Jump to content

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக


Recommended Posts

[size=4]இலங்கையில் இன்று தமிழர்களின் பலவேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஒன்று அரசியல் ரீதியாக தமிழர்களை பிரதிநிதிதுவப்படுத்தல். காரணம் - குறைந்து வரும் தமிழர் சனத்தொகை, சிங்கள குடியேற்றம். [/size]

[size=1]

[size=4]தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக இதுவரை ஏதாவது நன்மை நடந்துள்ளதா? இல்லை என்று கூறினாலும் இன்றுள்ள நிலையில் எமது மக்களின் ஒரே ஆயுதமாக உள்ளது அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம்.[/size][/size]

[size=1]

[size=4]எனவே இந்த தாயக பத்திரிகை தாயக மக்களை அதிகளவில் பிள்ளைகளை பெறுங்கள் என்று கேட்கின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வெள்ளை இன மக்கள் தங்கள் இன அழிவைக்கருத்திற் கொண்டு விரைவாக இனத்தைப் பெருக்கினார்கள்.

Link to comment
Share on other sites

எங்கட பெண்கள் ஒண்டு ரண்டு பெத்து வழக்கவே கஸ்ரம் எண்டு சொல்லுகினம் பிறகு எப்படி ஐந்து பிள்ளைகள் பெறுவது கன பெண்களுக்கு பிள்ளைகள் கனக்க பெத்தால் அழகு போய்விடும் என்று நினைக்கினம் சாத்தியம் மிகவும் குறைவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சில இடங்களில தாய் தகப்பன் இரன்டு பேரும் வேலைக்குப்போக கடைசிப்பிள்ளையை மூத்த பிள்ளைதான் பரராமரிக்குது. :rolleyes: இந்த லட்டசனத்தில :lol:

Link to comment
Share on other sites

இந்த பதிவு கூறவந்த விடயம் உண்மை.

இன்றைய நிலையில், அறிவோடு கூடிய அதீத இனப் பெருக்கம் ஈழத் தமிழனுக்கு அவசியம்.

Link to comment
Share on other sites

இங்கை சில இடங்களில தாய் தகப்பன் இரன்டு பேரும் வேலைக்குப்போக கடைசிப்பிள்ளையை மூத்த பிள்ளைதான் பரராமரிக்குது. :rolleyes: இந்த லட்டசனத்தில :lol:

அண்ணா,

சுவிஸில் உள்ளவர்களை 5 பிள்ளைகளை பெற சொல்லி சொல்லேல்லை. தாயகத்தில் உள்ளவர்களை தான் 5 பிள்ளைகளை பெறட்டாம். :rolleyes:

இலங்கையில் இன்று தமிழர்களின் பலவேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஒன்று அரசியல் ரீதியாக தமிழர்களை பிரதிநிதிதுவப்படுத்தல். காரணம் - குறைந்து வரும் தமிழர் சனத்தொகை, சிங்கள குடியேற்றம்.

------

------

[size=1][size=4]எனவே இந்த தாயக பத்திரிகை தாயக மக்களை அதிகளவில் பிள்ளைகளை பெறுங்கள் என்று கேட்கின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நிச்சயமாக இப்படியொரு திட்டம் மூலம் தான் மக்களை ஊக்குவிக்க முடியும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவி செய்ய வேண்டும். :)

சும்மா காமடி பண்ணாதையுங்கோ அக்கா,

பிறந்த குழந்தைக்கு பால்மா வாங்க,புலமைப்பரிசில் மாணவருக்கு கொப்பி,பேனை வாங்க,சிறுதொழில் செய்ய,அத்தியாவசிய தேவைய நிறைவேத்தவே உதவி,ஊக்குவிப்பு செய்ய மாட்டோம்(எல்லாரையும் அல்ல உதவி செய்யும் சிறு பகுதியினை தவிர்த்து)

இதுக்குள்ளை 5 பிள்ளை பெத்தால் மட்டும் உதவிடுவோமாக்கும்??

என்ரை காசிலை நீ பிள்ளை வளக்க போறியோ என்று கேட்பாங்க, எங்கடை இனத்தை பத்தி தெரிஞ்சுகொண்டு பிளான் பண்ணுங்கோ :wub: இப்படி காமடி எல்லாம் பண்ணக்கூடாது :rolleyes: . :lol::icon_idea:

Link to comment
Share on other sites

சும்மா காமடி பண்ணாதையுங்கோ அக்கா,

பிறந்த குழந்தைக்கு பால்மா வாங்க,புலமைப்பரிசில் மாணவருக்கு கொப்பி,பேனை வாங்க,சிறுதொழில் செய்ய,அத்தியாவசிய தேவைய நிறைவேத்தவே உதவி,ஊக்குவிப்பு செய்ய மாட்டோம்(எல்லாரையும் அல்ல உதவி செய்யும் சிறு பகுதியினை தவிர்த்து)

இதுக்குள்ளை 5 பிள்ளை பெத்தால் மட்டும் உதவிடுவோமாக்கும்??

