Jump to content

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!


Recommended Posts

இல்லாத ஒன்றையும் நெடுக்கர் எழுதவில்லை .ஆனால் தனிய ஆன்டிகளை மட்டும் எழுதாமல் பீப்பா வண்டி அங்கிள்மார்களையும் அவர்தம் திகுடு தம்களையும் எழுதலாம் .

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

இல்லாத ஒன்றையும் நெடுக்கர் எழுதவில்லை .ஆனால் தனிய ஆன்டிகளை மட்டும் எழுதாமல் பீப்பா வண்டி அங்கிள்மார்களையும் அவர்தம் திகுடு தம்களையும் எழுதலாம் .

தங்கள் குறி என்மீது பாய்வதால் மான நஸ்ட வழக்கு தொடர வேண்டியிருக்கும்.

அல்லது இப்படியொரு முடிவு எடுக்கவேண்டிருக்கும் (ஆறாவது நிமிடத்திலிருந்து பாருங்கள்)

Link to comment
Share on other sites

.

இங்கிட்டு நம்ம சப்னா லேடீஸ் எல்லாம் நச்சின்னு நங்கா தான் நிக்கிறாங்க..

(பூசணிக்கா பின்னழகிங்க ரெம்ப கம்மி)

பட் நம்ம இன்டியன் லேடீஸ் தான்... அதிகமா இட்லி சாப்பிறாங்களோ என்னமோ..தப்பித்தவறி நம்ம கால மிதிச்சாங்கன்னா உயிரே போயிடுஞ்சாமி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றையும் நெடுக்கர் எழுதவில்லை .ஆனால் தனிய ஆன்டிகளை மட்டும் எழுதாமல் பீப்பா வண்டி அங்கிள்மார்களையும் அவர்தம் திகுடு தம்களையும் எழுதலாம் .

இதைத்தான் நானும் எழுதினேன்.

பச்சை முடிஞ்சு போச்சு.

சோத்து அப்புகளின் சுயசரிதை

என இருந்திருந்தால் அப்படி நெடுக்கர் எழுதியிருந்தால் எல்லோர் பார்வையும் வேறு மாதிரி இருந்திருக்கும்.

அவரே போட்டுக்கொண்ட வேலி இது.

அவர் தான் மாத்தணும்

மாத்துவார் என அண்ணனாக எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றையும் நெடுக்கர் எழுதவில்லை .ஆனால் தனிய ஆன்டிகளை மட்டும் எழுதாமல் பீப்பா வண்டி அங்கிள்மார்களையும் அவர்தம் திகுடு தம்களையும் எழுதலாம் .

அது எங்களுக்கும் தெரியும்.....கொஞ்சம் நாகரீகமாக சொல்லோணுமெண்டதைத்தான் பல இடங்களிலை நாசுக்காய் சொல்லியிருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றையும் நெடுக்கர் எழுதவில்லை .ஆனால் தனிய ஆன்டிகளை மட்டும் எழுதாமல் பீப்பா வண்டி அங்கிள்மார்களையும் அவர்தம் திகுடு தம்களையும் எழுதலாம் .

அது சோத்து ஆன்ரிங்க போட்ட சோறும்.. எக்ஸ்ரா பியரும் சேர்ந்து உருவான பீப்பாய்ங்க. அதுக்கு தனிய ஒரு தலைப்புப் போடனும்..!

ஆனாலும் சோத்து ஆன்ரிங்க திருந்தினா.. பீப்பாய்களின் அளவை கொஞ்சோண்டு என்றாலும் குறைக்க முடியும் என்றது எனது அபிப்பிராயம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சோத்து ஆன்ரிங்க போட்ட சோறும்.. எக்ஸ்ரா பியரும் சேர்ந்து உருவான பீப்பாய்ங்க. அதுக்கு தனிய ஒரு தலைப்புப் போடனும்..!

ஆனாலும் சோத்து ஆன்ரிங்க திருந்தினா.. பீப்பாய்களின் அளவை கொஞ்சோண்டு என்றாலும் குறைக்க முடியும் என்றது எனது அபிப்பிராயம்..! :lol::icon_idea:

அழுதிடுவன்

சொல்லிப்பேபாட்டன் :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் முற்பகுதி ஓகே...

