Jump to content

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!


Recommended Posts

.

சுபேஸ்,

அப்பிள் வினாகிரி, முட்டை உடலுக்கு நல்லதல்ல. முட்டை ஒரு கொலஸ்ரோல் பெட்டகம். :D

தயிரிலும் பெருமளவு கொலஸ்ரோல் உள்ளது. கொழுப்புக் குறைந்த யோகர்ட்டே நல்லது.

வயிற்றை நிரப்புவதற்கு அப்பிள், கியூகம்பர் போன்றவற்றை விழுங்கலாம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்ன?உனக்கென்ன?

மேற்குநாட்டுக்கு ஓடினான் அதில் உனக்கு இழவென்ன?இழவென்ன?

காணி விற்று ஓடினான் அது உன் காணியா?இல்லை உன் அப்பன் பூட்டன் பாட்டன் காணியா?

தாலி விற்று ஓடினான் அது உன் தாரத்தின் தாலியா?

தாயகவிடியலை மறந்து படிதாண்டியவர் எவரோ?

தாயகவிடியலை மறந்து யூனியில் காலம்கடத்துபவர் இவரோ?

அங்கே பீப்பாய் குண்டுகள் விழவிழ

இங்கே மீற்ரிங்குகளும் வளர வளர

தவணை தவறாமல் அள்ளியள்ளி கொடுத்தார் யாரோ?

அள்ளியவர் யாரோ?

அழிந்தவர் யாரோ?

உனக்கென்ன?உனக்கென்ன?

ஓடிப்போனவனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தால் உனக்கென்ன?

உள்ளூர்மாப்பிளை வெளியூர் மாப்பிளையானால் உனக்கென்ன?

கழுத்தும் கையும் மின்னினால் உனக்கென்ன?

அதிரடிக்கலியாணத்தில் அண்ணி வெளிநாடு வர...

தம்பியர் அடுத்தவன் காலைப்பிடிச்சு லண்டன்யூனி வர...

உனக்கென்ன?உனக்கென்ன?

அண்ணர் சேவையில் அண்ணி வயிறுதள்ள எரிச்சல் உனக்கென்ன?

குட்டி போட்ட அண்ணி உருப்பெருத்தால் உனக்கென்ன?உனக்கென்ன?

உன் வீட்டு சொத்தா? உன் அப்பன் வீட்டு சொத்தா?

உனக்கென்ன? உனக்கென்ன?

கக்கூஸ் கழுவி நாலுகுடும்பம் நல்லாய் வாழ்ந்தால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை வேலை எண்டு சொன்னால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை கேம் எண்டு சொன்னால் உனக்கென்ன?

உனக்கென்ன? உனக்கென்ன?

ஆன்ரிக்கு நீரழிவு வந்தால் உனக்கென்ன?

ஆன்ரிக்கு பேரழிவுவந்தால் உனக்கென்ன?

ஆன்ரி பசுமதியும் கிழங்கும் உள்ள தள்ளினால் உனக்கென்ன உனக்கென்ன?

ஆன்ரி அரச பணத்தில் சொகுசாயிருந்தால் உனக்கென்ன?

அரசுக்கே இல்லாத கவலை உனக்கேன்?

இந்த மனநிலை தான் முள்ளிவாய்க்காலுக்கே காரணம். நான் தப்பினால் போதும்.. அப்பப்ப பிச்சை கேட்கிறவனுக்கு நாலு நடப்புக் காட்டிட்டு.. பிச்சை எறிஞ்சா போதும்.. மற்றவன் பார்த்துக்குவான்.. நான்.. என் பாட்டை பார்த்துக்குவம்...!

இதுதான் அநேக தமிழர்களின்.. சமூகப் பற்றும்.. நாட்டுப் பற்றும் கூட. இப்படியான ஒரு சமூகம்.. தானும் வாழாது.. தனித்தும் வாழ முடியாது. அதுக்கு அடிமை நிலைதான் வாழ்க்கை..! ஏன்னா.. அது அண்டித்தான் வாழ முடியும்.

இக் கருத்தை.. தமிழர்கள் பலர் ஆதரிப்பது ஆச்சரியமும் இல்லை. ஏனெனில்.. இதுதான் அவர்களின் பரம்பரையிலேயே புகுத்தப்பட்டுள்ள சுழியன்.. சுழிச்சி.. தனத்தின் அடிப்படையே. தமிழன் சமூகமாக வாழக் கூடிய ஒரு விலங்கு அல்ல... அதுதான் அவன்... கூட வாழும் பிற சமூகங்களால் அதிகம் வெறுக்கப்படவும் காரணமாகிறது..! :lol::D

Link to comment
Share on other sites

உனக்கென்ன?உனக்கென்ன?

மேற்குநாட்டுக்கு ஓடினான் அதில் உனக்கு இழவென்ன?இழவென்ன?

காணி விற்று ஓடினான் அது உன் காணியா?இல்லை உன் அப்பன் பூட்டன் பாட்டன் காணியா?

தாலி விற்று ஓடினான் அது உன் தாரத்தின் தாலியா?

தாயகவிடியலை மறந்து படிதாண்டியவர் எவரோ?

தாயகவிடியலை மறந்து யூனியில் காலம்கடத்துபவர் இவரோ?

அங்கே பீப்பாய் குண்டுகள் விழவிழ

இங்கே மீற்ரிங்குகளும் வளர வளர

தவணை தவறாமல் அள்ளியள்ளி கொடுத்தார் யாரோ?

அள்ளியவர் யாரோ?

அழிந்தவர் யாரோ?

உனக்கென்ன?உனக்கென்ன?

ஓடிப்போனவனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தால் உனக்கென்ன?

உள்ளூர்மாப்பிளை வெளியூர் மாப்பிளையானால் உனக்கென்ன?

கழுத்தும் கையும் மின்னினால் உனக்கென்ன?

அதிரடிக்கலியாணத்தில் அண்ணி வெளிநாடு வர...

தம்பியர் அடுத்தவன் காலைப்பிடிச்சு லண்டன்யூனி வர...

உனக்கென்ன?உனக்கென்ன?

அண்ணர் சேவையில் அண்ணி வயிறுதள்ள எரிச்சல் உனக்கென்ன?

குட்டி போட்ட அண்ணி உருப்பெருத்தால் உனக்கென்ன?உனக்கென்ன?

உன் வீட்டு சொத்தா? உன் அப்பன் வீட்டு சொத்தா?

உனக்கென்ன? உனக்கென்ன?

கக்கூஸ் கழுவி நாலுகுடும்பம் நல்லாய் வாழ்ந்தால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை வேலை எண்டு சொன்னால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை கேம் எண்டு சொன்னால் உனக்கென்ன?

உனக்கென்ன? உனக்கென்ன?

ஆன்ரிக்கு நீரழிவு வந்தால் உனக்கென்ன?

ஆன்ரிக்கு பேரழிவுவந்தால் உனக்கென்ன?

ஆன்ரி பசுமதியும் கிழங்கும் உள்ள தள்ளினால் உனக்கென்ன உனக்கென்ன?

ஆன்ரி அரச பணத்தில் சொகுசாயிருந்தால் உனக்கென்ன?

அரசுக்கே இல்லாத கவலை உனக்கேன்?

நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணை, புங்கையூரன் சொன்னவை எனக்கும் சில நினைவுகளைக் கிளறிவிட்டன.. :rolleyes: இவற்றுக்குக் காரணம் பல்லின மக்களுடன் சேர்ந்து பழகாமையே என்று நினைக்கிறேன். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க கவிதை சொன்ன விடயத்தையே தொட்டுச் செல்லும்.. இதை.. இஞ்ச உள்ளவங்க பார்த்தா.. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தொலைஞ்சாங்க....! அதுவும் உலக அறிவுள்ள சிலர் கூட அறியாமைகளுக்கு ஆதரவாக... இருந்து கொள்ளுறது மிக மோசமான நிலை.. எல்லாரும் எழுத்தில் தவழும்.. வெட்டிப் புகழ் தேடும்.. புரட்சியாளர்கள் போல..!

More than half of British women's waists 'too big' ([size=4]பிரிட்டிஷ் பெண்களுக்கே இந்தக் கதின்னா.. அங்குள்ள சோத்து ஆன்ரிங்க.. நிலை...??!)[/size] :lol:

25 June 2012 Last updated at 00:02

More than half of British women have waists that are larger than the recommended healthy size, experts say.

Researchers from the charity Nuffield Health say overweight women risk an increased chance of heart disease, type 2 diabetes, infertility and cancer.

The researchers found the average waist measurement for women is 84.9cm (33.43in), compared with the healthy size of 80cm (31.49in).

Nuffield Health's Dr Davina Deniszczyc said it was a "worrying problem."

Nuffield Health examined data from more than 30,000 (சாப்பிள் சைஸ்) women and found 57% had a waist larger than the healthy size.

It said women in the north of England have the largest waists, with an average circumference of 87cm, compared to 81.9cm in London.

Researchers also said 52.5% of the women have a body mass index (BMI) higher than the healthy range, while 16.2% were moderately or morbidly obese.

http://www.bbc.co.uk...health-18570445

(நன்றி பிபிசி.. இந்த ஆராய்ச்சித் தகவலை சரியான நேரத்தில பிரசுரிச்சதற்கு..!) :)

சோத்து ஆன்ரிங்கள வைச்சு ஒரு உருப்படியான தலைப்பு போட்டதுக்கே... சோத்து அங்கிள்களுக்கு மூக்கு மேல கோவம் வருதே.. இதைப்படிச்சா...!