என்ரை காசிலை நீ பிள்ளை வளக்க போறியோ என்று கேட்பாங்க, எங்கடை இனத்தை பத்தி தெரிஞ்சுகொண்டு பிளான் பண்ணுங்கோ :wub: இப்படி காமடி எல்லாம் பண்ணக்கூடாது :rolleyes: . :lol::icon_idea:

அண்ணை, (உங்களை விட எனக்கு தான் வயது குறைவென்று எனக்கு நம்பிக்கை :D)

உதவி கிடைக்காமல் பிள்ளை பெற சொல்லி நான் சொல்லேல்லை. வேறு யாரும் கூட இந்த திரியில் அப்பிடி சொன்னதாக எனக்கு தெரியேல்லை.

உதவி அவர்களுக்கு கிடைக்கும் ஒழுங்கு செய்த பிறகு தான் அவர்களை பிள்ளை பெற சொல்லி சொல்லியிருக்கு.

எல்லாருக்கும் உதவி தேவை என்றில்லை. பொருளாதார வசதி உள்ளவர்கள் வேறு உதவியை எதிர்பார்க்காமலேயே தாமாக முன்வந்து இதை செய்வது நலம்.

உங்களுக்கு இப்ப தான் திருமணமான என்று கேள்விப்பட்டன். உங்களிடம் பொருளாதார வசதி இருக்கா இல்லையா என்று யோசித்து முடிவெடுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னொரு பிரச்சனை இருக்குது.. 5 பிள்ளைகளையும் ஒரு தாய் தான் பெறனும்.. எனும் போது.. பெண்களின் அழகு கெட்டிடும். அப்புறம் விவாகரத்துக் கூடிடும்..! :lol:

குமரி ஒரு பிள்ளை.. சேலை ஒரு வெள்ளை.. என்று நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க.. குமரி ஒரு பிள்ளை பெற்றதும்.. அவளோட அழகு.. கரையத் தொடங்கிடுமாம்... சோத்தான்ரிகளாவதை தான் இப்படி சொல்லி இருக்காங்க போல.. புதுச் சேலை.. ஒருக்கா லான்றிக்குப் போயிட்டா அது பழசாகிடும்.

எனவே திருமணம் முடிக்கிற ஆண்கள்.. உடனவே பிள்ளை பெத்துக்காதேங்க. தினம் தினம் அழகை ஆராதிக்கனுன்னா.. நல்ல "கப் (Gap)" விடுங்க.. மிச்சம் மீது சொல்லித் தரத் தேவைல்ல.. இப்ப தானே ஸ்கூலில சொல்லித் தாறாங்கல்ல.. என்ன செய்யனுன்னு..! அதுவும் இல்லாமல் 2 ண்டுக்கு மேல போகாதேங்க. 2 என்றால் அங்கிணை சமாளிச்சு.. ஜிம் கிம் என்று அனுப்பி.. ஒரு மாதிரி.. பொடி மெயின்ரெயின் பண்ண வைச்சிடலாம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசுக்கோத்துத்தனமான ஆலோசனையும் அலசல்களுமாக இருக்கு.

தமிழர்கள் ஒண்டும் நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகளைப் பெற்று நடுரோட்டில் விட்டுவிட்டுப் போகிற ஆக்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் சனத்தொகை இப்ப இருக்கிற மாதிரி இருக்காது.

இலங்கையின் மாகாண ரீதியில் சனத்தொகையினைக் கருத்தில் ெகாள்ேவாமாயின் முழு சனத்ெதாைகயின் நூற்றிற்கு 28.8 க்குக் கூடுதலான மக்கள் ேமல் மாகாணத்தில் வசிக்கின்றனர். நூற்றிற்கு 5.2 ஐவிட குைறந்த சனத்ெதாைக வடமாகாணத்தில் வசிக்கின்றனர்.

