Jump to content

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

...அது சரி ஒன்று கேட்க வேண்டும் இப்பத் தான் ஊரில் புலிகளோ,போராட்டமோ இல்லை ஆனால் இன்னமும் அங்கிருப்பவர்கள் அகதியாய் இட‌ம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை எப்படி திட்டுவீர்கள்?

இது ஒன்று தான் நீங்க எழுதினதுக்க உருப்படியா இருந்திச்சு.. மற்றும்படி உண்மையைச் சொன்னா ரமிழ்ஸுக்கு பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும்..!

இன்னும்.. புலிகளில் புலனாய்வு வேலை செய்தன்.. புலிகளால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டன்... வன்னியை சேர்ந்தவன்.. வள்.. என்று தான் எங்கட லோயர் மார் கதை எழுதிக் கொண்டிருக்கினம். அதிலும்.. கதை எழுதிறவை.. சும்மா இல்ல.... பெரிய நாவல் எல்லாம் எழுதிக் கொடுக்கினம். புலியைப் பற்றி மட்டும் 5 பக்கம். ஆமி பற்றி 3 பக்கம். மிச்சம் 2 பக்கம். அதுதான் புலி செத்தும்.. இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில கிடக்குது. ஆனால் செத்த புலி.. இன்னும் நிறையப் பேரை வாழ வைக்குது..! இதற்கெல்லாம் அகதி ரமிழ்ஸ் எப்படித் தான் நன்றிக்கடன் செலுத்தப் போறாங்களோ...! :icon_idea::):rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

நெடுக்ஸ், நீங்கள் குறை நினைக்காவிட்டால் உங்கள் தலைப்புடன் சார்ந்து ஒரே ஒரு கேள்வி முன்வைக்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்... ஈழத் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் புலம் பெயர் நாடுகளில் வதிவுரிமை பெற்ற பின்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை என்ற கவலையில் அவர்களை நோக்கி அக்கறையோடு எழுதப்பட்ட படைப்பா? அல்லது பொதுவாகத் திருமணமான பெண்கள் உணவுக்கட்டுப்பாடு இல்லாது இருப்பதால் எதிர் காலத்தில் பலவிதமான நோய்களை சந்திக்கவேண்டி இருப்பார்கள் என்று ஒரு விழிப்புணர்வோடு எழுதப்பட்ட படைப்பா?

[போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் நீங்கள் குறிப்பிடும் தலைப்பிற்குள் அடங்குகிறார்கள்... அதாவது சோற்றை சாப்பிட்டு தார்ப் பீப்பாக் கணக்குக்கு இருக்கிறார்கள், அதே நேரம் பல அகதியாக வந்து குடியேறியவர்களின் மனைவிமாரும் உணவுக் கட்டுப்பாட்டில் அவதானமாகவும் இருக்கிறார்கள்...

உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் எல்லோருக்கும் அவசியமானதொன்று என்பதை யாரும் மறுக்கவில்லை ஆனால் (தமிழ்) அகதியாக வந்தவர்களின் மனைவிமாரை மட்டும் குறிவைத்து தாக்குவது நியாயமானதா? பொதுவாக பெண்கள் என்றோ அல்லது இருபாலருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தால் பலரால் வரவேர்கபட்டிருக்கக் கூடிய பதிவு இது!]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் குறை நினைக்காவிட்டால் உங்கள் தலைப்புடன் சார்ந்து ஒரே ஒரு கேள்வி முன்வைக்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்... ஈழத் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் புலம் பெயர் நாடுகளில் வதிவுரிமை பெற்ற பின்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை என்ற கவலையில் அவர்களை நோக்கி அக்கறையோடு எழுதப்பட்ட படைப்பா? அல்லது பொதுவாகத் திருமணமான பெண்கள் உணவுக்கட்டுப்பாடு இல்லாது இருப்பதால் எதிர் காலத்தில் பலவிதமான நோய்களை சந்திக்கவேண்டி இருப்பார்கள் என்று ஒரு விழிப்புணர்வோடு எழுதப்பட்ட படைப்பா?

[போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் நீங்கள் குறிப்பிடும் தலைப்பிற்குள் அடங்குகிறார்கள்... அதாவது சோற்றை சாப்பிட்டு தார்ப் பீப்பாக் கணக்குக்கு இருக்கிறார்கள், அதே நேரம் பல அகதியாக வந்து குடியேறியவர்களின் மனைவிமாரும் உணவுக் கட்டுப்பாட்டில் அவதானமாகவும் இருக்கிறார்கள்...

உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் எல்லோருக்கும் அவசியமானதொன்று என்பதை யாரும் மறுக்கவில்லை ஆனால் (தமிழ்) அகதியாக வந்தவர்களின் மனைவிமாரை மட்டும் குறிவைத்து தாக்குவது நியாயமானதா? பொதுவாக பெண்கள் என்றோ அல்லது இருபாலருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தால் பலரால் வரவேர்கபட்டிருக்கக் கூடிய பதிவு இது!]

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தைய...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

புலம்பெயர் மண்ணில் தானே இருக்கீங்க.. உங்கள் மகளையோ.. மகனையோ.. கூப்பிட்டு படிச்சுக் காட்டுங்கோ.. அவை சொல்லுவினம்...! ஏன்னா.. நாங்க வெளிக்கு மட்டும் தான்..தமிழர்கள்.. எங்களுக்க.. டமிழர்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

புலம்பெயர் மண்ணில் தானே இருக்கீங்க.. உங்கள் மகளையோ.. மகனையோ.. கூப்பிட்டு படிச்சுக் காட்டுங்கோ.. அவை சொல்லுவினம்...! ஏன்னா.. நாங்க வெளிக்கு மட்டும் தான்..தமிழர்கள்.. எங்களுக்க.. டமிழர்..! :lol::D:icon_idea:

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

அப்படியா.. அப்ப உங்க மகன் விழையாடப் போயிருக்கானா.. அதென்ன விழையாட்டு.. என்று ஒருக்கா தமிழ் அகராதில தேடிப் பார்த்திட்டு வந்து சொல்லுறீங்களா.. சுமங்களா ஆன்ரி..! :lol::D

Link to comment
Share on other sites

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தையா...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

Link to comment
Share on other sites

நெடுக்கரின் கவிதைக்கு நிறைய எழுதவேணும்.. ஆனால் இப்போ முடியல.. எனினும் சிறு வார்த்தை.. விடுதலைக்காக போராட விளைபவன் படிப்பதற்காக வெளிநாட்டை நாடமாட்டான்.. படித்துவிட்டு என்ன செய்கிறார்கள் நம்ம ரமிள்சுகள்? யாரோ ஒருத்தனுக்கு கீழதானே வேலை செய்கிறார்கள்.. முக்கி முக்கி ஓ ஓடிப் படித்து இவர்கள் என்னத்தை கண்டு பிடித்தார்கள்.. இவர்கள் எல்லாம் படிக்கிறது சமூகத்துக்கு சேவை செய்யவோ.. புதிய படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவோ இல்லை.. தகுதி தராதரம் என்று சில சான்றிதழ்களையும் சம்பளத்தையும் காட்டி சுளையாக சீதனம் அள்ளத்தான்.. அதுமட்டுமல்ல.. படிச்சனாங்கள்தானே.. அதனால சாதாரண வேலை செய்பவன் அகதி தஞ்சம் கேட்டவன் எவனையாவது தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் முகத்தை மற்றப்பக்கம் மிருப்பிக் கொண்டு போவார்கள்.. அதுமட்டுமா.. படிச்சாக்கள்தானே.. கட்டாயம் சாயிபாபா பக்தராகணும்.. மகளுக்கு வீண அல்லது பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கணும்.. மகன் என்றால் மிருதங்கம்.. அதுதான் லண்டன்லயும் அவுஸ்ரேலியாலயும் கன வீடுகளில நடக்குது.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு சோழியண்ணா. எல்லாம் சரி.. சோழியண்ணா.. சோத்து ஆன்ரிங்க பற்றி ஒன்றுமே சொல்லேல்லையே..! (ஜோக்ஸ்) :lol::D