அங்கிள்களா.. கோவத்தை குறைங்க.. குருதி அழுத்தம் குறையும்... ஏன் தான் உங்களுக்கு.. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு தனிநபர் ஆரோக்கியம் பேணலை உயர்த்தி சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும் சிந்தனை வரவே மாட்டேங்குது..! நீங்க திருந்துவீங்களா இல்லையா...???! இவை திருந்தவே மாட்டினம்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையின் கவிதை தூள்

ஆனால் கருத்துடன் ஒன்றுபடமுடியவில்லை.

.

நெடுக்குக்கு மறுப்புக்கவிதையாக நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

தமிழர்களாகிய எங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் வேண்டும், உடலமைப்பை பேணுவதில் அக்கறை வேண்டும் என்ற நெடுக்சின் கருத்தை வரவேற்கிறேன்.

இருந்தாலும் அதை அகதியாக வந்தவன் மட்டும் தான் செய்கிறான் என்ற மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை ஏற்கமுடியாது.

முதுமாணி படிக்க வந்த பெண்கள் ஆண்கள் கூட உடலமைப்பை கவனிப்பதில்லை. படிக்க வந்தவர்கள் கட்டி கூட்டிவரும் பெண்கள்/ஆண்கள் கூட உடலமைப்பை கவனிப்பதில்லை. பொதுவாக உங்கள் கருத்தை தமிழ் சமுதாயத்தின் உடலமைப்பு உணவுப்பழக்க வழக்கங்கள் என்று குறிப்பிட்டு உங்கள் கவிதையை வரைந்திருந்தால் எந்த விதவித குழப்பமும் ஏற்பட்டு இருக்காது.

நெடுக்சின் நீண்ட நாட்களான காழ்புணர்ச்சி, அகதியாக வந்து நிரந்தரமான வதிவிட உரிமை பெற்ற தமிழர்கள் மீதும், பெண்கள் மீதும் இருப்பது இன்னொரு முறை நெடுக்சின் கவிதை மூலம் வெளிப்பட்டு இருக்கிறது.

அகதியாக வந்தவன் எல்லாம் புலிகளை சாட்டி மட்டும் தான் அகதி அந்தஸ்து பெற்றார்கள் என்று நிரூபிக்க முடியுமா. புலிகளுக்கு உதவி செய்து, இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்பட்டு, இனிமேலே நாட்டில் இருந்தால் உயிராபத்து என்று, நல்ல தொழிலை கூட விட்டு, குடும்பத்தை விட்டு இங்கு வந்து அகதி கோரியவர்களையும் சேர்த்து தான் நெடுக்சின் கவிதை குற்றம் சாட்டுகிறது.

குடும்ப சுமை, சகோதரிகளுக்கு சீதனம், போரினால் வேலைவாய்ப்பின்மை, வெட்டுப்புள்ளியால் மேலதிகமாக படிக்க முடியாமை, பண வசதியின்மை, இதனால் தாலியை, காணியை முதலீடாக வைத்து ரிஸ்க் எடுத்து தான் மேலை நாட்டுக்கு வருகிறார்கள். வந்து அகதி அந்தஸ்து கிடைக்காமல் நாள் வேலை கறுப்பிலே செய்து, இரண்டு மூன்று நேர வேலைகள் செய்து, அதிலே கூட தன்கால் நாட்டுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று கடன் எடுத்து புலிகளுக்கு பணம் கொடுத்து, தலையிலே வழுக்கை விழுந்து, முதுமையாகி, கடன் சுமை தீர்த்து வாழ்கையை அனுபவிக்க தொடங்கும் போது இளமை போய் உடலமைப்பு போய் வாடும் லட்ச கணக்கான இளைஞர்களையும் உங்கள் படிக்காத அகதிகள் என்ற குற்ற சாட்டுக்குள் வருவதை நீங்கள் உணரவில்லையா நெடுக்ஸ்.

சிலதுகள் சொல்லி புரியவைக்க முடியாது, தேற்றங்களோ விதிகளோ இல்லை நெடுக்ஸ், இது வாழ்க்கை, அனுபவிச்சால் மட்டும் தான் புரியும். நீங்கள் அதை புரிவதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவு. உங்கள் ஆதங்கத்தையும் அககறையும் விமர்சனமாக இல்லாமல் ஊக்கமாக முன்வைத்தால் இன்னும் நிறைய பேரை சென்றடையும்.

நன்றி,

பகவலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையின் கவிதை தூள்

ஆனால் கருத்துடன் ஒன்றுபடமுடியவில்லை.

.

நெடுக்குக்கு மறுப்புக்கவிதையாக நல்லாயிருக்கு.

சோத்து ஆன்ரிகள.. தார் பீப்பாக்களாகவே தக்க வைச்சுக்க ரெம்பப் பாடுபடுறீங்கன்னு விளங்குது விசுகு அண்ணா...!

நம்ம கவிதைக்கு.. யாரும் வந்து.. என்ன மொழியிலும்.. மறுப்பு எழுதலாம்.. ஏன்னா நாங்க எழுத்துச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டி இருக்குது. எல்லோருக்கும் அறிவியல் அறிவு மூளைல இருக்கென்னு நினைக்க முடியாது தானே..! :):icon_idea:

ஆனால்... இதுக்கு...... இந்தச் செய்திக்கு....

எங்க கவிதை சொன்ன விடயத்தையே தொட்டுச் செல்லும்.. இதை.. இஞ்ச உள்ளவங்க பார்த்தா.. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தொலைஞ்சாங்க....! அதுவும் உலக அறிவுள்ள சிலர் கூட அறியாமைகளுக்கு ஆதரவாக... இருந்து கொள்ளுறது மிக மோசமான நிலை.. எல்லாரும் எழுத்தில் தவழும்.. வெட்டிப் புகழ் தேடும்.. புரட்சியாளர்கள் போல..!

More than half of British women's waists 'too big' ([size=4]பிரிட்டிஷ் பெண்களுக்கே இந்தக் கதின்னா.. அங்குள்ள சோத்து ஆன்ரிங்க.. நிலை...??!)[/size] :lol:

25 June 2012 Last updated at 00:02

More than half of British women have waists that are larger than the recommended healthy size, experts say.

Researchers from the charity Nuffield Health say overweight women risk an increased chance of heart disease, type 2 diabetes, infertility and cancer.

The researchers found the average waist measurement for women is 84.9cm (33.43in), compared with the healthy size of 80cm (31.49in).

Nuffield Health's Dr Davina Deniszczyc said it was a "worrying problem."

Nuffield Health examined data from more than 30,000 (சாப்பிள் சைஸ்) women and found 57% had a waist larger than the healthy size.

It said women in the north of England have the largest waists, with an average circumference of 87cm, compared to 81.9cm in London.

Researchers also said 52.5% of the women have a body mass index (BMI) higher than the healthy range, while 16.2% were moderately or morbidly obese.

http://www.bbc.co.uk...health-18570445

(நன்றி பிபிசி.. இந்த ஆராய்ச்சித் தகவலை சரியான நேரத்தில பிரசுரிச்சதற்கு..!) :)

சோத்து ஆன்ரிங்கள வைச்சு ஒரு உருப்படியான தலைப்பு போட்டதுக்கே... சோத்து அங்கிள்களுக்கு மூக்கு மேல கோவம் வருதே.. இதைப்படிச்சா...!

அங்கிள்களா.. கோவத்தை குறைங்க.. குருதி அழுத்தம் குறையும்... ஏன் தான் உங்களுக்கு.. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு தனிநபர் ஆரோக்கியம் பேணலை உயர்த்தி சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும் சிந்தனை வரவே மாட்டேங்குது..! நீங்க திருந்துவீங்களா இல்லையா...???! இவை திருந்தவே மாட்டினம்..! :icon_idea::)

தமிழர்களாகிய எங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் வேண்டும், உடலமைப்பை பேணுவதில் அக்கறை வேண்டும் என்ற நெடுக்சின் கருத்தை வரவேற்கிறேன்.

இருந்தாலும் அதை அகதியாக வந்தவன் மட்டும் தான் செய்கிறான் என்ற மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை ஏற்கமுடியாது.

முதுமாணி படிக்க வந்த பெண்கள் ஆண்கள் கூட உடலமைப்பை கவனிப்பதில்லை. படிக்க வந்தவர்கள் கட்டி கூட்டிவரும் பெண்கள்/ஆண்கள் கூட உடலமைப்பை கவனிப்பதில்லை. பொதுவாக உங்கள் கருத்தை தமிழ் சமுதாயத்தின் உடலமைப்பு உணவுப்பழக்க வழக்கங்கள் என்று குறிப்பிட்டு உங்கள் கவிதையை வரைந்திருந்தால் எந்த விதவித குழப்பமும் ஏற்பட்டு இருக்காது.

நெடுக்சின் நீண்ட நாட்களான காழ்புணர்ச்சி, அகதியாக வந்து நிரந்தரமான வதிவிட உரிமை பெற்ற தமிழர்கள் மீதும், பெண்கள் மீதும் இருப்பது இன்னொரு முறை நெடுக்சின் கவிதை மூலம் வெளிப்பட்டு இருக்கிறது.

அகதியாக வந்தவன் எல்லாம் புலிகளை சாட்டி மட்டும் தான் அகதி அந்தஸ்து பெற்றார்கள் என்று நிரூபிக்க முடியுமா. புலிகளுக்கு உதவி செய்து, இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்பட்டு, இனிமேலே நாட்டில் இருந்தால் உயிராபத்து என்று, நல்ல தொழிலை கூட விட்டு, குடும்பத்தை விட்டு இங்கு வந்து அகதி கோரியவர்களையும் சேர்த்து தான் நெடுக்சின் கவிதை குற்றம் சாட்டுகிறது.