மாவட்ட மட்டத்தில் சனத்ெதாைகப் பரம்பைலக் கருத்தில் ெகாள்ேவாமாயின் அதிக சனத்ெதாைக ெகாழும்பு மாவட்டத்தில் காணப்படுவதுடன் அது 2,323,826 ஆகும். அடுத்ததாக கூடிய சனத்ெதாைகையக் ெகாண்ட கம்பஹா மாவட்டத்தின் சனத்ெதாைக 2,298,588 ஆகும். இதன்படி 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிப்பது இவ்விரு மாவட்டங்களில் மாத்திரமாகும்.

ெகாழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்கைளத்தவிர ஒரு மில்லியனிற்குமதிகமான சனத்ெதாைக முைறேய குருணாகல் (1,611,407) கண்டி (1,368,216) களுத்துைற (1,214,880) இரத்தினபுr (1,082,299) காலி (1,059,046) ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது.

சனத்ெதாைக குைறந்த மாவட்டமாக முல்ைலத்தீவு (92,228) இருப்பதுடன் அதற்கு அடுத்த சனத் ெதாைக குைறந்த மாவட்டம் மன்னார் (99,063) ஆகும். ஒரு இலட்சத்திற்கும் குைறந்த சனத்ெதாைக காணப்படுவது இவ்விரு மாவட்டங்களிேலயாகும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடமாகாணத்தின் ஏைனய மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்தின் ெமானராகைல மாவட்டத்திலும் சதுர கிேலாமீற்றர் ஒன்றிற்கு 100 ற்கும் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி காணப்படுவதுடன் வடமத்திய மாகாண மாவட்டங்களில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருேகாணமைல அம்பாைற மாவட்டங்களிலும் சதுர கிேலாமீற்றருக்கு 200 இலும் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி காணப்படுகின்றது.

1981 ெதாைகமதிப்பின் ேபாது நாட்டின் மிகக் குைறந்த சனத்ெதாைக அடர்த்தி வவுனியா மாவட்டத்தில் காணப்பட்ட ேபாதிலும் (சதுர கிேலாமீற்றர் ஒன்றிற்கு 38 நபர்கள்) இம்முைற மிக குைறந்த சனத்ெதாைக அடர்த்தி முல்ைலத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது அங்கு கிேலாமீற்றர்

ஒன்றில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்ைக 38 ஆகும்.

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/sm/CPH%202011_R1.pdf

Link to comment
Share on other sites

ஒரு விசுக்கோத்துத்தனமான ஆலோசனையும் அலசல்களுமாக இருக்கு.

Rich-Tea-biscuits-007.jpg

Link to comment
Share on other sites

இலங்கையின் மாகாண ரீதியில் சனத்தொகையினைக் கருத்தில் ெகாள்ேவாமாயின் முழு சனத்ெதாைகயின் நூற்றிற்கு 28.8 க்குக் கூடுதலான மக்கள் ேமல் மாகாணத்தில் வசிக்கின்றனர். நூற்றிற்கு 5.2 ஐவிட குைறந்த சனத்ெதாைக வடமாகாணத்தில் வசிக்கின்றனர்.

கிருபன் அண்ணா,

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள் என்று எனக்கு விளங்கேல்லை. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் சொல்ல வாற விடயம் வடமாகாண சனத்தொகையை (தமிழர்களை) 5.2 இலிருந்து 28.8 க்கு கிட்ட பிற்காலத்தில் உயர்த்தினால் நல்லதென்று.

இதுக்கு மேல் நான் ஏதும் கதைத்தால் நான் சுயமாக சிந்தித்து கருத்து எழுதேல்லை. மற்றவர்களின் கருத்தை நான் சொல்வது போல் சொல்றன் என்று சொல்லிப்போடுவியள். :D (பகிடி போல் ஒருக்கா சொல்லிப்போட்டியள் :D)

அதாலை இப்பிடியே stop பண்ணுறன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பம் .

கனடாவிலிருந்து கொண்டு இந்த இடியப்பத்தை மறந்தால் எப்படி???? :lol::D

நல்ல உதாரணம்.

பாவம் இடியப்பம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..அழகை ஒன்றும் கரச்சு குடுக்கிறது இல்லை.இந்த அழகு எவ்வளவு காலத்துக்கு இருக்கும்..அழகு இருந்தாலும் ஆபத்து தான்..சேரனின் ஒரு திரைப்படத்தின் தலைப்பை பற்றிக் கூட அறிந்து இருப்பீர்கள்.."அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நான் சொல்ல வாறது என்ன வென்றால்....நம்மளால் முடியாட்டிக்கும் அவற்றை செய்ய கூடியர்களை முடிந்த மட்டுக்கு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் ஊக்கு விக்க வேணும்....

அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன் சுனாமி இயர்க்கை அனர்த்தம் வந்து போன பின் ஊரில் மிகத் தொகையாக சிறுவர்கள் தான் காணமலும்,இறந்தும் போய் இருந்த குடும்பங்கள் நிறையவே இருந்தார்களாம்..அதிகமாக பிள்ளைகள் இல்லாமல் மன உளச்சலோடு காணப்பட்ட தாய்,தந்தையர்கள் அதிகம் என்றும் அறிந்து இருக்கிறன்..அதன் பின் ஒரு குடும்பத்தினர் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது பெற்றுக் கொள்ளுங்கள், என்ற ஒரு வேண்டுகோழும் இருந்தாக கட்டுரை ஒன்றில் படித்து இருக்கிறன்..முள்ளி வாய்க்கால் பிரச்சனை பின் பிள்ளைகளை அதிகம் பெற்ற குடும்பங்களும் இருக்கிறார்கள்..அதற்காக கட்டுரையைக் கொண்டு வந்து ஒட்டச் சொல்லி எல்லாம் கேட்க கூடாது..

Link to comment
Share on other sites

கனடாவிலிருந்து கொண்டு இந்த இடியப்பத்தை மறந்தால் எப்படி???? :lol::D

நல்ல உதாரணம்.

பாவம் இடியப்பம். :(

வீட்டிலை ஒரே இடியப்பம் சாப்பிடுறதாலை தான் எடுத்தவுடன் உதாரணத்துக்கு இடியப்பம் நினைவு வந்திருக்கும். சும்மா சமாளிக்கிறார். :D

இல்லாட்டி சிக்கலான உணவு (இடியப்பத்தை திரும்ப பிரிக்க முடியாது தானே) என்பதால் இடியப்பத்தில் வெறுப்போ தெரியேல்லை. இலகு வழியில் உண்ண pasta தான் சரி. :icon_idea:

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..

நீங்கள் தனிய smile பண்ணுற ஆள் இல்லையே என்று நேற்று யோசித்தன். பிறகு தான் edit பண்ணியிருந்ததை பார்த்தன், விளங்கிச்சு. :rolleyes:

அக்கா, ஒரு சிலருக்கு வேற வேலை இல்லை. அதை யோசித்து நீங்கள் உங்களை குழப்பிக்கொள்ளாதையுங்கோ. நானும் பிந்தி தான் அதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட்டுக்கொண்டு வாறன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா,

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள் என்று எனக்கு விளங்கேல்லை. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் சொல்ல வாற விடயம் வடமாகாண சனத்தொகையை (தமிழர்களை) 5.2 இலிருந்து 28.8 க்கு கிட்ட பிற்காலத்தில் உயர்த்தினால் நல்லதென்று.

இதுக்கு மேல் நான் ஏதும் கதைத்தால் நான் சுயமாக சிந்தித்து கருத்து எழுதேல்லை. மற்றவர்களின் கருத்தை நான் சொல்வது போல் சொல்றன் என்று சொல்லிப்போடுவியள். :D (பகிடி போல் ஒருக்கா சொல்லிப்போட்டியள் :D)

அதாலை இப்பிடியே stop பண்ணுறன். :rolleyes:

எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!

முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இப்படிச் செய்யவேண்டும் அப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைகளை விடுத்து நடைமுறையில் சாத்தியமானவற்றைப் பேசவேண்டும்.

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

அதனால்தான் தாயகத்தில் உள்ளவர்களை நாய்/பூனை குட்டிகள் போடுவதுபோல் இனத்தைப் பெருக்க ஆலோசனை சொல்லுகின்றோம். அதற்கு ஊக்குவிப்பாக உதட்டளவில் மட்டும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

தாயகத்தில் தற்போது இருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தாங்களாகவே எத்தனை பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் எல்லா இக்கட்டான நேரங்களிலும் தமது மண் சார்ந்து சரியான முடிவுகளையே எடுத்துள்ளனர்.

இது பற்றியும் அவர்களது முடிவுகள் எம்மை ஆச்சரியப்படுத்தலாம்

ஆனால் இரு பகுதியினதும் இலக்கும் ஒன்றாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!

