Jump to content

பொடாவை இன்னும் மறக்கவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தாய்லாந்து பார்ட்டிகளும் தான்.... :lol:

அட உங்களுக்கே தெரிஞ்சு போச்சுதா!! அந்த நாக்கைத் தொங்கப் போட்டவன் பற்றி!! அது தான் அந்த கருடனை நீங்கள் உபசரித்து வைத்திருக்கின்றீர்களா?? பின்ன சும்மாவோ உங்கள் வழி வந்த வழியல் போர்வழி தானே!! :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

quote="putthan"]putthan"]ஈழத்தில்

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை ஜனாதிபதி இருப்பது சனநாயக போர்வை போர்த்த சர்வதிகார நாட்டிலே........

quote="Luckyluke"]

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை இருப்பது சர்வாதிகாரி

நன்றி!!!!

Link to comment
Share on other sites

தாய்லாந்து பார்ட்டி போன வாரம் ஆனந்த விகடனில் கூட பேட்டி அளித்திருக்கிறார்....

எப்படி குடுத்திருக்கிறார்? லக்கி லுக் என்றவர் தான் மாமா வேலை பார்த்து எங்களை தாய்லாந்துக்கு அனுப்பினர் எண்டா?? அப்படிப்பட்ட வேலைகள் தானே நீங்கள் பார்க்கிறனியள்?? :? :P :P

Link to comment
Share on other sites

இப்ப புரியுதா நாங்கள் ஆயுதம் வைத்திருக்கிறோம் எதற்கு என்று.

அய்யோ ரொம்ப பயமா இருக்குப்பா... என்னை எதுவும் செஞ்சிடாதே.... :lol::lol::lol:

குனிந்தவன் குனிந்தவன் தான் நிமிர்ந்தவன் நிமிர்ந்தவன் தான்

அப்புறம் ஏன்யா காலத்துக்கும் குனிஞ்சுக்கிட்டே இருக்கிங்க.... சீக்கிரமா நிமிர டிரை பண்ணுங்க.....

Link to comment
Share on other sites

எப்படி குடுத்திருக்கிறார்? லக்கி லுக் என்றவர் தான் மாமா வேலை பார்த்து எங்களை தாய்லாந்துக்கு அனுப்பினர் எண்டா?? அப்படிப்பட்ட வேலைகள் தானே நீங்கள் பார்க்கிறனியள்?? :? :P :P

அய்ய டண்ணு "மாமா"வுக்கு ரொம்ப தான் குறும்பு... :lol: சோமாலியாவுல சொம்பு அடிக்குறது மறந்துப் போச்சோ?

Link to comment
Share on other sites

மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்...

லக்கிலுக் வேக்கப் கோல் எண்ட பெயரில் வந்து தட்ஸ்தமிழை செயலிழக்க செய்தது போல் யாழையும் செயலிழக்க முனைகிறார்,, தனக்கு தெரிஞ்ச குடும்ப பாசைகளில் ஊளையிடுகிறார்,, கவனம்.. :P :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஈழம் வந்தால் தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயத்தில் தானே...எங்களை நிமிர விடாம தடுக்கிறீர்கள்

எங்கட்ட அடி வாங்கினது காணாதா எப்படி சீனான்ட அடி ,பாகிஸ்தானின்ட அடி,மாலை தீவு தோல்வி இப்படி நீங்க தொட்டது எல்லாம் நல்லா ..........

Link to comment
Share on other sites

மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்...

டன் போலி தோண்டு எண்ட பெயரில் வந்து வலைப்பூக்களை அசிங்கம் செய்தது போல் யாழையும் செயலிழக்க முனைகிறார்,, தனக்கு தெரிஞ்ச குடும்ப பாசைகளில் ஊளையிடுகிறார்,, கவனம்.. :P :lol::lol:

Link to comment
Share on other sites

எங்களுக்கு ஈழம் வந்தால் தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயத்தில் தானே...எங்களை நிமிர விடாம தடுக்கிறீர்கள்

உங்களுக்கு கனவு காண எல்லா உரிமையும் உண்டு.... காசா? பணமா? :lol:

Link to comment
Share on other sites

மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்...

லக்கிலுக் வேக்கப் கோல் எண்ட பெயரில் வந்து தட்ஸ்தமிழை செயலிழக்க செய்தது போல் யாழையும் செயலிழக்க முனைகிறார்,, தனக்கு தெரிஞ்ச குடும்ப பாசைகளில் ஊளையிடுகிறார்,, கவனம்.. :P :lol::lol:

lucky

மேற் கோள் காட்டும் உமது கருத்துக்களை புதிதாக எழுதும்.