குடும்ப சுமை, சகோதரிகளுக்கு சீதனம், போரினால் வேலைவாய்ப்பின்மை, வெட்டுப்புள்ளியால் மேலதிகமாக படிக்க முடியாமை, பண வசதியின்மை, இதனால் தாலியை, காணியை முதலீடாக வைத்து ரிஸ்க் எடுத்து தான் மேலை நாட்டுக்கு வருகிறார்கள். வந்து அகதி அந்தஸ்து கிடைக்காமல் நாள் வேலை கறுப்பிலே செய்து, இரண்டு மூன்று நேர வேலைகள் செய்து, அதிலே கூட தன்கால் நாட்டுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று கடன் எடுத்து புலிகளுக்கு பணம் கொடுத்து, தலையிலே வழுக்கை விழுந்து, முதுமையாகி, கடன் சுமை தீர்த்து வாழ்கையை அனுபவிக்க தொடங்கும் போது இளமை போய் உடலமைப்பு போய் வாடும் லட்ச கணக்கான இளைஞர்களையும் உங்கள் படிக்காத அகதிகள் என்ற குற்ற சாட்டுக்குள் வருவதை நீங்கள் உணரவில்லையா நெடுக்ஸ்.

சிலதுகள் சொல்லி புரியவைக்க முடியாது, தேற்றங்களோ விதிகளோ இல்லை நெடுக்ஸ், இது வாழ்க்கை, அனுபவிச்சால் மட்டும் தான் புரியும். நீங்கள் அதை புரிவதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவு. உங்கள் ஆதங்கத்தையும் அககறையும் விமர்சனமாக இல்லாமல் ஊக்கமாக முன்வைத்தால் இன்னும் நிறைய பேரை சென்றடையும்.

நன்றி,

பகவலன்

ஒரே ஒரு கேள்வி.. 1972 இல் தலைவர் போன்றவர்கள்.. ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால்.. இவர்கள் எல்லாம் என்ன செய்திருப்பார்கள்..??????????????????????????????! அகதி அந்தஸ்தா வாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஊரில வாழ்ந்திருக்கவே மாட்டினமோ..????! வெட்டுப்புள்ளிப் பிரச்சனை.. போராட்டம் ஆரம்பமாக முன்னரே இருந்தது தான். வறுமை.. பொருண்மியப் பிரச்சனை ஒரு வளர்ந்து வரும் நாட்டுக்குரியது..! போராட்டம் என்பது விடுதலைக்கான மூலதனமே அன்றி.. பிழைப்புக்கான மூலதனம் அல்ல. எமது மக்களில் அநேகர் போராட்ட உணர்வின்றி.. அதனை பிழைப்புக்கான மூலதனமாக்கியதே நிஜம்... நிஜ யதார்த்தம்..! இதனை உங்களால் இதய சுத்தியோடு மறுக்க முடியுமா..??????????????????????????!

இங்கிலாந்திற்கு மட்டும் 3 இலட்சத்துக்கும் மேல் குடிபெயர்ந்துள்ள.. அதிலும் 90% வர்கள் அகதி அந்தஸ்து மற்றும் அகதி அந்தஸ்து பெற்றவர்களைச் சார்ந்து குடிபெயர்ந்தவர்கள்.. நிலையில் எத்தனை சதவீதம் பேர் போராட்டங்களில் பங்கெடுக்கினம்..???! ஒரு 50,000 பேர்..????! மிச்சாக்கள் என்ன காக்காவா பிடிக்கினம்..??????????????!

போராட்டத்தை ஆரம்பிச்ச தலைவர் அகதி அந்தஸ்தா பெற்றார்...???! ஆனால் போராட்டம் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்கள் அகதி அந்தஸ்தில் திருப்தி காணுபவர்களாக உருப்பெருத்ததே உண்மை.. யதார்த்தம்..! இன்றும் எம் தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அதுதான் காரணம்.. இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா...???????????????????????! :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. ஒரே குடையின் கீழ் அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் என்று எல்லோரையும் ஒரு பிடி பிடிக்க வேண்டாமே.. சர்வதேச அளவில் இன்று பல முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கும் சில அகதி அந்தஸ்து வாங்கிய சீவன்கள் காரணமாக இருக்கிறார்கள்..! அவர்களையும் புண்படுத்தும் உங்கள் கருத்துக்கள்.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. ஒரே குடையின் கீழ் அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் என்று எல்லோரையும் ஒரு பிடி பிடிக்க வேண்டாமே.. சர்வதேச அளவில் இன்று பல முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கும் சில அகதி அந்தஸ்து வாங்கிய சீவன்கள் காரணமாக இருக்கிறார்கள்..! அவர்களையும் புண்படுத்தும் உங்கள் கருத்துக்கள்.. :blink:

நான் நினைக்கவில்லை. அவர்கள் நிலைமையை சரியாக விளங்கிக் கொள்கிறார்கள். அண்மைய போராட்ட நேரங்களில் நேரடியாக பலரோடு கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பலர் சொன்னது.. தம்பியவை.. நீங்கள் எல்லாம் ஸ்ருடன்ரா வந்தும்... இங்க நின்று பாடுபடுறீங்க.. இங்க பிறந்த பிள்ளைகள் தேவை உணர்ந்து ஒரு இன உணர்வோட பங்களிக்க முன் வருகுதுகள்.. ஆனா ஊரில இருந்து அகதி என்று சொல்லி வந்தவை தான்.. வேலை.. குடும்பம்.. கோயில்.. பள்ளிக்கூடம்.. ரியூசன்.. சாமத்தியவீடு.. கலியாண வீடு.. ஊருக்கு கொலிடே போறதுக்கு பயம் என்று இதுகளில வந்து இணையினம் இல்ல என்று..!

போராட்டங்களை நடத்திறவங்க நல்ல தெளிவாத்தான் இருக்காங்க. ஆனால் அகதி அந்தஸ்து வாங்கினப் பிறகு மக்கள் (எல்லோரும் அல்ல.. பலர்) தான் அநேகர் தடுமாறி.. தடம்மாறிப் போயிருக்காங்க..! பழசையும் மறந்து... போராட்ட நியாயங்களையும் நினைவுகளில் இருந்து தொலைச்சு நிற்கிறாங்க...! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்து ஆன்ரிகள.. தார் பீப்பாக்களாகவே தக்க வைச்சுக்க ரெம்பப் பாடுபடுறீங்கன்னு விளங்குது விசுகு அண்ணா...!

நல்ல விளக்கமாக எழுதியுள்ளேன் நெடுக்..

கருத்தை ஏற்கவில்லை என.

மற்றும்படி குமாரசாமியண்ணையையும் குறைவாக மதிப்பிடவில்லை.

புலம் பெயர் மக்கள் மீதான கோபம் நியாயமானது.

ஆனால் அது ஆன்ரிகள் என்ற மட்டத்துக்குள் வரையறைக்குள் வருவது தான் சிக்கலே.

அதையும் நீங்கள் எழுதுவதுதான் பிரச்சினை.

எனது தம்பி இப்படி பெயரெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வளவு தான். :(

மனதுக்கு சங்கடமான விடயம் இது எனக்கு.

:( :(

Link to comment
Share on other sites

ஒரே ஒரு கேள்வி.. 1972 இல் தலைவர் போன்றவர்கள்.. ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால்.. இவர்கள் எல்லாம் என்ன செய்திருப்பார்கள்..??????????????????????????????! அகதி அந்தஸ்தா வாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஊரில வாழ்ந்திருக்கவே மாட்டினமோ..????! வெட்டுப்புள்ளிப் பிரச்சனை.. போராட்டம் ஆரம்பமாக முன்னரே இருந்தது தான். வறுமை.. பொருண்மியப் பிரச்சனை ஒரு வளர்ந்து வரும் நாட்டுக்குரியது..! போராட்டம் என்பது விடுதலைக்கான மூலதனமே அன்றி.. பிழைப்புக்கான மூலதனம் அல்ல. எமது மக்களில் அநேகர் போராட்ட உணர்வின்றி.. அதனை பிழைப்புக்கான மூலதனமாக்கியதே நிஜம்... நிஜ யதார்த்தம்..! இதனை உங்களால் இதய சுத்தியோடு மறுக்க முடியுமா..??????????????????????????!

இங்கிலாந்திற்கு மட்டும் 3 இலட்சத்துக்கும் மேல் குடிபெயர்ந்துள்ள.. அதிலும் 90% வர்கள் அகதி அந்தஸ்து மற்றும் அகதி அந்தஸ்து பெற்றவர்களைச் சார்ந்து குடிபெயர்ந்தவர்கள்.. நிலையில் எத்தனை சதவீதம் பேர் போராட்டங்களில் பங்கெடுக்கினம்..???! ஒரு 50,000 பேர்..????! மிச்சாக்கள் என்ன காக்காவா பிடிக்கினம்..??????????????!