எங்க இன்னும் காணேல்லையே என்று பார்த்தன். வார்த்தைகள் வந்திட்டுது. :D

நான் எல்லாம் விளங்கின மாதிரி எழுதிறன் என்றோ நான் சொல்லுறது 100% சரி என்றோ நான் ஒரு இடமும் சொல்லேல்லை. நான் என் கருத்தை சொன்னனான். உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுறியள். :)

உங்களுக்கு அரசியல் அறிவு இருக்கிறது எனக்கு இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளுறன். :rolleyes:

முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இப்படிச் செய்யவேண்டும் அப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைகளை விடுத்து நடைமுறையில் சாத்தியமானவற்றைப் பேசவேண்டும்.

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

உங்கள் சிந்தனையை பார்ப்போம்.

இங்கு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு போகும் சூழல் இப்ப இல்லை. போனால் சனத்தொகை பெருகாது. மாறாக சித்திரவதை கூடங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், புதைக்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதனால்தான் தாயகத்தில் உள்ளவர்களை நாய்/பூனை குட்டிகள் போடுவதுபோல் இனத்தைப் பெருக்க ஆலோசனை சொல்லுகின்றோம். அதற்கு ஊக்குவிப்பாக உதட்டளவில் மட்டும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

தாயகத்தில் தற்போது இருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தாங்களாகவே எத்தனை பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்வார்கள்.

புலம்பெயர்ந்தவர்களின் உதவி இல்லாமல் பொருளாதாரத்தில் வர்கள் எப்படி முன்னேறுவது? உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கிறன். சரியாக இருந்தால் சண்டையா பிடிக்க போறம். எல்லாரும் ஏற்றுக்கொள்ளுவம் தானே.

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

பி.கு:- எனக்கு ஒண்டும் விளங்கேல்லை என்று நினைக்கும் நீங்கள் இந்த திரியில் நான் எழுதிய முதலாவது கருத்தை வாசியுங்கள். அதற்குரிய ஆலோசனைகளை மற்றவர்கள் கூறும் போது அது நடக்காது என்பதை விடுத்து நடக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினமும் ஒரு நீண்ட கருத்தை எழுதீட்டு பின் அளிச்சுட்டு விட்டுட்டு போய் விட்டேன்..இன்று எழுத தோணுது எழுதிறன்..அழகை ஒன்றும் கரச்சு குடுக்கிறது இல்லை.இந்த அழகு எவ்வளவு காலத்துக்கு இருக்கும்..அழகு இருந்தாலும் ஆபத்து தான்..சேரனின் ஒரு திரைப்படத்தின் தலைப்பை பற்றிக் கூட அறிந்து இருப்பீர்கள்.."அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நான் சொல்ல வாறது என்ன வென்றால்....நம்மளால் முடியாட்டிக்கும் அவற்றை செய்ய கூடியர்களை முடிந்த மட்டுக்கு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் ஊக்கு விக்க வேணும்....

அழகும் இல்லைன்னா.. பெண்கள.. கலியாணம் கட்டி.... என்ன செய்வது...????! அதிலும்... இயற்கை அழகை ரசிச்சிக்கிட்டு மூச்சை விடலாம்..! :)

அழகை கையாளத் தெரிஞ்சா ஆபத்தில்லை. திருடத் தெரிந்தவனுக்கு உள்ள புத்தி மற்றவனுக்கும் இருந்திட்டா... திருடன் திருட முடியாதே...! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

புலம்பெயர் நாட்டில் உள்ளவை எல்லோரும் புறப்பட்டு.. ஊருக்குப் போறது..! இது நல்ல திட்டம் தானே..! அவைக்கு மட்டும் சொகுசா காரும்.. அரச உதவிப் பணமும் வேணும்.. ஊரில உள்ளவன் மட்டும் தமிழினம்.. அழிவு,.. விடுதலை என்று அக்கறைப்படனுமாக்கும்...????! இது என்ன நியாயம். ஊரில உள்ளவங்க குடும்பக் கஸ்டம் காரணமாக அதிக பிள்ளைகளைப் பெறக் கூடாது. அவங்க ஒன்றேட நிறுத்திக்கிறது குடும்பப் பராமரிப்புக்கும் இலகு.