பின் பாதி விளம்பிய கூற்றுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு

யாழ்க்கருத்துக்களப் பெண்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சோத்து ஆன்ரிங்க போட்ட சோறும்.. எக்ஸ்ரா பியரும் சேர்ந்து உருவான பீப்பாய்ங்க. அதுக்கு தனிய ஒரு தலைப்புப் போடனும்..!

ஆனாலும் சோத்து ஆன்ரிங்க திருந்தினா.. பீப்பாய்களின் அளவை கொஞ்சோண்டு என்றாலும் குறைக்க முடியும் என்றது எனது அபிப்பிராயம்..! :lol::icon_idea:

நாட்டில உள்ள எல்லாரும் உசில மணி மாதிரி இருக்கனும் என்று நினைச்சா என்ன அண்ணா செய்யறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் முற்பகுதி ஓகே...

பின் பாதி விளம்பிய கூற்றுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு

யாழ்க்கருத்துக்களப் பெண்கள்

என்ன.. அரசியல்வாதிங்க ரேஜ்ஜில கண்டனம் எல்லாம் வெளியிடுறீங்க அக்கா. இதை எல்லாம் நாங்க காரணம் சொல்லாட்டி கணக்கில எடுக்கிறதில்ல..! இதெல்லாம் அரசியலில் போல.. களத்தில சகஜம் என்று விட்டிடுவமில்ல..! :lol::icon_idea:

நாட்டில உள்ள எல்லாரும் உசில மணி மாதிரி இருக்கனும் என்று நினைச்சா என்ன அண்ணா செய்யறது.....

இதைக் கேளுங்கோ.. தங்கச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொன்தில் நியாயம் இருந்தாலும்

ஊரில் இருந்து வந்த பெண்கள் இங்குள்ள பெண்கள் போல் உடையணிந்து உடற்பயிற்சி செய்ய பழைய பண்பாடுகள் விடுவதில்லை.

எனவே ஓரளவு இளம் பிள்ளைகளில் இருந்து பார்த்தால் பிள்ளைகள் சுமாராகத் தான் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி செய்யவேணும்,உடலை சிலிமாக வைத்திருக்கவெணும் என்கிற விடயத்தில் நானும் நெடுக்சின் கட்சிதான்.. நானும் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்.. ஆனால் அதை சொல்ல பெண்களை இழ்வுபடுத்தும்விதத்தில் நெடுக்காலபோவான் எழுதிய வார்த்தைப்பிரயோகம்களுடன் கொஞ்சம்கூட உடன்படமுடியவில்லை...எந்தப்பக்கம் பார்த்தாலும் சமரசம் செய்துகொள்ளமுடியவில்லை உங்கள் கவிதையுடன்...வளர்மதி எழுதுவதுபோல் வெறும் வசைகளாய் இருக்கு உங்கள் கவிதை...சகிக்க முடியலை கவிதையின் பிற்பகுதி பெண்கள் மேல் துப்பிய வெறும் வசையும் திட்டுமாய்க் கிடக்கு... :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி செய்யவேணும்,உடலை சிலிமாக வைத்திருக்கவெணும் என்கிற விடயத்தில் நானும் நெடுக்சின் கட்சிதான்.. நானும் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்.. ஆனால் அதை சொல்ல பெண்களை இழ்வுபடுத்தும்விதத்தில் நெடுக்காலபோவான் எழுதிய வார்த்தைப்பிரயோகம்களுடன் கொஞ்சம்கூட உடன்படமுடியவில்லை...எந்தப்பக்கம் பார்த்தாலும் சமரசம் செய்துகொள்ளமுடியவில்லை உங்கள் கவிதையுடன்...வளர்மதி எழுதுவதுபோல் வெறும் வசைகளாய் இருக்கு உங்கள் கவிதை...சகிக்க முடியலை கவிதையின் பிற்பகுதி பெண்கள் மேல் துப்பிய வெறும் வசையும் திட்டுமாய்க் கிடக்கு... :(:D

இந்தக் குற்றச்சாட்டை இந்தளவில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எவை வசை... எவை உண்மைக்குப் புறம்பானவை.. சமூகத்தில் நடக்காதவை.. என்று பட்டியலிட்டுச் சொன்னால் தானே வாசிக்கிறவங்களுக்கும் புரியும்.. இது வசையா.. நிஜமான்னு...!