போராட்டத்தை ஆரம்பிச்ச தலைவர் அகதி அந்தஸ்தா பெற்றார்...???! ஆனால் போராட்டம் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்கள் அகதி அந்தஸ்தில் திருப்தி காணுபவர்களாக உருப்பெருத்ததே உண்மை.. யதார்த்தம்..! இன்றும் எம் தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அதுதான் காரணம்.. இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா...???????????????????????! :):icon_idea:

மறுக்க முடியாத யதார்த்தம், போராட்டம் 1972 ஆயுத போராடமாக ஆரம்பிக்காமல் விட்டிருந்ததால், நீங்கள் இன்று அகதிகள் என்று குற்றம் சாட்டுபவர்களில் 90 % மானோர் , ஊரிலேயே சந்தோசமாக, தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இங்கு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது நெடுக்ஸ். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு வெளிநாடுகளுக்கு அகதியாக புலம்பெயர்ந்தவர்களையும் போர் உக்கிரமடைந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களையும் புள்ளிவிபரப்படி பாருங்கள் புரியும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தான் பழமொழி. இங்கே ஓடி வந்தவர்கள் எல்லாம் போராட பயந்து தான் ஓடி வந்தவர்கள் என்று உங்களால் நிருப்பிக்க முடியுமா. இந்திய இராணுவ காலத்தில் ஆள்பிடிக்கு பயந்து ஓடிவந்தவர்கள் எத்தனை பேர். போரினால் காயமடைந்து இனிமேலே இயக்கத்துக்கு பாரமாக இருக்க கூடாது என்று வந்தவர்கள் எத்தனை பேர், வீட்டிலேயே சகோதரர்களை போராட அனுப்பிவிட்டு குடும்ப பாரத்தை சுமக்க வெளிநாடு வந்தவர்கள் எத்தனை பேர், குடும்பத்தை கரை சேர்த்துவிட்டு போராட போகலாம் என்று நினைத்து வந்தவர்கள் எத்தனை பேர் ( அவர்களால் கடன் சுமையில் இருந்து மீள முடியாமை வேறு விடயம்), புலிகள் தாங்களாகவே அனுப்பி வைத்தவர்கள் எத்தனை பேர், புலிகளின் மாற்று இயக்க தடைகளால் கொள்கையை மாற்ற முடியாமல் வந்தவர்கள் எத்தனை பேர். இன்று இலங்கை அரசாங்கம் கூட புலிகள் அழிந்த பின்னும் பயப்படுவது உங்களின் புலம்பெயர் அகதி தமிழனுக்கு தான்.

மகிந்த லண்டன் வந்த போது, நாங்கள் நாடுக்கு போக முடியாவிட்டாலும் பரவாயில்லை என்று, வீதி மறித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் படிக்க வந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு தான் நாடுக்கு திரும்ப போகவேண்டும் என்ற பயம்.

அகதி அந்தஸ்தே கிடைக்காமல், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று முள்ளிவாய்க்கால் நேரம் வீதி மறித்து காவல் துறையிடம் அகப்படாமல் ஓடியவர்கள் உங்களின் அகதி தமிழன் தான்.

நெடுக்ஸ்,

தலைவர் பிரபாகரன் விதிவிலக்கானவர். அதனால் தான் அவர் தலைவர். அவர் போல ஒட்டு மொத்த தமிழனும் இருந்திருந்தால் நிலைமை வேறு. இப்படி ஆதங்க படத்தான் முடியுமே தவிர யதார்த்தம் என்பது வேறு. எந்த ஒரு இனமும் எல்லாருமே ஒரே மாதிரியானவர்களை கொண்டிருபதில்லை. சுயநலகாரர்களையும் போராளிகளையும் சமூக நலன் கொண்டவர்களையும் (உங்களை போல ), சமூகத்தில் அக்கறை இல்லாதவர்களையும், கொண்டது தான் ஒரு இனம். எந்த ஒரு தனிமனிதனாலும் இனத்தின் முழு கட்டமைப்பையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியாது. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு எனது தனிப்பட்ட ஆதரவு என்றைக்குமே இருக்கும், எனது மட்டுமல்ல யாழில் பெருபாலானவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். அனால் மட்டம் தட்டுவதன் மூலம் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். ஊக்கம் கொடுப்பதன் மூலம் முயற்சி செய்யுங்கள் .

அகதி தமிழனை கவிதை மூலம் இகழ்ந்த புதுவை கூட, தனது கொள்கையில், கவிதையில் மாற்றம் செய்ததை அவதானிக்கவில்லையா.?

இறுதியாக ஒரு விடயம் நெடுக்ஸ்.

உங்களுக்காக, அங்கே செத்து கொண்டிருந்த மக்களுக்காக, இங்கே லண்டனில் இருந்து சுவிசுக்கு போய் தன்னை தானே தீமூட்டி கொண்ட முருகதாஸ் ஒரு அகதி தமிழன்.

இன்னும் ஆயிரம் முருகதாஸ் (அகதி தமிழர்கள் )மனசுக்குள்ளே விடுதலை தீயுடன் அலைவது தான் இன்றைய இலங்கை அரசின் பயம். அது கூடவா உங்களுக்கு புரியவில்லை நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காக, அங்கே செத்து கொண்டிருந்த மக்களுக்காக, இங்கே லண்டனில் இருந்து சுவிசுக்கு போய் தன்னை தானே தீமூட்டி கொண்ட முருகதாஸ் ஒரு அகதி தமிழன்.

இன்னும் ஆயிரம் முருகதாஸ் (அகதி தமிழர்கள் )மனசுக்குள்ளே விடுதலை தீயுடன் அலைவது தான் இன்றைய இலங்கை அரசின் பயம். அது கூடவா உங்களுக்கு புரியவில்லை நெடுக்ஸ்.

அந்த முருகதாஸுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தானே.. ஒரு தமிழன்.. முத்துக்குமரன்.. அவன் அகதித் தமிழன் இல்லையே..! ஏன் ஈழத்தமிழன் கூட இல்லையே..! அவன் ஏன் செத்தான். தன் சொந்தம் ஒன்று சாகிறது என்பதை உலகிற்கு அறிவிக்க தன்னையே தற்கொடை செய்தான். அவன் போராட்ட சூழலிலும் வாழவில்லை.. எதிரியால் பாதிக்கப்படவும் இல்லை.ஆனால்.. உணர்வால்.. போராட்டத்தோடு இணைந்திருந்தான்.. எத்தனை அகதித் தமிழர்களிடம் அந்த உணர்வு இருக்கிறது..............?????!

உலகம் பூராவும் வசதி படைத்த நாடுகளில்.. குறைந்தது.. 10 இலட்சம் பேர் அகதி அந்தஸ்துப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ள நிலையில்.. ஆயிரம் முருகதாஸ்கள் பெரிய தொகையே அல்ல. அந்த ஆயிரம்.. நூறாகி.. பத்தாகி... ஒன்றாகி.. பூச்சியம் ஆவதற்கு அதிக முயற்சி அவசியம் இல்லை. ஆனால் அந்த ஆயிரம்.. 10 ஆயிரம் ஆகி... ஒரு இலட்சம் ஆகி.. 10 இலட்சம் ஆவது எப்படி என்பது தான் பிரச்சனையாக இருக்கிறது..???! அதற்கு என்ன தான் தீர்வு...???! வழி...????!

1972 இல் போராட்டம் ஆரம்பமாகி இராவிட்டால் கூட.... ஏழ்மையும்.. வறுமையும் மாறி இராது. வெட்டுப்புள்ளியும் மாறி இராது.. ஆக்கிரமிப்பும் மாறி இராது..! அவை இன்றும் அப்படியே தான் இருந்திருக்கும்..! இன்றேல் இன்று சிறீலங்கா அபிவிருத்தி அடைந்த நாடாக மாறி இருக்க வேண்டும்..??! மாறவில்லையே.. பல சிங்களப் பகுதிகள் கூட.. இன்னும் பிந்தங்கிய வறுமையில் தான்.. இருக்கின்றன..! சில நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

மேலும்.. நான் அவதானித்த வரை நிறைய மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தொகையோடு ஒப்பிடும் போது அவர்களின் பங்களிப்பு அதிகம். ஆனால் போராட்டத்தை பிழைப்பு மூலதனமாக்கி கொண்ட அகதிகள் என்போரின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில்.. அவர்களின் பங்களிப்பு வீதம் வெகு குறைவு...! இது ஒன்றே போதும்.. இவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு வந்தார்களா.. போராட்டத்தை சாட்டு வைத்து பிழைக்க வந்தார்களா என்று..!

இன்றும் போராட்டத்தை கையில் ஏந்தி நிற்பவர்களில் அன்று... போராட்டத்தில் ஈடுபாடுகாட்டியவர்களே அதிகம் உள்ளனர். அல்லது அவர்களின் வாரிசுகளாக உள்ளனர். இவர்களே போராட்டத்தை இயக்குகிறார்கள்.. மற்றையவர்களை விட..! ஆனால் போராட்டம் எல்லோருக்குமாகத்தானே நடத்தப்பட்டது. போராட்டத்தை வைத்துப் பிழைத்தவர்கள்.. குறைந்தது.. அதற்கு நன்றிக்கடனாவது செலுத்த அதனை தூர இருந்தாவது முன்னெடுப்பதில் என்ன தீமை.. ஏன் தயங்குகிறார்கள்..????!

இதற்கு விடை காண வேண்டின்.. ஒவ்வொரு தமிழனும்.. தனது மனச்சாட்சியோடு பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. செய்வார்களா..????! :icon_idea:

ஒரு போராட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்கள் அல்ல. எந்தப் போராட்டம்.. எவருக்காக நடத்தப்படுகிறதோ அவர்கள்.. அந்தப் போராட்டத்தை விளங்கிக் கொண்டு அதில் பங்காளிகளாவதில் தான் இருக்கிறது..! அதனை எம்மில் பலர் இன்னும் செய்ய முன்வரவில்லை என்பதே இன்று வரை எமது போராட்டம் பின்னடைவுகளை சந்திக்கக் காரணம்...! இந்த நிலை எனியும் எமக்கு தேவை இல்லை. இந்தப் போராட்டம் எமக்கானது என்பதில்.. மக்கள் தெளிவுற வேண்டின்.. அவர்களை அவர்களின் சுயநலத்துக்கு வெளியில் இழுத்து வர வேண்டிய கடமை.. எல்லோருக்கும் உள்ள ஒன்றே ஆகும். அது நடக்காமல்.. அதனைச் செய்யாமல்.. எமது போராட்டம் எனி வெல்லப்பட முடியாது..! :icon_idea:

Link to comment
Share on other sites

அந்த முருகதாஸுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தானே.. ஒரு தமிழன்.. முத்துக்குமரன்.. அவன் அகதித் தமிழன் இல்லையே..! ஏன் ஈழத்தமிழன் கூட இல்லையே..! அவன் ஏன் செத்தான். தன் சொந்தம் ஒன்று சாகிறது என்பதை உலகிற்கு அறிவிக்க தன்னையே தற்கொடை செய்தான். அவன் போராட்ட சூழலிலும் வாழவில்லை.. எதிரியால் பாதிக்கப்படவும் இல்லை.ஆனால்.. உணர்வால்.. போராட்டத்தோடு இணைந்திருந்தான்.. எத்தனை அகதித் தமிழர்களிடம் அந்த உணர்வு இருக்கிறது..............?????!