நேற்றுக் கூட ஒருவர் நாவாந்துறையில் குடும்பத்தைக் காப்பாற்ற வழி இன்றி.. வறுமை காரணமாக தூக்கிட்டு மடிந்துள்ளார். அதேவேளை எத்தனையோ ஆயிரம் பவுன்கள் செலவு செய்து ஆடம்பர இசை.. நிகழ்ச்சிகளும்.. சினிமா நிகழ்ச்சிகளும்.. திருமணங்களும்.. சாமத்தியவீடுகளும்.. பேர்த்டே சேர்பிரைஸ்.. பாட்டிகளும்.. கொண்டாடிக்கிட்டு இருக்கினம்.. அதே ஊரில இருந்து அதே போராட்டத்தை சாட்டுச் சொல்லி.. அகதி அந்தஸ்து வாங்கினவை. அவை. ஊருக்குப் போய்.. இன அழிவை தடுத்து நிறுத்திறது. அதைக் காட்டித் தானே அசைலம் அடிச்சனீங்க. இப்ப அதுக்கு செய்நன்றிக்கடனா ஊருக்குப் போறது. போனா என்ன..??! அங்க போய் வசதியா இருந்து கொண்டு.. பிள்ளைகளைப் பெறுறது தானே. யார் வேணான்னா..???! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

யாயினி அக்கா.

ஒவ்வொரு திரியிலும் நீங்கள் என்ன நினைக்கிறியளோ அதை துணிந்து எழுதுங்கள். மற்றவர்களின் வீம்புக்கு பதில் எழுத வேண்டுமென்றில்லை. அவர்கள் அப்படி எழுதி தம்மை தானே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள். அதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ. :)

உங்கள் கருத்திலுள்ள நியாயங்களை பலர் புரிந்துகொள்வார்கள். அல்லது எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் நான் புரிந்து கொள்வேன். உங்கள் கருத்துகள் எனக்கென்றாலும் பிரயோசனப்படும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர்ந்தவர்களும் நாட்டிற்கு போய் வாழ முடியாத சூழ்நிலையில், தாயகத்திலுள்ளவர்களும் தாமாக பொருளாதாரத்தில் இப்பொழுது முன்னேற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படியும் ஆலோசனை சொல்லக்கூடாது, அதை கேட்டு அவர்களும் எதுவும் செய்யக்கூடாது என்றால் என்ன தான் செய்வது??????????

நாளைக்கு தமிழினம் அழிவதை வரவேற்கிறீர்களா? :rolleyes:

பி.கு:- எனக்கு ஒண்டும் விளங்கேல்லை என்று நினைக்கும் நீங்கள் இந்த திரியில் நான் எழுதிய முதலாவது கருத்தை வாசியுங்கள். அதற்குரிய ஆலோசனைகளை மற்றவர்கள் கூறும் போது அது நடக்காது என்பதை விடுத்து நடக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறன்.

உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. :)

தாயகத்தில் தற்போது உதவிக் கரம் நீட்டி நிற்பவர்களுக்கே அரசாங்கத்தைத்தாண்டி பெரிதாக எதுவும் உதவிகள் செய்யமுடியாது. இது தெரிந்தும்அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கு எதிரான தமிழர்களின் இனவிருத்திச் செய்கைக்கு செழிப்பான புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவமுடியும் என்று சொல்லுவது சும்மா பொழுதுபோக்காகக் கதைப்பதற்குத்தான் உதவும்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. :)

"எல்லாவற்றையும் விளங்கிறமாதிரி எழுதினால் சிந்தனைக்கு இடம்கிடைக்காமல் போய்விடும்!" என்று நீங்கள் எனக்கு quote பண்ணி எழுதினதால் அது எனக்கானது என்று நினைத்தேன். :)

தாயகத்தில் தற்போது உதவிக் கரம் நீட்டி நிற்பவர்களுக்கே அரசாங்கத்தைத்தாண்டி பெரிதாக எதுவும் உதவிகள் செய்யமுடியாது. இது தெரிந்தும்அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கு எதிரான தமிழர்களின் இனவிருத்திச் செய்கைக்கு செழிப்பான புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவமுடியும் என்று சொல்லுவது சும்மா பொழுதுபோக்காகக் கதைப்பதற்குத்தான் உதவும்.

சரி. புலம்பெயர்ந்தவர்களை திரும்ப நாடு செல்ல சொன்னீர்கள். நீங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்தால் இப்பொழுது மீண்டும் நாடு செல்ல தயாரா? அல்லது அதுவும் பொழுதுபோக்கிற்காக சொல்லப்பட்டதா? :rolleyes:

Link to comment
Share on other sites

இவ்வளவும் ஒருவருடையதாம்.இப்படி ஊருக்கு பத்துபேர் இருந்தா போதும்.தனிமரத்தோப்பு

The%2BZiona%2Bfamily%2Bin%2Bits%2Bentirety%2Bwith%2Ball%2B181%2Bmembers.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.