Jump to content

“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு


Recommended Posts

106_lt_col_thanigaiselvi.jpg 105_lt_col_aiyan.jpg

26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் - யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி - யாழ்ப்பாணம்)

மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் - யாழ்ப்பாணம்)

மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி - யாழ்ப்பாணம்)

மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா - யாழ்ப்பாணம்)

மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் - யாழ்ப்பாணம்)

மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் - யாழ்ப்பாணம்)

மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் - வவுனியா)

கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி - முல்லைத்தீவு)

கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி - யாழ்ப்பாணம்)

கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி - யாழ்ப்பாணம்)

கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா - முல்லைத்தீவு)

கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் - மன்னார்)

கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா - வவுனியா)

கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் - மட்டக்களப்பு)

கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி - கிளிநொச்சி)

லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் - வவுனியா)

லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி - அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் - மன்னார்)

வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் - வவுனியா)

வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் - கிளிநொச்சி)

வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி - முல்லைத்தீவு)

வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி - வவுனியா)

வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி - மன்னார்)

வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி - முல்லைத்தீவு)

வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் - முல்லைத்தீவு)

வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி - முல்லைத்தீவு)

வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா - மன்னார்)

வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி - மட்டக்களப்பு)

வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா - திருகோணமலை)

வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா - முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Edited by மின்னல்
  • Like 2
Link to comment
Share on other sites

பதிவிற்கு நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு என் நினைவஞ்சலிகள்.

நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் . [/size][/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

[size=4]தாயக மீட்சிப்போரில் களமாடிய இந்த மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூர்ந்து எனது வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.