உலகம் பூராவும் வசதி படைத்த நாடுகளில்.. குறைந்தது.. 10 இலட்சம் பேர் அகதி அந்தஸ்துப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ள நிலையில்.. ஆயிரம் முருகதாஸ்கள் பெரிய தொகையே அல்ல. அந்த ஆயிரம்.. நூறாகி.. பத்தாகி... ஒன்றாகி.. பூச்சியம் ஆவதற்கு அதிக முயற்சி அவசியம் இல்லை. ஆனால் அந்த ஆயிரம்.. 10 ஆயிரம் ஆகி... ஒரு இலட்சம் ஆகி.. 10 இலட்சம் ஆவது எப்படி என்பது தான் பிரச்சனையாக இருக்கிறது..???! அதற்கு என்ன தான் தீர்வு...???! வழி...????!

1972 இல் போராட்டம் ஆரம்பமாகி இராவிட்டால் கூட.... ஏழ்மையும்.. வறுமையும் மாறி இராது. வெட்டுப்புள்ளியும் மாறி இராது.. ஆக்கிரமிப்பும் மாறி இராது..! அவை இன்றும் அப்படியே தான் இருந்திருக்கும்..! இன்றேல் இன்று சிறீலங்கா அபிவிருத்தி அடைந்த நாடாக மாறி இருக்க வேண்டும்..??! மாறவில்லையே.. பல சிங்களப் பகுதிகள் கூட.. இன்னும் பிந்தங்கிய வறுமையில் தான்.. இருக்கின்றன..! சில நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

மேலும்.. நான் அவதானித்த வரை நிறைய மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தொகையோடு ஒப்பிடும் போது அவர்களின் பங்களிப்பு அதிகம். ஆனால் போராட்டத்தை பிழைப்பு மூலதனமாக்கி கொண்ட அகதிகள் என்போரின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில்.. அவர்களின் பங்களிப்பு வீதம் வெகு குறைவு...! இது ஒன்றே போதும்.. இவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு வந்தார்களா.. போராட்டத்தை சாட்டு வைத்து பிழைக்க வந்தார்களா என்று..!

இன்றும் போராட்டத்தை கையில் ஏந்தி நிற்பவர்களில் அன்று... போராட்டத்தில் ஈடுபாடுகாட்டியவர்களே அதிகம் உள்ளனர். அல்லது அவர்களின் வாரிசுகளாக உள்ளனர். இவர்களே போராட்டத்தை இயக்குகிறார்கள்.. மற்றையவர்களை விட..! ஆனால் போராட்டம் எல்லோருக்குமாகத்தானே நடத்தப்பட்டது. போராட்டத்தை வைத்துப் பிழைத்தவர்கள்.. குறைந்தது.. அதற்கு நன்றிக்கடனாவது செலுத்த அதனை தூர இருந்தாவது முன்னெடுப்பதில் என்ன தீமை.. ஏன் தயங்குகிறார்கள்..????!

இதற்கு விடை காண வேண்டின்.. ஒவ்வொரு தமிழனும்.. தனது மனச்சாட்சியோடு பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. செய்வார்களா..????! :icon_idea:

ஒரு போராட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்கள் அல்ல. எந்தப் போராட்டம்.. எவருக்காக நடத்தப்படுகிறதோ அவர்கள்.. அந்தப் போராட்டத்தை விளங்கிக் கொண்டு அதில் பங்காளிகளாவதில் தான் இருக்கிறது..! அதனை எம்மில் பலர் இன்னும் செய்ய முன்வரவில்லை என்பதே இன்று வரை எமது போராட்டம் பின்னடைவுகளை சந்திக்கக் காரணம்...! இந்த நிலை எனியும் எமக்கு தேவை இல்லை. இந்தப் போராட்டம் எமக்கானது என்பதில்.. மக்கள் தெளிவுற வேண்டின்.. அவர்களை அவர்களின் சுயநலத்துக்கு வெளியில் இழுத்து வர வேண்டிய கடமை.. எல்லோருக்கும் உள்ள ஒன்றே ஆகும். அது நடக்காமல்.. அதனைச் செய்யாமல்.. எமது போராட்டம் எனி வெல்லப்பட முடியாது..! :icon_idea:

உங்களின் இந்த கருத்துடன் நான் நூறு வீதம் ஒத்து போகிறேன்.

நாங்கள் அவர்களை ஒற்றுமைபடுத்தி எங்களது போராட்டத்தை புரிய வைக்க வேண்டும் என்றால், முதற்கட்டமாக எங்களுக்குள் இடைவெளிகளை ஏற்படுத்தும் விமர்சனகளை, ஒற்றுமையை குழப்பும் வாதங்களை குறைக்க வேண்டும்.

அவர்களுக்கும் புரியும் விதமாக, புரிய கூடியவகையில் , கோபத்தை ஏற்படுத்தாத வகையில் வசனங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

உண்மையிலேயே நெடுக்ஸ் எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதவரை, எங்களின் தாயக பூமியில் சுதந்திரமாக உரிமையோடு வாழ்தவரை நாங்கள் எல்லாருமே அகதித் தமிழர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுக்க முடியாத யதார்த்தம், போராட்டம் 1972 ஆயுத போராடமாக ஆரம்பிக்காமல் விட்டிருந்ததால், நீங்கள் இன்று அகதிகள் என்று குற்றம் சாட்டுபவர்களில் 90 % மானோர் , ஊரிலேயே சந்தோசமாக, தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இங்கு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது நெடுக்ஸ். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு வெளிநாடுகளுக்கு அகதியாக புலம்பெயர்ந்தவர்களையும் போர் உக்கிரமடைந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களையும் புள்ளிவிபரப்படி பாருங்கள் புரியும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தான் பழமொழி. இங்கே ஓடி வந்தவர்கள் எல்லாம் போராட பயந்து தான் ஓடி வந்தவர்கள் என்று உங்களால் நிருப்பிக்க முடியுமா. இந்திய இராணுவ காலத்தில் ஆள்பிடிக்கு பயந்து ஓடிவந்தவர்கள் எத்தனை பேர். போரினால் காயமடைந்து இனிமேலே இயக்கத்துக்கு பாரமாக இருக்க கூடாது என்று வந்தவர்கள் எத்தனை பேர், வீட்டிலேயே சகோதரர்களை போராட அனுப்பிவிட்டு குடும்ப பாரத்தை சுமக்க வெளிநாடு வந்தவர்கள் எத்தனை பேர், குடும்பத்தை கரை சேர்த்துவிட்டு போராட போகலாம் என்று நினைத்து வந்தவர்கள் எத்தனை பேர் ( அவர்களால் கடன் சுமையில் இருந்து மீள முடியாமை வேறு விடயம்), புலிகள் தாங்களாகவே அனுப்பி வைத்தவர்கள் எத்தனை பேர், புலிகளின் மாற்று இயக்க தடைகளால் கொள்கையை மாற்ற முடியாமல் வந்தவர்கள் எத்தனை பேர். இன்று இலங்கை அரசாங்கம் கூட புலிகள் அழிந்த பின்னும் பயப்படுவது உங்களின் புலம்பெயர் அகதி தமிழனுக்கு தான்.

மகிந்த லண்டன் வந்த போது, நாங்கள் நாடுக்கு போக முடியாவிட்டாலும் பரவாயில்லை என்று, வீதி மறித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் படிக்க வந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு தான் நாடுக்கு திரும்ப போகவேண்டும் என்ற பயம்.

அகதி அந்தஸ்தே கிடைக்காமல், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று முள்ளிவாய்க்கால் நேரம் வீதி மறித்து காவல் துறையிடம் அகப்படாமல் ஓடியவர்கள் உங்களின் அகதி தமிழன் தான்.

நெடுக்ஸ்,

தலைவர் பிரபாகரன் விதிவிலக்கானவர். அதனால் தான் அவர் தலைவர். அவர் போல ஒட்டு மொத்த தமிழனும் இருந்திருந்தால் நிலைமை வேறு. இப்படி ஆதங்க படத்தான் முடியுமே தவிர யதார்த்தம் என்பது வேறு. எந்த ஒரு இனமும் எல்லாருமே ஒரே மாதிரியானவர்களை கொண்டிருபதில்லை. சுயநலகாரர்களையும் போராளிகளையும் சமூக நலன் கொண்டவர்களையும் (உங்களை போல ), சமூகத்தில் அக்கறை இல்லாதவர்களையும், கொண்டது தான் ஒரு இனம். எந்த ஒரு தனிமனிதனாலும் இனத்தின் முழு கட்டமைப்பையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியாது. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு எனது தனிப்பட்ட ஆதரவு என்றைக்குமே இருக்கும், எனது மட்டுமல்ல யாழில் பெருபாலானவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். அனால் மட்டம் தட்டுவதன் மூலம் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். ஊக்கம் கொடுப்பதன் மூலம் முயற்சி செய்யுங்கள் .

