Jump to content

நல்லவராவது தவறா...?


Recommended Posts

முதல் இரண்டு தடவையும் கருணாநிதி ஆட்சி.. அடிக்கடி பவர் கட் என்கிறதால தப்பிவிட்டார்.. :unsure: பிறகு அம்மா ஆட்சியில் பவர் இருந்ததால் இறந்திட்டார்.. :lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நடக்குது இங்க...?

ஒருத்தனை 3 தடவை காலைக்ககளமேத்தி கொன்று முடித்ததில் எவ்வளவு ஆராய்ச்சி எம்மவருக்கு?

என்னைப்பொறுத்தவரை

இறந்தபின்பும் பேசப்படுவதால்

அவர் சாகவில்லை

(பதில் சொல்லாமல் தப்பியாச்சு) :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும் கருணாநிதி ஆட்சி.. அடிக்கடி பவர் கட் என்கிறதால தப்பிவிட்டார்.. :unsure: பிறகு அம்மா ஆட்சியில் பவர் இருந்ததால் இறந்திட்டார்.. :lol::(

அட போங்க இசை...! உங்கள் மீது எவ்வ்ளவு நம்பிக்கை வைத்திருந்தோம்? :huh:

இப்பிடி அரசியல் கதை சொல்லி கவுத்திப் போட்டியளே?

எனி, ஆரை நோவது வள்ளிபுரத்தானே?

என்னைப்பொறுத்தவரை

இறந்தபின்பும் பேசப்படுவதால்

அவர் சாகவில்லை

(பதில் சொல்லாமல் தப்பியாச்சு)

நல்லாவே சமாளிக்கிறீங்க..புங்கிடு தீவு, கணேச வித்தியாலமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

முதல் இரண்டு தடவையும் வாழைப்பழத் தோலில் காலை வைத்ததால் மின்சாரம் பாயவில்லை.

மூன்றாம் தடவை நடத்துனர் நல்லவராக மாறியபடியால் வாழைப்பழத் தோலை எடுத்து எறிந்துவிட்டார். அதனால மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். :unsure:

Link to comment
Share on other sites

அட போங்க இசை...! உங்கள் மீது எவ்வ்ளவு நம்பிக்கை வைத்திருந்தோம்? :huh:

இப்பிடி அரசியல் கதை சொல்லி கவுத்திப் போட்டியளே?

எனி, ஆரை நோவது வள்ளிபுரத்தானே?

ஆ.. கண்டுபிடிச்சிட்டேன்.. :icon_idea:

முதலில் அவர் நல்ல கண்டக்டர் ( Good Conductor).. :D அதனால மின்சார சுற்று இலகுவாகப் பூர்த்தியாகி முதல் இரண்டு முறையும் தப்பிவிட்டார்.. :lol:

பிறகு கெட்ட கண்டக்டர் (Bad Conductor) ஆனவுடனே, தடை எண் அதிகமாகி, பஸ்பமாகிவிட்டார்.. :lol::icon_idea:

ஆனால் கதைக்கு சரியா ஒத்துவருதில்லை.. :blink:

Link to comment
Share on other sites

ஆ.. கண்டுபிடிச்சிட்டேன்.. :icon_idea:

முதலில் அவர் நல்ல கண்டக்டர் ( Good Conductor).. :D அதனால மின்சார சுற்று இலகுவாகப் பூர்த்தியாகி முதல் இரண்டு முறையும் தப்பிவிட்டார்.. :lol:

பிறகு கெட்ட கண்டக்டர் (Bad Conductor) ஆனவுடனே, தடை எண் அதிகமாகி, பஸ்பமாகிவிட்டார்.. :lol::icon_idea:

ஆனால் கதைக்கு சரியா ஒத்துவருதில்லை.. :blink:

நீங்கள் நினைப்பது சரி. இப்படி இருக்கலாமோ? :lol: :lol:

முதலில் bad conductor. மின்னை கடத்த மாட்டார். எனவே இறக்கவில்லை.