என்னைப் பொறுத்தவரை இவை வசைகள் என்றால்.. இந்த வசைகளைத் தான் நிஜத்தில் சோத்து ஆன்ரிங்க பலர் செய்யுறாங்க..! அவங்க அவற்றில் இருந்து விடுபடனும் என்பது தான் "வசை"யின் எதிர்பார்ப்பே..! :):icon_idea:

நெடுக்ஸ் சொன்தில் நியாயம் இருந்தாலும்

ஊரில் இருந்து வந்த பெண்கள் இங்குள்ள பெண்கள் போல் உடையணிந்து உடற்பயிற்சி செய்ய பழைய பண்பாடுகள் விடுவதில்லை.

எனவே ஓரளவு இளம் பிள்ளைகளில் இருந்து பார்த்தால் பிள்ளைகள் சுமாராகத் தான் இருக்கிறார்கள்.

அதே தானே அண்ணா.. ஆன்ரிங்கன்னு போட்டிருக்கோம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டு சாப்பிட்டிட்டு சும்மாகிடக்காமல் உடற்பயிற்சி,ஜிம்,சுவிம்மிங் என்று தொடர்ந்துபோங்கள் பெண்களே...அப்பதான் உடல் அழகாகத்தோன்றுவதுடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையையும் அது கொடுக்கும்....அழகான உடல் அமைப்பு எப்பொழுதும் தன்னம்பிக்கையையும் பலபேர் முன்னிலையிலும் கூச்சப்படாமல் தன்னம்பிக்கையோடு நடக்கும் மன உறுதியையும் தருகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டு சாப்பிட்டிட்டு சும்மாகிடக்காமல் உடற்பயிற்சி,ஜிம்,சுவிம்மிங் என்று தொடர்ந்துபோங்கள் பெண்களே...அப்பதான் உடல் அழகாகத்தோன்றுவதுடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையையும் அது கொடுக்கும்....அழகான உடல் அமைப்பு எப்பொழுதும் தன்னம்பிக்கையையும் பலபேர் முன்னிலையிலும் கூச்சப்படாமல் தன்னம்பிக்கையோடு நடக்கும் மன உறுதியையும் தருகிறது...

இப்படிச் சொல்லிட்டா ஜிம்முக்கு போவாங்கன்னு நினைக்கிறீங்க.. இவனுக்கு வேற வேலை இல்லைன்னிட்டு போவாங்க..! :lol:

சோத்து ஆன்ரிங்க செய்யுறதுகளைச் சொல்லி சொன்னாத்தான் கொஞ்சோண்டு ரோசமாவது பிறக்கும். அது சிலவேளை ஜிம் வழியவும் கொண்டு போய் விடலாம்..! அதுமட்டுமன்றி தொப்பை அங்கிள்களின் தொப்பைக்கும் ஒரு விடிவு வரும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

சாப்பிட்டு சாப்பிட்டிட்டு சும்மாகிடக்காமல் உடற்பயிற்சி,ஜிம்,சுவிம்மிங் என்று தொடர்ந்துபோங்கள் பெண்களே...அப்பதான் உடல் அழகாகத்தோன்றுவதுடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையையும் அது கொடுக்கும்....அழகான உடல் அமைப்பு எப்பொழுதும் தன்னம்பிக்கையையும் பலபேர் முன்னிலையிலும் கூச்சப்படாமல் தன்னம்பிக்கையோடு நடக்கும் மன உறுதியையும் தருகிறது...

அது கிடக்கட்டும்.. "Still I'm waiting for you!" இது யாருக்கு??!! :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் சொன்தில் நியாயம் இருந்தாலும்

ஊரில் இருந்து வந்த பெண்கள் இங்குள்ள பெண்கள் போல் உடையணிந்து உடற்பயிற்சி செய்ய பழைய பண்பாடுகள் விடுவதில்லை.

எனவே ஓரளவு இளம் பிள்ளைகளில் இருந்து பார்த்தால் பிள்ளைகள் சுமாராகத் தான் இருக்கிறார்கள்.

