின் பெயர் என்னவென்று யாராவது கூறமுடியுமா?

87610156.jpg

Link to comment
Share on other sites

ஒரு வகை ஜம்ப்புக்காய் போலை இருக்கு??!! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்

எனக்கு அடுத்த பிறப்பு இல்லையாம்.. டிறெக்ட் சொர்க்கமாம்.. :D சாத்திரக்காரர் சொல்லிட்டார்.. :lol:

அந்த தேள் அல்லது நட்டுவக்காலிகளும் சொர்க்கதில் எண்டால் அங்க இருக்குது உங்களுக்கு ஆப்பு!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அந்த நாள் ஞாபக பகுதிற்கு வருகை தந்து. உங்களது அந்த நாள் ஞாபகங்களை மீட்டுச் சென்ற

sudalai maadan

புங்கையூரன்

KULAKADDAN

குமாரசாமி

ஜீவா

Nathamuni

esan

sathiri

nedukkalapoovan

தமிழரசு

sagevan

இசைக்கலைஞன்

அலைமகள்

விசுகு

NMa

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து இணைந்து இருங்கள்.

யாழ் களத்திற்கு தொடர்ந்து வர முடியாததால் வருந்துகின்றேன்.

fiddler+crabs+2.JPG

மழைக்காலம் வந்தாலே ஒரு சந்தோசம் தான்.வயல்களில் நண்டு பிடித்து மகிழ்ந்த அந்த நாள் ஞாபகங்கள் உங்களில் பல பேருக்கு இருக்கும்.இது போன்று மழைக்காலங்களில் உங்களது அந்த நாள் ஞாபகங்களை மீட்டு வாருங்கள் உறவுகளே அந்த நாள் ஞாபக பகுதிற்கு.

Link to comment
Share on other sites

சிட்னிலையும் முந்தி முருகன் கோயில்ல சிவராத்திரிக்கு முழிச்சிட்டு ஒரு இரண்டு மணிக்கு கார் அஹ் எடுத்துக்கொண்டு ஹோம் புஷ் பக்கம் பெடியங்களோட இரவில மாங்காய் புடுங்க போறது.... பொருத்து பொருத்து பாத்த வெள்ளை தொல்லை தாங்காம மாங்கையில மணி கட்டி வைச்சுட்டான் மாங்கையில கை வைக்க போய் மணி அடிச்சு வெள்ளை கத்திடு வர விழுந்தடிச்சு ஓடினது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னிலையும் முந்தி முருகன் கோயில்ல சிவராத்திரிக்கு முழிச்சிட்டு ஒரு இரண்டு மணிக்கு கார் அஹ் எடுத்துக்கொண்டு ஹோம் புஷ் பக்கம் பெடியங்களோட இரவில மாங்காய் புடுங்க போறது.... பொருத்து பொருத்து பாத்த வெள்ளை தொல்லை தாங்காம மாங்கையில மணி கட்டி வைச்சுட்டான் மாங்கையில கை வைக்க போய் மணி அடிச்சு வெள்ளை கத்திடு வர விழுந்தடிச்சு ஓடினது...

எங்கடையளுக்கு ஊர்ப்புத்தி எங்கை போனாலும் விட்டுப்போகாது....அவுஸ்ரேலியா போயும் கள்ளமாங்காய்க்கு அலையுறாங்கள்.......

Link to comment
Share on other sites

கள்ள மாங்கையில இருக்குற taste நல்ல மாங்கையில இல்லையை கள்ள கோழி மாதிரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.