அகதி தமிழனை கவிதை மூலம் இகழ்ந்த புதுவை கூட, தனது கொள்கையில், கவிதையில் மாற்றம் செய்ததை அவதானிக்கவில்லையா.?

இறுதியாக ஒரு விடயம் நெடுக்ஸ்.

உங்களுக்காக, அங்கே செத்து கொண்டிருந்த மக்களுக்காக, இங்கே லண்டனில் இருந்து சுவிசுக்கு போய் தன்னை தானே தீமூட்டி கொண்ட முருகதாஸ் ஒரு அகதி தமிழன்.

இன்னும் ஆயிரம் முருகதாஸ் (அகதி தமிழர்கள் )மனசுக்குள்ளே விடுதலை தீயுடன் அலைவது தான் இன்றைய இலங்கை அரசின் பயம். அது கூடவா உங்களுக்கு புரியவில்லை நெடுக்ஸ்.

எல்லாம் சரி பகலவன் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராயில்லை...சமூக நலன் கொண்டவர்கள் என்டால் தாங்களே முன்னின்று சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் கீபோட்டில் தட்டிப் போட்டு இருத்தல் இல்லை...அகதியாய் வந்தவர்கள் ஏன் முன்னுக்கு நின்று தங்களை ஆகுதியாக்கவில்லை என கேட்கும் இவர், இவரைப் போன்ற மாணவ விசாவில் வந்தவர்கள் தாங்கள் எதாவது செய்தார்களா?...அகதியாய் வந்தவனின்ட இங்க பிறந்த பிள்ளைகள் தான் இங்கே முன்னின்று ஆர்ப்பாட்டங்கள் செய்தார்களேயொழிய மாணவ விசாவில் வந்தவர்கள் இல்லை இதை ஆர்ப்பாட்டம் நட‌க்கும் அந்த காலத்தில் கூட‌ நான் யாழில் எழுதியிருந்தேன்...அகதியாய் வந்தவன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்,தீக்குளிக்க வேண்டும்,போராட்டம் செய்ய வேண்டும் ஆனால் இவரைப் போல மாணவ விசாவில் வந்தவர்கள்[எல்லோரையும் இல்லை]கீபோட்டில் இருந்து கொண்டு நக்கல் மட்டும் அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

இவர‌து எழுத்தில் உள்ளது எமது பெண்கள் மீதான கோபம்,அகதியாய் வந்தவர்கள் மீது நக்கல்,நையாண்டிகளே தவிர சமூக அக்கறை கொஞ்ச‌ம் கூட‌ இல்லை, அப்படி சமூக அக்கறை இருந்தால் எல்லோரையும் புரிந்து,அர‌வணைத்து தமது எழுத்தின் மூலம் சமூகத்தை அர‌வணைத்து தான் செல்லுவார்கள்/செல்ல விரும்புவார்களே தவிர‌ இப்படி நக்கலடித்து இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா ஒருத்தி 24/7 எங்களோட இருந்து எங்களை CCTV மூலம் கண்காணிச்சிட்டு அறிக்கை விடுறா.. நாங்கள்.. மாணவர்கள் (இங்க பிறக்காதவை) ஒன்றும் செய்யிறதில்லை என்று. நாங்கள் இவர்கள் போராடாத இடங்களில் (லண்டனுக்கு வெளியில்) கூட எமது மக்களின் துயரை அதுவும் சிங்கள மாணவர்கள் நடத்தும் கருத்தரங்குகளுக்குப் போட்டியாக கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம். இதை இவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதார அடிப்படை அற்றவை என்பதற்காக சொல்கிறோம். இவற்றை சொல்வதால் எமக்குத் தான் ஆபத்து. இருந்தும் சொல்ல தூண்டப்படுகிறோம்.

அகதி அந்தஸ்துப் பெற்ற இவரைப் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்.. எவனோ போராட.. அவனின் பெயரால்.. இவர்கள்.. போராடுவதாக விலாசம் காட்டிக் கொண்டு திரிகிறார்களே தவிர இவர்கள் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் அல்லது பங்கெடுத்தார்கள் என்ற விபரமாவது இவர்களுக்குத் தெரியுமா..??!

நாங்கள் சில யாழ் கள உறவுகள் அறியவே போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறோம். இன்று நேற்றல்ல.. பொங்கு தமிழில் இருந்து கிட்டத்தட்ட பெரும்பாலான போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறோம். ஏற்பாட்டாளர்களுக்கு உதவி இருக்கிறோம்.

ஆனால் எம்மீது எந்த ஆதாரமும் இன்றி குருட்டுத்தனமாக குற்றம் சுமத்தும் இவர்கள்.. அடுத்தவன் சாவில் தம்மை வளப்படுத்திக் கொள்ள வந்தவர்கள். இவர்களுக்கு தாயகத்தில் என்ன உயிர் அச்சுறுத்தல் இருந்தது. அங்கு புலிகளோடு நின்று போராடினார்களா.. உதவினார்களா.. அரசியல் கட்சியில் இருந்தார்களா..??! இல்லை. வறுமை ஒன்றே இவர்களுக்கு அகதி அந்தஸ்து பெற இவர்களைத் தூண்டி இருக்கும். இவர்கள் எல்லாம்.. இன்று தாங்களே புலம்பெயர் மண்ணில் போராடிக் கொண்டிருப்பதாக படம் காட்டுகிறார்களே தவிர.. இவர்கள் அவற்றில் எத்தனை சதவீதம் தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள் என்று கேட்டால்.. அது சிலவேளை 0 ஆகக் கூட இருக்கும்.

புரட்சிக் கவிஞன் பாரதி.. எங்கள் கவிஞன்..புதுவை.. காசி ஆனந்தன் போன்றவர்கள்.. கூட நக்கல் அடித்தும் கோபமூட்டியும் தம் வரிகளால் மக்களைப் புரட்சிக்கு தூண்டினார்கள்.. அவர்கள் எல்லாம் சாதிக்காததையா இவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...???!

இவர்கள் எங்களை கீபோட்டில் தட்டுவதாகச் சொல்கிறார்கள்.. இவர்கள் என்னத்தை தட்டி அங்க பெரிய புரட்சியை புலம்பெயர் மண்ணில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பட்டியலிடட்டும் பார்க்கலாம். எவனோ போராட அவனின் பெயரால் இவர்கள் அடைக்கலமும் பாவ மன்னிப்பும் பெறத் துடிக்கிறார்களே தவிர இவர்களா என்ன செய்கிறார்கள் என்றால்.. தங்கள் குடும்பங்களை வளப்படுத்திக் கொண்டிருப்பதை மட்டுமே செய்கிறார்கள்..! அவ்வளவே..! இவர்களுக்கு எங்களைப் பார்த்து போராட்டங்களில் பங்குபற்றினாயா... என்று கேள்வி கேட்கவே அருகதை கிடையாது..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்துங்கோப்பா...!

ஈழத்துக்கான உயிர் குற்றுயிரும குலையுயுருமா கடைசி மூச்சில் தொங்கிக்கொண்டிருக்கு..

இதில் பல்லாக்கில் கொண்டுபோய் சேர்ப்பதா? இல்லை, கட்டை வண்டியில் போய் அழிப்பதா? என்ற மாதிரி உங்களுக்குள் நடக்கும் கருத்துக் குத்து வெட்டு...!

இராவணா..! இராவணா...!! உன் கள வாரிசுகள், தங்களுக்குள் மோதலிட்டு, எங்கிருந்தோ வந்த ராமச்சகுனிகளின் ஊடுறுவலால் மீண்டும் அழிந்திடுமோ?

இனி உனக்கே வெளிச்சம்..!

Link to comment
Share on other sites

நிறுத்துங்கோப்பா...!

ஈழத்துக்கான உயிர் குற்றுயிரும குலையுயுருமா கடைசி மூச்சில் தொங்கிக்கொண்டிருக்கு..

இதில் பல்லாக்கில் கொண்டுபோய் சேர்ப்பதா? இல்லை, கட்டை வண்டியில் போய் அழிப்பதா? என்ற மாதிரி உங்களுக்குள் நடக்கும் கருத்துக் குத்து வெட்டு...!

இராவணா..! இராவணா...!! உன் கள வாரிசுகள், தங்களுக்குள் மோதலிட்டு, எங்கிருந்தோ வந்த ராமச்சகுனிகளின் ஊடுறுவலால் மீண்டும் அழிந்திடுமோ?

இனி உனக்கே வெளிச்சம்..!