மு.க. அரசியல் புத்தியை காட்டாதேம்.

Link to comment
Share on other sites

மேற் கோள் காட்டும் உமது கருத்துக்களை புதிதாக எழுதும்.

முக அரசியல் புத்தியை காட்டாதேம்.

ஏன் உங்க சர்வாதிகார புத்தியை காட்ட கூடாதா? :lol:

Link to comment
Share on other sites

தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: :P :P

Link to comment
Share on other sites

உங்களுக்கு கனவு காண எல்லா உரிமையும் உண்டு.... காசா? பணமா? :lol:

றோவு பெரிசாக் கனவு காணுது தமிழீழம் உருவாகிறதை தடுக்கலாம் என்று.

காலங்காலமாக மண்ணைக் கவ்வுறதுதான் நிதர்சனம்.

Link to comment
Share on other sites

தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: :P :P

உங்கள் தொட்டில் பழக்கமே சுடுகாடு போவது தானா? :lol:

Link to comment
Share on other sites

றோவு பெரிசாக் கனவு காணுது தமிழீழம் உருவாகிறதை தடுக்கலாம் என்று.

காலங்காலமாக மண்ணைக் கவ்வுறதுதான் நிதர்சனம்.

உங்களுக்கு றோவு எதிரியா? ஆசை தான்....

இங்கே கூட வாழைப்பழ செந்தில் எல்லாம் கலைஞர் தான் எதிரின்னு சொல்லிக்கிட்டு திரியறாரு....

Link to comment
Share on other sites

உங்கள் தொட்டில் பழக்கமே சுடுகாடு போவது தானா? :lol:

சுடுகாடு போறவரைக்கும் நாற்காலியை விடமாட்டேன் என்று ஐந்தாம்முறையல்லோ ஒருத்தர் போட்டியிடுறார்.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் கண்ணா!! ஒரு உறுப்பினராக இருந்த வைகோவைக் கூட கலைஞர் அப்ப எதிரி என்று சொல்லித் தான் வெளியேற்றினவர். கடைசியில் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறும்போது கலைஞர் புலம்பவில்லையா?? அப்படித் தான்!@!

Link to comment
Share on other sites

எனக்கு நேற்று திமுக பிரச்சார கூட்டத்தில ஒருத்தர் பேசுறார் அதைப்பார்த்து சிரிப்பு வந்து சிரிச்சு களைச்சுப்போனன்.. அவர் சொல்லுறார்,, (வடிவேல் கணக்கா),,,

எங்கள் ஆட்சி தமிழகத்திற்கு வந்தால் மிக விரைவில் இந்தியாவில் தமிழகத்தை நம்பர் 1 ஆகா ஆக்குவோம் என்று,, அந்த கூட்டத்தில நான் கலந்துகொண்டு இருந்தால் நேரடியா என்ன கேட்டிருப்பன் தெரியுமா, ஐயா திமுக வே,, தமிழகத்தை எதில நம்பர் 1 ஆக்கபோறியள் எண்டு,,, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ? அல்லது ஊழலில முதலிடம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ எண்டு,, லக்கி மாதிரி பிஞ்சுபோன ரொக்கோடர் மாதிரி திருப்பி திருப்பி அதையே உளறிக்கொண்டு இருந்தாரு,, ஆனால் அந்த கூட்டத்தில 2 பேர் ஆக்கிரோசமாக கைதட்டி விசலிடித்துக்கொண்டு இருந்தார்கள் கண் கொள்ளா காட்சி,, (நான் நினைக்கிறன் அந்த 2 பேரில ஒருத்தர் ராஜாத்தி ராஜாவா இருக்கனுமெண்டு,,, அந்த 2வது நபர் யாரெண்டு சொல்லாமலே கண்டுபிடிப்பியளே,, சாச்சாத் நம்ம லக்கியாத்தான் இருக்கனும்,, ஏனெண்டால் ராஜாவாட்டாம் சிங்கம் போல இருந்தாரு,,, உலகத்திலேயே ராஜாவாட்டம் சொந்த நாட்டில வாழுற ஒரு மனிதர் நம்ம லக்கிதானமெல்லே....) :oops: :P :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் ஒரு இந்தியரா அல்லது இந்தியன் என்ற முகமூடி அணிந்த ஒட்டு குழுவினரா????

Link to comment
Share on other sites

தாங்கள் ஒரு இந்தியரா அல்லது இந்தியன் என்ற முகமூடி அணிந்த ஒட்டு குழுவினரா????

நன்றி... நான் ஒரு மானம் கொண்ட ஈழத்தமிழன் என்று கண்டுபிடித்த முதல் ஆள் நீர் தான்... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.