Jump to content

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்


Recommended Posts

69_lt_col_thanam.jpg

24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இத்தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரங்கள்.

பெரியமடு ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில்

லெப்.கேணல் தனம் (ஐங்கரன்)

நாகலிங்கம் யோகராஜ்

கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

மேஜர்

சிவதீபன் (திருமகன்)

பாக்கியராஜா புலேந்திரராஜா

கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் துளசி

இராமலிங்கம் குகபாலிகா

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் ரதி

சாமித்தம்பி தேவி

சந்திவெளி, மட்டக்களப்பு

மேஜர் இந்திரா

இராமு சித்திராதேவி

இறம்பைக்குளம், வவுனியா

மேஜர் கோகுலநாதன் (சாந்தன்)

சூசையா பயஸ்

கல்லடி, மட்டக்களப்பு

மேஜர் விமல் (நிமல்)

பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ்

பேசாலை, மன்னார்

மேஜர் விவேகன் (சந்திரபிரபா)

யோகராசா தில்லைநாதன்

பெரியபேரதீவு, மட்டக்களப்பு

மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்)

அன்பழகன் துஸ்யந்தன்

செங்கலடி, மட்டக்களப்பு

கப்டன் அன்பரசி

இராஜரட்ணம் ரஜனி

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் பவளம்

விக்னேஸ்வரராஜா கேமலதா

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் இந்திராணி

கந்தையா புஸ்பராணி

புளியங்குளம், வவுனியா

கப்டன் அறிவுமாறன் (அரி)

கந்தையா சுதாகரன் தர்மபுரம்,

கிளிநொச்சி

கப்டன் பெரியதம்பி (முகுந்தன்)

தியாகரராஜா நிதிராஜா

அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் பரமலிங்கம்

நடராஜா ராஜரஞ்சித்

பொத்துவில், அம்பாறை

கப்டன் பூலோகன்

இராமநாதன் பரமசிவம்

கொடிகாமம், யாழ்ப்பாணம்

கப்டன் ஜெயச்சந்திரன்

சிதம்பரப்பிள்ளை சிவநாதன்

மாங்குளம், முல்லைத்தீவு

கப்டன் அனார்தன் (சுஜி)

நாகமணி கோபாலரத்தினம்

கோவில்போரதீவு, மட்டக்களப்பு

கப்டன் லீலாகரன் (ரவி)

செல்வராசா ரவீந்திரன்

வெல்லாவெளி, மட்டக்களப்பு

கப்டன் மதனரூபன் சோமசுந்தரம்

இசைச்செல்வன்

கல்லடி, மட்டக்களப்பு

கப்டன் புதியவள்

லோகிதாஸ் சாந்தமீனா

மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்

கப்டன் அன்பு

தங்கராசா மகேஸ்வரி

உருத்திரபுரம், கிளிநொச்சி

கப்டன் நித்திலா (சுபைதா)

கனகலிங்கம் தர்சனி

அரியாலை, யாழ்ப்பாணம்

கப்டன் தமயா

விஸ்வலிங்கம் சித்திராதேவி

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கப்டன் கலை

இரத்தினம் ராஜகுமாரி

சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் திவ்யா

இராமலிங்கம் தேவகி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கீர்த்திராஜ்

யோகநாதன் புஸ்பநாதன்

கொம்மாதுறை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சுரேஸ்

சுந்தரலிங்கம் சந்திரசேகர்

செங்கலடி, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்)

வீரக்குட்டி பிரகலாதன்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ்

குமாரசாமி குலசிங்கம்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயமூர்த்தி

நாகையா அசோக்குமார்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயவன்

குகராசா ரவீந்திராஜா

பெரியபோரதீவு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கனகமுகன்

கோபாலசிங்கம் நிர்மலன்

மட்டக்களப்பு

லெப்டினன்ட் பௌணராஜ்

சீனித்தம்பி ஜெகன்

ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் பொன்னப்பன்

நாகமணி கேந்திரமூர்த்தி

காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கமண்டலன்

நடராசா யோகராசா

ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட்

பரமேஸ் கவிதா

கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரணி

கறுப்பையா அமுதவல்லி

பெரியகுளம், வவுனியா

லெப்டினன்ட் நிரஞ்சனா

சின்னையா லோஜினி

சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நித்தியா

திரவியம் அமுதினி

கோப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி)

இரத்தினம் வதனி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நந்தா

கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்

வேலணை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுயந்தன்

பழனியாண்டி சங்கர்

புளியங்குளம், வவுனியா

லெப்டினன்ட் ஈழவண்ணன்

கேசவன் வாமதேவன்

மாத்தளை, கண்டி

லெப்டினன்ட் ஈழமாறன்

செல்வன் செல்வச்சந்திரன்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் மித்திரன்

செல்லத்துரை சுரேஸ்குமார்

மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் இயல்வாணன்

தியாகராசா சிறிகாந்தன்

இரத்தினபுரம், கிளிநொச்சி

லெப்டினன்ட் ஈசன்

வேலு ரவி

நொச்சிக்குளம், வவுனியா

லெப்டினன்ட் அப்பன் (காந்தி)

முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம்,

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்)

பொன்னுத்துரை கிருபாகரன்

சுழிபுரம், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைமொழி

சித்திரவேல் மோகன்

கதிரவெளி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குமரலிங்கம்

தங்கராசா சிவலிங்கம்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் கதிரன்

உருத்திரமூர்த்தி கரிகாலன்

கொக்குவில், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்)

கணேஸ் புனிதரூபன்

இருதயபுரம், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் தர்மதேவன்

கந்தசாமி சசிகரன்

செங்கலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் புவிதாசன்

ஆறுமுகம் ரஞ்சன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் திருமேனி

மகேசன் ரஜினிகாந்

நாவலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குருகுலன்

நல்லதம்பி பாஸ்குமாரன்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் வரோதயன்

மோகனசுந்தரம் தேவராஜ்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா

நித்தியானந்தன் செல்வானந்தி

நல்லூர், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் பரிமளா

அழகுதுரை கோமதி

சம்பூர், திருகோணமலை

2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி)

கடம்பேஸ்ரன் வசந்தமலர்

ஜெயந்திநகர், கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் ஈழநிலா

ஐயாத்துரை றேணுகாதேவி

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் இளம்பிறை

சிவலிங்கம் மகேந்திரன்

கொம்மாதுறை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன்

கனகலிங்கம் சுலேந்திரகுமார்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சரவணன்

சுப்பிரமணியம் கருணாகரன்

திருகோணமலை

வீரவேங்கை ஜெயாதுயிலன்

இராஜகோபால் கரிகிஸ்ணன்

திருக்கோவில், அம்பாறை

வீரவேங்கை சகாதேவன்

ஏரம்புமூர்த்தி மேகநாதன்

பேத்தாளை, மட்டக்களப்பு

வீரவேங்கை ஜெயானந்தன்

சித்திரவேல் ஜெயக்குமார்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை இன்பன்

நவரட்ணம் சுபானந்தம்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரவேங்கை நீலரட்ணம்

விநாயகப்பிள்ளை யோகராசா

கிரான், மட்டக்களப்பு

வீரவேங்கை லோகதாசன்

கண்ணப்பன் சந்திரமோகன்

செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை வேணுகோபன்

வல்லிபுரம் குணரட்ணம்

தாளங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை சண்முகதாஸ்

ஐயாத்துரை சந்திரகுமார்

கரடியனாறு, மட்டக்களப்பு

வீரவேங்கை நன்மாறன்

பொன்னுத்துரை யமுனாநந்தன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை ரட்ணேஸ்வரன்

யோகராசா செந்தில்நாதன்

பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரவேங்கை சுபத்தனன்

இளையதம்பி விநாசித்தம்பி

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை முரளீஸ்வரன்

இராசசிங்கம் பவளசிங்கம்

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரவேங்கை சம்மந்தக்குமார்

பொன்னம்பலம் சிவகுமார்

கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை வசந்தா

முத்துரட்ணம் ரஜனி

மூதூர், திருகோணமலை

வீரவேங்கை திருச்செல்வி

சண்முகராசா ரமா

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரவேங்கை செம்பருத்தி

கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி

கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்னழகன்

சின்னராசா சிவசண்முகம்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில்

மேஜர் தயாபரன்

கதிர்வேல் கிருஸ்ணகுமார்

உருத்திரபுரம், கிளிநொச்சி

புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில்

மேஜர் சிவகுரு

சந்திரன் அருளாநந்தன்

மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் சிந்தையன்

செல்லையா சௌந்தரராஜா

கிரான், மட்டக்களப்பு

கப்டன் புயல்வீரன்

நித்தியானந்தன் பிரபுகாந்தன்

இணுவில், யாழ்ப்பாணம்

கப்டன் கஜமுகி (மதி)

மயில்வாகனம் கீதாஞ்சலி

பொக்கணை, முல்லைத்தீவு

கப்டன் தமிழினி (வர்ணா)

அந்தோனிப்பிள்ளை ஆனந்தி

செட்டிகுளம், வவுனியா

கப்டன் தேவகி

சின்னராசா பத்மராணி

யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் பவளராணி

கனகரத்தினம் கலாநிதி

அல்வாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் காங்கேசன்

செல்லத்துரை சுரேஸ்குமார்

விசுவமடு, முல்லைத்தீவு

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

Edited by மின்னல்
  • Like 1
Link to comment
Share on other sites

மின்னல் உங்கள் தளத்தின் சேவை மகத்தானது. ஒரு நாள் அனைத்து மாவீரர்களின் விபரங்களும் அடங்கிய ஒரு பெரும் புத்தகம் வெளியிடப்பட வேண்டும். வரலாற்றில் என்றுமே மறக்கக் கூடாத மகத்தான உயிர்கள் இவர்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

[size=4]ஜெயசிக்குறு என்ற தாயக பிரதேச பிளவு நடவடிக்கையை எதிர்த்து களமாடிய இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் . [/size]

Link to comment
Share on other sites

மக்களை காக்கும் பணியில் தங்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.