உங்களுக்கு உள்ள உளப்பாங்கு கூட இங்கை கனபேருக்கு இல்லை ராஜவன்னியன் . இதை இப்பிடியுஞ் சொல்லலாம் " அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் " .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி உன்னத போராட்டத்தின் சொந்தக்காரனான பிபாகரனை.. அவரின் போராட்டத்தை.. மீள்பார்வை.. செய்தவர்கள்.... செய்யத் துணிந்தவர்கள்.. தம் இன்னுயிர்களை எந்த எதிர்பார்ப்புக்கும் இடமளிக்காது தாய் மண்ணிற்காக தந்த.. போராளிகளை.. இழிவு படுத்திய போது.. மெளனம் காத்தவர்கள்.. இன்று தங்களின் சுயத்தை ஒரு பதிவு வெளிக்கொணரும் போது.. தத்துவம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பிரபாகரனும்.. 40,000 மாவீரர்களும்.. 180,000 மக்களும் போட்ட வாழ்க்கைப் பிச்சைதான் புலம்பெயர் அகதி அந்தஸ்து.. என்பதை ஒவ்வொரு அகதித் தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்..! அந்த நன்றிக் கடனுக்காகவாவது.. அவர்கள் தாயக விடிவு நோக்கி.. ஐக்கியப்பட்டு போராட வேண்டியவர்களாக உள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்..! :icon_idea:

எத்தனை தடவைகள் எழுதினோம்.. எமது உயிரிலும் மேலான போராளிகளை இழிவுபடுத்தாதீர்கள் என்று.. இதே களத்தில்.. அவர்களை இழிவு படுத்தியவர்களும்.. இதே அகதி அந்தஸ்து தமிழர்களில் அடங்குகின்றனர்..! எனி மேலாவது போராளிகளை மீளாய்கிறோம்.. போராட்டத்தை மீளாய்கிறோம் என்று தியாகங்களை இழிவுபடுத்தாதீர்கள். காரணம்.. அதற்கான எந்த தகுதியும் புலம்பெயர் அகதி அந்தஸ்துக்களிடம் இல்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி உன்னத போராட்டத்தின் சொந்தக்காரனான பிபாகரனை.. அவரின் போராட்டத்தை.. மீள்பார்வை.. செய்தவர்கள்.... செய்யத் துணிந்தவர்கள்.. தம் இன்னுயிர்களை எந்த எதிர்பார்ப்புக்கும் இடமளிக்காது தாய் மண்ணிற்காக தந்த.. போராளிகளை.. இழிவு படுத்திய போது.. மெளனம் காத்தவர்கள்.. இன்று தங்களின் சுயத்தை ஒரு பதிவு வெளிக்கொணரும் போது.. தத்துவம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பிரபாகரனும்.. 40,000 மாவீரர்களும்.. 180,000 மக்களும் போட்ட வாழ்க்கைப் பிச்சைதான் புலம்பெயர் அகதி அந்தஸ்து.. என்பதை ஒவ்வொரு அகதித் தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்..! அந்த நன்றிக் கடனுக்காகவாவது.. அவர்கள் தாயக விடிவு நோக்கி.. ஐக்கியப்பட்டு போராட வேண்டியவர்களாக உள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்..! :icon_idea:

எத்தனை தடவைகள் எழுதினோம்.. எமது உயிரிலும் மேலான போராளிகளை இழிவுபடுத்தாதீர்கள் என்று.. இதே களத்தில்.. அவர்களை இழிவு படுத்தியவர்களும்.. இதே அகதி அந்தஸ்து தமிழர்களில் அடங்குகின்றனர்..! எனி மேலாவது போராளிகளை மீளாய்கிறோம்.. போராட்டத்தை மீளாய்கிறோம் என்று தியாகங்களை இழிவுபடுத்தாதீர்கள். காரணம்.. அதற்கான எந்த தகுதியும் புலம்பெயர் அகதி அந்தஸ்துக்களிடம் இல்லை..!

:lol: நெடுக்கு, மறந்து போனியளா? "பிறபாகரன்" எழுதிய சாத்திரி ஒரு முன்னாள் போராளி. போராடாமல் படிக்க வந்த எங்களை விட அவருக்கு விமர்சிக்கவும் மீள்பார்வை செய்யவும் அதிக உரிமைகள் இருக்கின்றன, இல்லையா? அதை அவர் பொறுப்புணர்வோடு செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் செய்யாதே என்று தடுக்க படிக்க மேல் நாடு வந்த எங்களுக்கு உரிமை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நெடுக்கு, மறந்து போனியளா? "பிறபாகரன்" எழுதிய சாத்திரி ஒரு முன்னாள் போராளி. போராடாமல் படிக்க வந்த எங்களை விட அவருக்கு விமர்சிக்கவும் மீள்பார்வை செய்யவும் அதிக உரிமைகள் இருக்கின்றன, இல்லையா? அதை அவர் பொறுப்புணர்வோடு செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் செய்யாதே என்று தடுக்க படிக்க மேல் நாடு வந்த எங்களுக்கு உரிமை இல்லை.

போராளி என்பவர்.. தாயக எல்லைக்குள்.. அந்த இயக்கத்தின் கட்டுக்கோப்புகளுக்குள் இருக்கும் வரை தான்... அவர் போராளி என்று வரையறுக்கப்பட முடியும். அந்த எல்லையை தாண்டிட்டா.. அவர்.. முன்னாள் போராளி என்றது.. வெறுமனவே அவரின் கடந்த காலப் பங்களிப்பின் பொருட்டுச் சொல்லப்படலாம்.. ஆனால் அதற்காக அவர் சொல்வது எல்லா நியாயம் என்பதை ஆதாரங்கள் இன்றி ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை தானே.

உதாரணத்திற்கு.. கருணா.. தாயக எல்லைக்குள் நின்றாலும்.. அவர் இயக்கக் கட்டுக்கோப்பை விட்டு வெளியேறியவர் என்பதால்.. அவருக்கு முன்னாள் போராளின்னு பதம் வழங்கலாமே தவிர... இன்னும் போராளின்னும்.. அவர் சொல்வதை எல்லாம் ஏற்கனுன்னும் மக்களுக்கு.. அது எவராக இருக்கலாம்.. அவசியம் இல்லைத் தானே... அண்ணா..!

நாங்க போராளிகளை.. போராட்டத்தை.. தேசிய தலைவரை விமர்சிக்கவில்லை. அதற்கு அப்பாற்பட்டவர்கள் நாம். ஆனால் தாயக விடுதலையின் பால் ஒரு புதிய போராட்ட வடிவத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்ல நிஜமாகவே முயல்பவர்கள் அதனை (கடந்த கால போராட்ட வரலாற்றை) அவர்கள் அளவில் மீளாய்வு செய்யலாம். தவறுகளை.. அனுபவங்களைத் தெரிந்து கொள்ளலாம். அது தவறில்லை.

ஆனால்.. போராளிகளை.. தலைவரை.. போராட்டத்தை இழிவு படுத்தும் வகையில் மீள்பார்வை.. விமர்சனம் என்ற போர்வையில் எழுதப்படும் விடயங்களும்.. விபரணங்களும்.. ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. அதை எவராவது செய்யட்டும். ஆனால் அதைச் செய்ய அவர்களுக்கு குறிப்பாக ஏதோ ஒரு வழியில் போராட்டத்தை காட்டிக் கொடுத்து அகதி அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு தகுதி இருக்கா...??? என்றால்.. இல்லை என்பது தான் பதிலாக முடியும். தன்னை சுயவிமர்சனம் செய்யும் உரிமை தலைவருக்கு மட்டுமே உண்டு..! அதை அவர் செய்தும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். :):icon_idea:

Link to comment
Share on other sites

உனக்கென்ன?உனக்கென்ன?

மேற்குநாட்டுக்கு ஓடினான் அதில் உனக்கு இழவென்ன?இழவென்ன?

காணி விற்று ஓடினான் அது உன் காணியா?இல்லை உன் அப்பன் பூட்டன் பாட்டன் காணியா?

தாலி விற்று ஓடினான் அது உன் தாரத்தின் தாலியா?

தாயகவிடியலை மறந்து படிதாண்டியவர் எவரோ?

தாயகவிடியலை மறந்து யூனியில் காலம்கடத்துபவர் இவரோ?

அங்கே பீப்பாய் குண்டுகள் விழவிழ

இங்கே மீற்ரிங்குகளும் வளர வளர

தவணை தவறாமல் அள்ளியள்ளி கொடுத்தார் யாரோ?

அள்ளியவர் யாரோ?

அழிந்தவர் யாரோ?

உனக்கென்ன?உனக்கென்ன?

ஓடிப்போனவனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தால் உனக்கென்ன?

உள்ளூர்மாப்பிளை வெளியூர் மாப்பிளையானால் உனக்கென்ன?

கழுத்தும் கையும் மின்னினால் உனக்கென்ன?

அதிரடிக்கலியாணத்தில் அண்ணி வெளிநாடு வர...

தம்பியர் அடுத்தவன் காலைப்பிடிச்சு லண்டன்யூனி வர...

உனக்கென்ன?உனக்கென்ன?

அண்ணர் சேவையில் அண்ணி வயிறுதள்ள எரிச்சல் உனக்கென்ன?

குட்டி போட்ட அண்ணி உருப்பெருத்தால் உனக்கென்ன?உனக்கென்ன?

உன் வீட்டு சொத்தா? உன் அப்பன் வீட்டு சொத்தா?

உனக்கென்ன? உனக்கென்ன?

கக்கூஸ் கழுவி நாலுகுடும்பம் நல்லாய் வாழ்ந்தால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை வேலை எண்டு சொன்னால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை கேம் எண்டு சொன்னால் உனக்கென்ன?

உனக்கென்ன? உனக்கென்ன?

ஆன்ரிக்கு நீரழிவு வந்தால் உனக்கென்ன?

ஆன்ரிக்கு பேரழிவுவந்தால் உனக்கென்ன?

ஆன்ரி பசுமதியும் கிழங்கும் உள்ள தள்ளினால் உனக்கென்ன உனக்கென்ன?

ஆன்ரி அரச பணத்தில் சொகுசாயிருந்தால் உனக்கென்ன?

அரசுக்கே இல்லாத கவலை உனக்கேன்?

நான் எங்கே! நீ எங்கே?

ஓ.எல் கணக்கு உனக்கு-சீ எனக்கு-டீ

ஏ.எல் முதல்தரம் நீ முழுதுமாய் பெயில் - நான்

நாலு பாடமும் நல்லவிதமாய் பாஸ்!

நான் எங்கே! நீ எங்கே?

அசைலம் அடித்து பறந்தாய்-அங்கே

வீசா குத்தி குதித்தோம்-இங்கே

நான் எங்கே! நீ எங்கே?

