Jump to content

சப்பாத்துடன் வீட்டுக்குள்


Recommended Posts

சூ பிரச்சனையில் ஆண்கள்..பெண்களை இழுப்பதாக நினைக்காதீர்கள்..அது ஏன் ஆண்கள் வீட்டு சுகாதாரத்தில் குறைவாக அக்கறை எடுக்கிறார்கள். :evil: வேறு வீட்டுக்கு போனால்.. சூவை கழட்டுறோம்..அது இது என்று ஸ்டைலாக நிப்பார்கள். சொந்த வீட்டில்..நாய் கத்து கத்தினாலும்..கேட்க மாட்டார்கள்..இனி சூவோட ஆக்களையும்..வெளியில விட்டால் தன் சரி!!!!!!!!! :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டனில் எமக்குத் தெரிந்தவர்களுடைய வீடுகளுக்குச் சென்றால் 99 வீதமானோர் (சிறு பிள்ளைகள் உட்பட) தமது பாதணிகளை கழற்றிவிட்டுத்தான் உள்ளே செல்வார்கள். எமது வீட்டிற்கு வரும்போதும் அப்படித்தான்.

கோவில்களில் புதிய, விலையுயர்ந்த பாதணிகளை கழற்றிவிட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது அவை காணமற்போனபோது பட்ட அனுபவங்களையும் கண்டிருக்கிறேன். அதற்காகத்தான் சிலர் வீடுகளில் நண்பர்களின் அறைகளுக்குள் சென்றபோது அவற்றைக் கழற்றாது சென்றார்களோ?

Link to comment
Share on other sites

சூ பிரச்சனையில் ஆண்கள்..பெண்களை இழுப்பதாக நினைக்காதீர்கள்..அது ஏன் ஆண்கள் வீட்டு சுகாதாரத்தில் குறைவாக அக்கறை எடுக்கிறார்கள். :evil: வேறு வீட்டுக்கு போனால்.. சூவை கழட்டுறோம்..அது இது என்று ஸ்டைலாக நிப்பார்கள். சொந்த வீட்டில்..நாய் கத்து கத்தினாலும்..கேட்க மாட்டார்கள்..இனி சூவோட ஆக்களையும்..வெளியில விட்டால் தன் சரி!!!!!!!!! :evil:

என்னது நாய் மாதிரி கத்துறனிங்களா? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

சிலருக்கு புரியிற மாதிரி அவையின்ர மொழியில பேசுறதில்லையா அதுமாதிரிதான் :wink:

வடிவா வாசியுங்க சுண்டல் சகி சொன்னது நாய் மாதிரி தானே தவிர நாயாக இல்லை :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இந்த வயசுல சொல்லுறது சுகமாத்தான் இருக்கு.. அவஸ்தைப்பட்ட எனக்கெல்லோ தெரியும் கழட்டுறதில சுகமோ.. கழட்டாம இருக்குறதில சுகமோன்னு.. சூ கழட்டுறதுக்னு ஏதோ ஒரு சந்து பொந்து மாதிரி ஒரு இடம் வச்சிருப்பாங்க.. கழட்டிப்போட்டு போறது சுகமாத்தான் இருக்கும்.. கால்ல மாட்டும்போதுதான் இருக்குது பிரச்சினையே.. சூவை கட்ட குனியும்போது, வண்டி முன்னால பிதுங்கி விழுந்து கால் எங்கை இருக்ணெ்டே தெரியாது.. காலைப் பாக்கவெண்டு இன்னும் கொஞ்சம் குனிஞ்சா, ஒண்டில் முன் நெத்தி முன்னால இருக்குற சுவரில மோதும்.. இல்லாட்டி பலன்ஸ் தவறி நிலத்தில கவிழவேண்டியதுதான்.. ஒரு மாதிரி சூவை கட்டிப்போட்டு நிமிரலாமெண்டால்.. நாரி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு, வலி எடுத்து விம்மும்.

இப்ப சமருக்கு பரவாயில்லை.. கொழுவுற சூவால சமாளிக்கலாம்.. ஆனா வின்ரருக்கு 'வின்ரர் சூ'வோட...?! உங்கள் ஒருத்தற்றை வீட்டையும் வரமாட்டன்.. சொல்லிப்போட்டன்.. :P :(

ஐயையோ பாவம் இந்த ஜீவன்.. பாத்துக்கீத்து சலுகைகள் கொடுங்க.. :wink: :P

செருப்புப்போட்டுவாறவையைத்த

Link to comment
Share on other sites

நோ செருப்பு இன்சைட் சனம் கம்முண்ணு கழட்டீட்டு வரும்.. ரசிகையை மாதிரி பரந்த மனசு யாருக்கும் வராது.. சின்னப்பு உவடத்து சாணியெல்லாம் மப்பில தப்பிவிட்டு வந்து ரசிகையின் வீட்டிற்க விடணும்.. ரெடிபண்ணுங்கோ.. :P

தமிழினி என்னோடை என்ன கோவம்?? :shock:

இந்த வின்ரர் ரைம் சப்பாத்தை கழட்டி போடுறது எவ்வளவு கஷ்டம். அதுக்காகவே நான் பள்ளி தவிர வேற ஒரு இடமும் போறது இல்லை. :cry:

சின்னப்பு மப்புல வந்தாலும் சாணி உளக்க மாட்டார் எண்ட ஒரு நம்பிக்கை ஆகவே அவரை நம்பி விடலாம் பிரச்சினை இல்லை ஏன் என்றால் ஊருல தானே உந்த பிரச்சினை. ;)

அத்துடன் சோழி அண்ணா போன்றோருக்கு உதவியாக வாசலில் ஒரு கதிரை போட்டு விட்டீர்கள் என்றால் பிரச்சினை இல்லாமல் அவர்கள் இருந்து கழட்டி வைச்சுட்டு வருவார்கள் தானே. :roll:

Link to comment
Share on other sites

அப்படியே வாசல்ல வைச்ச tea யும் கொடுத்து அனுப்பி விட்டால் பிரச்சனையே இல்லையே...

Link to comment
Share on other sites

அப்படியே வாசல்ல வைச்ச tea யும் கொடுத்து அனுப்பி விட்டால் பிரச்சனையே இல்லையே...

நீர் வந்தால் அப்படிச் செய்யுறன் :evil: :evil: :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு எங்க என்ன கிடக்கு என்று அறிஞ்சு போய் உளக்குவாராக்கும்.. அது சரி அப்ப என்ன சோழியான் அண்ணாவை வீட்டுக்கு வெளியால இருக்கச்சொல்றியளா.. பாருங்கோ சோழியான் அண்ணா.. இவா என்ன சொல்றா என்று.. (அப்பாடா மூட்டி வைச்சாச்சு)

Link to comment
Share on other sites

கதிரை போடுவதா சொல்லுறாதானே.. எதுக்கும் பதிவான பலமான கதிரையா போடுவாதானே.. பேந்தேன் முட்டி மோதுவான்?!

கனபேர் சாமி அறை எண்டு குட்டி அறை வைச்சிருப்பினம்.. அதுமாதிரி இதுக்கும் ஒரு குட்டி அறை வாசலோடை ஒழுங்கும் செய்யலாம்.. :lol:

Link to comment
Share on other sites

ஐயையோ பாவம் இந்த ஜீவன்.. பாத்துக்கீத்து சலுகைகள் கொடுங்க.. :wink: :P

செருப்புப்போட்டுவாறவையைத்த

Link to comment
Share on other sites

கதிரை போடுவதா சொல்லுறாதானே.. எதுக்கும் பதிவான பலமான கதிரையா போடுவாதானே.. பேந்தேன் முட்டி மோதுவான்?!

கனபேர் சாமி அறை எண்டு குட்டி அறை வைச்சிருப்பினம்.. அதுமாதிரி இதுக்கும் ஒரு குட்டி அறை வாசலோடை ஒழுங்கும் செய்யலாம்.. :D

சோழியான் அண்ணா நோ வொறிஸ்..உங்கட பிரச்சனையை கருத்தில் கொண்டுதான்..ஒரு ஆலோசனை. நீங்க எப்படியான சூ போடுவியள்.. கட்டி அவிழ்கிறதா இல்லை சும்மா கொழுவிறதா..! கொழுவிறது என்றால் குனியத் தேவையில்ல..! நின்ற நிலையிலேயே காலால கழற்றலாம். கட்டுறது எண்டா பேர்மனன்ரா காலால கழற்றக் கூடிய வகையில கட்டி வையுங்க. அப்புறம் குனிய நிமிரத் தேவையில்லை. :lol::lol:

அறை கட்டச் சொன்னியள் எங்கட சனம்.. அதுக்கும் கவுன்சில் பெமிசன் எடுத்தோ கட்டனுமென்று நிக்கப் போகுதுகள்..! அவ்வளவு பயம் கவுன்சிலுக்கு..! :wink: :lol:

Link to comment
Share on other sites

கட்டுற சூவோ கொழுவுற சூவோ.. சமருக்கு ஓகே.. வின்ரர் சூவின்ர கழுத்தே பெரிய உயரம்.. அதுக்கை காலை உள்ளடுத்துறதெண்டா.. லேசுப்பட்ட விசயமே.. :lol:

Link to comment
Share on other sites

கட்டுற சூவோ கொழுவுற சூவோ.. சமருக்கு ஓகே.. வின்ரர் சூவின்ர கழுத்தே பெரிய உயரம்.. அதுக்கை காலை உள்ளடுத்துறதெண்டா.. லேசுப்பட்ட விசயமே.. :lol:

என்ன சோழியன் அண்ணா..ரொம்ப அனுபவப்பட்டிருக்கீங்கள் போல.. ஆண்களுக்கு பறவால..ஓரளவு தான் உயரமான செருப்பு..பெண்களுக்கு முழங்கால் வரை இருக்கே..(ஆண்களுக்கும் இருக்கு) பெண்களுக்கு தான் கூட..அப்போ அதை போடுவது எவ்ளோ கஷ்டம் சொல்லுங்க. :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.