எனக்குத் தெரிய.. ஒருவன் இருந்தான்.... அவன் படிக்க வந்ததே போராடத் தான்..! இப்ப போராடி வீரமரணமும் அடைஞ்சிட்டான்..! அவன் எல்லாம் அசைலம் அடிச்சுப் பிழைக்கல்ல பாருங்க.. அவன் எங்க.. நாங்க எங்க..! :icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

Link to comment
Share on other sites

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

ஆன்ரி வந்து மட்ராஸ் தமிழ்,அது இப்போ சர்வதேச பாசையாகி விட்டது

Link to comment
Share on other sites

எல்லாவற்றுக்கும் எம்மால் தீர்வு கண்டுவிடமுடியாது, இப்போது நல்ல தீர்வு என்று கொண்டாடப்படுவது நாளை ஒருபெரிய அழிவுக்கு கொண்டுபோய்சேர்க்கலாம்.எதிர்ப்பாலாரை வேண்டுமென்றே பருமனாக்குவது, (தன்னைவிட்டு பிரிந்து போகாமல் பார்த்துக்கொள்வது) மனிதனில் இயல்பான ஒரு அம்சம் என்று எங்கோ படித்தேன்.(உண்மையோ தெரியவில்லை .....கல்யாணக்களை என்பது ஒருவிதத்தில் ஒரு சுற்று பெருப்பது).இப்போது தேடினேன் கிடைக்கவில்லை.பெண்கள் பாவம்.விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

இதைத்தான் தமிழர் போராட்டங்களும் சொல்லி நிற்கின்றன....

தற்போது கூட யாழின் சில தலைப்புகள் சொல்லிகொண்டிருக்கிறது

Link to comment
Share on other sites

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

Link to comment
Share on other sites

சொப்னா.. நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தீர்கள்? :D படிச்சது எங்கே யாழ் இந்துவா?! :rolleyes:

Link to comment
Share on other sites

சொப்னா.. நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தீர்கள்? :D படிச்சது எங்கே யாழ் இந்துவா?! :rolleyes:

யாழ் இந்து ஏன் கேவலமாகப் போய்விட்டதா? :lol:

வெளிநாட்டில் படிக்க வந்த சிலர் படித்த பின்பும் ஊருக்குப் போகாமல், வீசாவை நீடிக்க எவ்வளவு தகிடு தத்தோம் எல்லாம் போட்டு, நிற்க முயற்சிக்கிறார்கள். ஏன்? படித்த வழியில் வேலை கிடைக்காவிட்டாலும் கூட, வேறு வேலைகளும் செய்கிறார்கள். ஏன்?

எல்லாமே பொருளாதார நன்மைக்காகத் தான். நாம் முன்னேற வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் விருப்பம். இதை குறை சொல்லமுடியாது.

"திரைகடலோடியும் திரவியம் சேர்" என்று சொல்லிவைத்தார்கள் எம் முன்னோர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

சொப்னா.. தாயி.. நீங்க சொலுறதெல்லா நெஜம் தாங்க. பட்.. ரெம்பவே உணவு கிடைக்குதுண்ணுட்டு.. சாப்பிடுறாங்க பாருங்க.. அங்க தாங்க.. வெயிட் போடுறது அப்புறம் கொலஸ்ராலுன்னு.. . பிரச்சனையே ஸ்ராட் ஆகிடுது. அப்புறது அது சக்கரவியாதின்னு... காட் பிராப்பிளமுன்னு.. போயிக்கிட்டே இருக்கும்..!

நம்மள பொண்ணுங்க.. கிறாஸ் பண்ணலா.. ஆனா குளோஸ் பண்ண முடியாது. வகுந்திடுவமில்ல வகுந்து..! உங்க சப்போட்டுக்கு தாங்க்ஸ்.. சொப்னா..! :):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.