சிக்காக உடையணிந்து உடற்பயிற்சி செய்யா விட்டாலும்

சோறு உண்பதை குறைக்கலாம்,

மற்றும் பாட்டிகளில் ஜின்,வொட்கா,போன்றவற்றை அடிப்பதை நிறுத்தலாம்,சோபாவில் பிரண்டு கிடந்து மாலைக்கண்காரர் போல தொடரில் சிரித்தால் சிரிப்பார்கள்,தொடரில் அழுதால் அழுவார்கள்,தொடரில் ஆண்களின் கை ஓங்கினால் பவர் ஆff தான்.தாய்குலமே இவர் வீட்டில் இப்படித்தான் என்று கதைவிட வேண்டாம்.என் தாய் குலம் கனடாவின் பூர்வீகம்.ஆனபடியால் சோறும் இல்லை,சீரியலும் இல்லை,ஜின் வொட்கா பழகவும் இல்லை.இதெல்லாம் கதையின் சாராம்சம்

தொப்பி அளவான ஆக்கள் எல்லாம் லைன் கட்டி வரவும்.

ஏழரையின் பிடியிலிருப்பவர்கள் மட்டும்

Link to comment
Share on other sites

போராட்டத்தைப் பாவித்து 'பாரிய புலம்பெயர்தல்' நடவடிக்கை மேற்கொண்டவர்கள் பற்றிய உண்மையான வரிகள் நன்றாக இருக்கிறது நெடுக்கர்.

இதற்குள் 'சோத்து ஆண்டிகள்' (இதில் ஆணும் பெண்ணும் அடங்கியிருக்கிறார்கள்) பற்றி பொதுவாகக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது கிடக்கட்டும்.. "Still I'm waiting for you!" இது யாருக்கு??!! :D

இந்த இசை அண்ணாவோடை பெரிய தொல்லையாய்ப்போச்சு..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

வெறும் காத்து தாங்க வருது.... என்ற கணக்கா.. ஒன்னையும் காணேல்லையே... கருத்துச் சொல்லவும்..அவ்வளவு பயமா... ராஜவன்னியன்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினவிடுதலைதொடக்கம் தனிப்பட்டவாழ்க்கைவரைக்கும்........ எங்களுக்குள்ளை நாங்களே நக்கலடிக்கிறதும் நையாண்டி பண்ணுறதும்....விட்ட பிழையளை நாகரீகமில்லாமல் சொல்லி...அதை மீண்டும் செய்ய தூண்டுவதும்..... தனிமனிதவாழ்க்கையை தமிழர்கள் எனும் ரீதியில் கேவலப்படுத்துவதும் ஒருவித இயலாண்மையே!....இத்தகைய செயல்கள்........பல உள்ளங்களக்கு மேலும் புண்பட்ட நெஞ்சில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விடுதலை தொடக்கம் தனிப்பட்டவாழ்க்கைவரைக்கும்........ எங்களுக்குள்ளை நாங்களே நக்கலடிக்கிறதும் நையாண்டி பண்ணுறதும்....விட்ட பிழையளை நாகரீகமில்லாமல் சொல்லி...அதை மீண்டும் செய்ய தூண்டுவதும்..... தனிமனிதவாழ்க்கையை தமிழர்கள் எனும் ரீதியில் கேவலப்படுத்துவதும் ஒருவித இயலாண்மையே!....இத்தகைய செயல்கள்........பல உள்ளங்களக்கு மேலும் புண்பட்ட நெஞ்சில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது.

இதே களத்தில்.. பிபாகரனான.. தேசிய தலைவர் தொடங்கி.. போராளிகள் உள்ளடங்க.. சமீபத்தில்.. நாடு கடந்த தமிழீழ அரசு வரை.. நக்கலடிக்கப் படேக்க.. தோழமைகளின் நிமித்தம் அவற்றை வேடிக்கை பார்த்த.. தாங்கள்.. பல புலம்பெயர் ஈழத்தமிழனின் நிஜ முகத்தை காட்டும்.. தமிழ் ஆன்ரிகளின்.. உடற்பருமனும்.. உடல் நலக் கேடும்.. சம்பந்தப்பட்ட இந்தத் தலைப்பில் மட்டும் மனமுடைஞ்சு போவது ஆச்சரியமளிக்கிறது. இருந்தாலும்.. உங்கள் மன உளைச்சலுக்கு மனம் வருந்துகிறோம்..! அதற்காக எம் மத்தியில் உள்ள நிஜத்தை இன்னும் இன்னும் மூடி மறைக்க நாம் விரும்பவில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைக்க நாம் விரும்பவில்லை..! :):icon_idea:

எல்லாத்தையும் மறைக்கலாம் ஆனால் சோத்து ஆன்ரிங்களை எப்படி மறைக்கிறதாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.