கக்கூசு கழுவும் கரங்கள் அங்கே-

வீணை மீட்டும் கரங்கள் இங்கே

நான் எங்கே! நீ எங்கே?

நாவில் சரஸ்வதி நற்றுணையாக-எனக்கு

நாற்றமடிக்கும் உடற்தசையின் உதவி-உனக்கு!

நான் எங்கே! நீ எங்கே?

அசுக்குபுசுக்கு என ஆங்கிலத்தில்

அழகாய்ப்பேசும்-நான்

பிசுக்குபிசுக்காய் ஒட்டிவழியும்

மணத்துடன் உறவாடும்-நீ

நான் எங்கே! நீ எங்கே?

செவ்வாயில் மரம் நடுகின்ற திட்டத்துடன்-நான்

பனம்பாத்தி போடுகின்ற கனவுகளில் இன்னும்-நீ

நான் எங்கே! நீ எங்கே?

சுட்டுப் போட்டாலும் பொய்சொல்ல வாராது-எனக்கு

பொய்யின்றி அணுவும் வாழ்வில் நகராது-உனக்கு

நான் எங்கே! நீ எங்கே?

சட்டத்தின்வழியில் சரியாகச்செல்லும்-நான்

எட்டாத கனிக்காய் கொட்டாவி விடுகின்ற-நீ!

நான் எங்கே! நீ எங்கே?

(நெடுக்காலபோவான் எனது கனவில் வந்து சொல்லச்சொல்ல எழுதிய கவிதை இது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் மரம் நடுகின்ற திட்டத்துடன்-நான்

பனம்பாத்தி போடுகின்ற கனவுகளில் இன்னும்-நீ

கிகிகி.... :lol: :lol:

உண்மையிலை கவிதை அந்தமாதிரி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்குது கரும்பு..! உங்களுக்கும் இதில கோவம் வர நியாயம் இருக்குது. புரிஞ்சுக்கிட்டனே..! :lol::D

நான் எங்கே! நீ எங்கே?

ஓ.எல் கணக்கு உனக்கு-சீ எனக்கு-டீ

ஏ.எல் முதல்தரம் நீ முழுதுமாய் பெயில் - நான்

நாலு பாடமும் நல்லவிதமாய் பாஸ்!

ஆனாலும்.. இது பனையால விழுந்தவனை.. மாடேறி மிதிச்ச கதைசா எல்லோ கிடக்குது..!

நான் கூட சொல்ல மறந்ததை..... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா ஒருத்தி 24/7 எங்களோட இருந்து எங்களை CCTV மூலம் கண்காணிச்சிட்டு அறிக்கை விடுறா.. நாங்கள்.. மாணவர்கள் (இங்க பிறக்காதவை) ஒன்றும் செய்யிறதில்லை என்று. நாங்கள் இவர்கள் போராடாத இடங்களில் (லண்டனுக்கு வெளியில்) கூட எமது மக்களின் துயரை அதுவும் சிங்கள மாணவர்கள் நடத்தும் கருத்தரங்குகளுக்குப் போட்டியாக கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம். இதை இவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதார அடிப்படை அற்றவை என்பதற்காக சொல்கிறோம். இவற்றை சொல்வதால் எமக்குத் தான் ஆபத்து. இருந்தும் சொல்ல தூண்டப்படுகிறோம்.

அகதி அந்தஸ்துப் பெற்ற இவரைப் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்.. எவனோ போராட.. அவனின் பெயரால்.. இவர்கள்.. போராடுவதாக விலாசம் காட்டிக் கொண்டு திரிகிறார்களே தவிர இவர்கள் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் அல்லது பங்கெடுத்தார்கள் என்ற விபரமாவது இவர்களுக்குத் தெரியுமா..??!

நாங்கள் சில யாழ் கள உறவுகள் அறியவே போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறோம். இன்று நேற்றல்ல.. பொங்கு தமிழில் இருந்து கிட்டத்தட்ட பெரும்பாலான போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறோம். ஏற்பாட்டாளர்களுக்கு உதவி இருக்கிறோம்.

ஆனால் எம்மீது எந்த ஆதாரமும் இன்றி குருட்டுத்தனமாக குற்றம் சுமத்தும் இவர்கள்.. அடுத்தவன் சாவில் தம்மை வளப்படுத்திக் கொள்ள வந்தவர்கள். இவர்களுக்கு தாயகத்தில் என்ன உயிர் அச்சுறுத்தல் இருந்தது. அங்கு புலிகளோடு நின்று போராடினார்களா.. உதவினார்களா.. அரசியல் கட்சியில் இருந்தார்களா..??! இல்லை. வறுமை ஒன்றே இவர்களுக்கு அகதி அந்தஸ்து பெற இவர்களைத் தூண்டி இருக்கும். இவர்கள் எல்லாம்.. இன்று தாங்களே புலம்பெயர் மண்ணில் போராடிக் கொண்டிருப்பதாக படம் காட்டுகிறார்களே தவிர.. இவர்கள் அவற்றில் எத்தனை சதவீதம் தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள் என்று கேட்டால்.. அது சிலவேளை 0 ஆகக் கூட இருக்கும்.

புரட்சிக் கவிஞன் பாரதி.. எங்கள் கவிஞன்..புதுவை.. காசி ஆனந்தன் போன்றவர்கள்.. கூட நக்கல் அடித்தும் கோபமூட்டியும் தம் வரிகளால் மக்களைப் புரட்சிக்கு தூண்டினார்கள்.. அவர்கள் எல்லாம் சாதிக்காததையா இவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...???!

இவர்கள் எங்களை கீபோட்டில் தட்டுவதாகச் சொல்கிறார்கள்.. இவர்கள் என்னத்தை தட்டி அங்க பெரிய புரட்சியை புலம்பெயர் மண்ணில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பட்டியலிடட்டும் பார்க்கலாம். எவனோ போராட அவனின் பெயரால் இவர்கள் அடைக்கலமும் பாவ மன்னிப்பும் பெறத் துடிக்கிறார்களே தவிர இவர்களா என்ன செய்கிறார்கள் என்றால்.. தங்கள் குடும்பங்களை வளப்படுத்திக் கொண்டிருப்பதை மட்டுமே செய்கிறார்கள்..! அவ்வளவே..! இவர்களுக்கு எங்களைப் பார்த்து போராட்டங்களில் பங்குபற்றினாயா... என்று கேள்வி கேட்கவே அருகதை கிடையாது..! :lol::icon_idea:

நெடுக்ஸ் சரியாக சொன்னீங்கள் ஊரில் எங்களுக்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை,போரினால் பாதிக்கப்படவில்லை,புலிகளோடு நின்று போராடவில்லை,சாப்பிட வழியில்லாமல் புலம் பெயர்ந்து போனால் நன்றாக வாழலாம் என்று நினைத்தே வந்தோம்...ஆனால் நீங்கள் புலிகளில் இருந்தீர்கள்,ஆயுதம் தூக்கினீங்கள்,ஆமியாலும்,மாற்று இயக்கத்தாலும் உங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது அத்தோடு போரினாலும் பாதிக்கப்பட்டீர்கள் வேறு வழியில்லாமல் பணக்காரர் ஆகிய நீங்கள் படிக்கவென்று இங்க வந்தீர்கள் சரியா?...இங்கு வந்தும் உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்குது சரியா...உங்களுக்கு மனசாட்சி இருந்தால் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் நீங்கள் போராட்டத்திற்கு என்ன செய்தீர்கள் என சரி ^_^

மன்னித்துக் கொள்ளுங்கோ காசி ஆனந்தன்,பு.இரத்தினதுரையோட ஒப்பிடுமளவிற்கு நீங்கள் சிறந்த கவிஞர் என எனக்கு தெரியாமல் போய் விட்டது...நீங்களும் இனி மேல் நக்கலடிச்சு கொண்டும் சொல்லலாம் உங்களுக்கு அந்த தகுதி இருக்குது சரியா :lol:

நான் அகதியாய் வந்து போட்டு நான் மட்டும் தான் ஏதோ வெட்டிக் கிழிக்கின்ற மாதிரியும்[உண்மையாக உதவி செய்கிறவன் தான் செய்கிற உதவியை தம்பட்டம் அடிக்க மாட்டான்] படிக்க வந்தவன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறான் என தம்பட்டம் அடிக்கவில்லை...மற்றவனை பார்த்து நீ அதைத் செய்யவில்லை,இதைச் செய்யவில்லை என பிழை பிடிக்கவில்லை..நான் போராட்டத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை[உண்மையான் பங்களிப்பை செய்தவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்] ஆனால் அதே நேர‌த்தில் மற்றவனைப் பார்த்து நான் கேள்வி கேட்கவில்லை

.நான் அகதியாய் வந்தவன் இப்போதைக்கு ஊருக்குப் போகப் போறதில்லை ஆனால் நீங்கள் எப்ப போறதாய் உத்தேச‌ம்?...ஏன் கேட்கிறேன் என்டால் படிப்புக்குத் தான் எல்லையே இல்லையே அதையே சாட்டாக வைத்து நீங்களும் ஊருக்கும் போகப் போறதில்லை அப்படி என்டால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாச‌ம்?

யாழ் இருக்கும் மட்டும் பெண்களையும்,அகதித் தமிழரையும் நக்கலடித்து கொண்டு தான் இருப்பீர்கள் அதைத் தவிர‌ வேறு எதாவது தெரிந்தால் தானே :(

...அது சரி ஒன்று கேட்க வேண்டும் இப்பத் தான் ஊரில் புலிகளோ,போராட்டமோ இல்லை ஆனால் இன்னமும் அங்கிருப்பவர்கள் அகதியாய் இட‌ம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை எப்படி திட்டுவீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.