Jump to content

பொடாவை இன்னும் மறக்கவில்லை


Recommended Posts

என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... :lol:

செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???

பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.

:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:

40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே

:evil: :evil:

ஆகா கலைஞரின் பாசம் என் கண்ணையும் கூட கலங்க வைக்குது.... :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???

பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!

இருக்கும் தானே. முந்தி பாஜக மதவாதக் கட்சி என்று சொல்லிப் போட்டு சேர்ந்து நிற்கும் போது இல. கணே...னூடாக எவ்வளவு வாங்கியிருப்பினம் தெரியாதோ? இடையிடையோ யோர்ச் பொனர்...ஸ்சும் வந்து போவாராமே!! அப்படி காசு விசையத்தில் கலைஞர் கட்டன்ரைட். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.

:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:

40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே

:evil: :evil:

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

இப்படிப் புரிந்து கொள்ளுங்களேன்.ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர் தானே!! கொஞ்சத்தை கொடுத்தால் தப்பில்லை என்கின்றேன்.

Link to comment
Share on other sites

வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?

சன்ரிவியையும், கேபிள்ரிவியையும் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யத்தான் அடித்தார் அடிப்பார். அடித்துக்கொண்டேஇருப்பார். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பற்று என்று காட்டுவதற்கு என்ன செய்யலாம்??

தொல்காப்பியத்துக்கு விளக்கம் எழுதுவதாக ஊட்டியில் 4 நாள் றூம் போட்டுத் தங்கலாம்.( தப்பாக நினைக்காதீர்கள். வயது இடம் கொடுக்காது). இத்தனைக்கும் தொல்காப்பியத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது. பெயர் வரவேணுமே!! அதுக்காக சில லட்சங்களைச் செலவழித்து யாரும் எழுதியதை பொறுப்பெடுக்க வேண்டியது தான்!!

படத்துக்கு கதை வசனம் எழுதலாம். அதிலே செண்டிமெண்டைப் போட்டு கதை அமைக்கலாம். படம் சுப்பராக ஓடும். திரையரங்கை விட்டு!! இதுக்கெல்லாம் கவலைப்படலாமோ?? அடிச்ச பணத்தை செலவழிக்க வேண்டாமோ??

suntvஜ தமிழில் சன்ரிவி என்று பெயர் வைப்போம். அதும் எங்கள் தமிழ்பற்றாக்கும்!! :wink:

Link to comment
Share on other sites

180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..???

விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....

தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....

தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... :lol:

பட்டிக்காட்டில் இருந்த வந்த நரி, இன்று தமிழ்நாட்டின் கோடிஸ்வரனாகவும், ஒரு ரூபாச் சம்பளத்தில் கோடிஸ்வரியாகவும் சில கொள்ளைக் கூட்டத்தவர் ஆகும் போது இது பெரிய காசு இல்லை கண்டியளோ??

சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: :P

Link to comment
Share on other sites

சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: :P

அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... :lol::lol:

கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவிற்கோ அவ்வளவு தாராள மனசு என்று எனக்குத் தெரியாது. வீரப்பன் பிடிபட்டால் தாங்கள் மாட்டுப்படுவோம் என்று தெரிந்து திட்டம் போட்டுக் கொன்ற வீரவான்கள்.

இப்ப கலைஞரும் சரி, ஜெயலலிதாவும் சரி அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கின்றதா?? முடியாது. அதை செய்ததே இரண்டு பேரும் தானே!!

Link to comment
Share on other sites

வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....

வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....

Link to comment
Share on other sites

வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....

வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....

ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: :lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....

வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....

ஈழத்தில் என்று கரெட்டா சொல்ல இயலுது? எங்க முதலிட்டவை என்று சொல்லலாமே!! சம்மா றோ மாதிரி தொனதொனக்காமல்??

Link to comment
Share on other sites

ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: :lol: :P :P

சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா ஈழத்தில் முதலீடு செய்யபட்டிருக்காது மாலை தீவுல தான் முதலீடு செய்திருப்பார்கள்..

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஐடி தடை செய்யும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது தூயவன்.....

உம் ஜடியைத் தடை செய்யும் நோக்கம் எனக்கில்லை. அப்படி செய்யவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் நிர்வாகத்துக்கு "ஆதாரத்துடன்" அங்கே அப்படி எழுதுகின்றனர், இங்கே இப்படி எழுதுகின்றனர் என்று ஒரு சில கள உறுப்பினர் செய்யும் வேலையைச் செய்ய முடியும்.

இங்கே பகிரங்கமாகச் சொன்னது. உமக்கு புரிய வேண்டும் என்பதற்கு மட்டும் தான். :wink: :P

Link to comment
Share on other sites

சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... :lol:

லக்கி சோமாலியாவில சாப்பாட்டுக்கே பஞ்சமப்பு,,, இந்தியாவில அப்படியில்லையாமெ? அடிக்கடி இலவச அரிசி, பருப்பு, கலர் டீவி எல்லாத்தையும் தாங்களே உழைச்சு அரசு உம்மைப்போல ஏழை எழியவர்களுக்கு வழங்குதாமே உண்மையா??

கறுனா நிதிக்கு வயசு போக போக புத்தியும் எங்கேயோ போகுது,, இந்தியன் இப்பவே சோம்பேறியா இருக்கிறான் (சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் பீர் ஊத்தி சினிமாவில வாற பஞ்ச் டயலக்குகளை சொல்லிக்கொண்டு),இதுக்க கலர் டீவி, அரிசி பருப்பு குடுத்தால் என்னம் சோம்பேறி ஆகிடுவான்,, அப்பதான் ஆட்சியில இருக்கிறவை செய்யிறத தப்புக்களை தட்டி கேட்க ஏலாது.. கேட்டால் உன்னை வளர்த்துவிட கிடா ஆடுமாதிரி எனக்கே முட்டிறியா எண்டு எதிர்த்து கேள்வி கேட்டு வாயை அடைக்கலாம் எண்டு சின்ன கணக்கு போட்டு கறுனா நிதியும் அவரிண்ட அடியாட்களும் மிரட்டலாம்,,,

உலகம் எங்கேயோ போகுது,, நீங்களும் உங்களுக்கெண்டு ஒரு ரூட் அமைச்சு எங்கேயோ போய்ட்டீங்க,, வாழ்க இந்திய அரசியல் வளர்க இந்தியா... :oops: :cry:

Link to comment
Share on other sites

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காவது நாடுன்னு ஒண்ணு இருக்கு....

வெள்ளைக் காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி, காலைப்பிடித்து, கையைப் பிடித்து வெட்கம் கெட்டத்தனமாகப் பெற்ற இடத்தையா சொல்லுகின்றீர்கள்??

முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote="Luckyluke"]

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..

ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... :lol::lol::lol:[/quote

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை ஜனாதிபதி இருப்பது சனநாயக போர்வை போர்த்த சர்வதிகார நாட்டிலே........

ஈழத்தில் தலைவனோ மக்களின் தலைவன் :arrow: :arrow:

Link to comment
Share on other sites

முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: :P

உங்கள் தாய்லாந்து பார்ட்டிகளும் தான்.... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.