பிறகு good conductor. மின்னை கடத்தினார். இறந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. கண்டுபிடிச்சிட்டேன்.. :icon_idea:

முதலில் அவர் நல்ல கண்டக்டர் ( Good Conductor).. :D அதனால மின்சார சுற்று இலகுவாகப் பூர்த்தியாகி முதல் இரண்டு முறையும் தப்பிவிட்டார்.. :lol:

பிறகு கெட்ட கண்டக்டர் (Bad Conductor) ஆனவுடனே, தடை எண் அதிகமாகி, பஸ்பமாகிவிட்டார்.. :lol::icon_idea:

[size=5]WELLDONE டங்கு...! [/size]ஆனால் சிறிது மாற்ற வேண்டும் உங்கள் வாக்கியத்தை...!

மோசமான நடத்துனர் அதாவது 'Bad Conductor' ஆக இருக்கும்போது தடை எண் அதிகமானதால், மின் கடத்தா பொருளாகி, மின்சாரம் அவர்மீது பாயவில்லை-பாயவும் முடியாது!

அதனால் பிழைத்தார்!!

ஆனால் மனம் திருந்தி நல்லவரானதும், Good Conductor (மின் கடத்தும் பொருளாக) ஆக மாறிவிட்டார். ஆகவே மின்சாரம் எவ்வித தடையுமின்றி அவர் மீது பாய, கருகி பஸ்மமாகிவிட்டார்.

மின் கடத்திகளின்(Conductors) பண்புகளை நீங்கள் பள்ளியில் படித்திருப்பிர்கள் தானே?

இப்பொழுது கூறுங்கள்...! இது உண்மைக் கதையென்று கூறியவரை நான் தேடுவதில் தப்பில்லைதானே? :lol:

[size=5]வாழ்த்துக்கள், டங்குவார்![/size]

நீங்கள் நினைப்பது சரி. இப்படி இருக்கலாமோ? :lol: :lol:

முதலில் bad conductor. மின்னை கடத்த மாட்டார். எனவே இறக்கவில்லை.

பிறகு good conductor. மின்னை கடத்தினார். இறந்துவிட்டார்.

[size=5]EXACTLY! [/size]நன்றி, ஈழத்திருமகன்! :lol:

Link to comment
Share on other sites

.

ஆனாலும் ராஜவன்னியன் உங்கள் மேலதிகாரி நிச்சியம் உங்களை பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டார்.

பி கேர்ஃபுல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆனாலும் ராஜவன்னியன் உங்கள் மேலதிகாரி நிச்சியம் உங்களை பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டார்.

பி கேர்ஃபுல்.

அதனால் தான் இப்பொழுது அவரை அதிகம் சந்திக்காமல் பம்முகிறேன்... :lol::D

ஆனால் இக்கதையில் வாழைப்பழத் தோல் முக்கிய பங்கு வகித்ததை (திசை திருப்பும் பொருளாக) நன்றியுடன் உணவு கூரணும்..சாரி நினைவு கூரணும்! :lol:

ரசித்த உள்ளங்களுக்கும், சிரத்தையுடன் முயற்சித்த கள உறவுகள் அனைவருக்கும் நன்றி!

இனி, அடுத்த புதிரில் சந்திக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. நானும்.. ஏதோ சீரியஸ் புதிராக்கும் என்று நினைச்சன். இப்படி கேணத்தனமா சிந்திக்க நமக்குத் தெரியல்லையே..! :lol::D

Link to comment
Share on other sites

நான் bad conductor என்ற உடனே மரக்கட்டை அளவுக்கு நினைக்கவில்லை.. :lol: அதுதான் பிரச்சினையாகிவிட்டது.. :D

நல்ல பொழுதுபோக்கை வழங்கி இன்றைய காலைப்பொழுதின் வேலைகளைக் கெடுத்த ராஜவன்னியன் அண்ணாவுக்கு நன்றிகள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை என்னிடம் முதலில் கூறும்பொழுது ஏதும் புரிபடவில்லை..! சிறிதும் logic இல்லாததால் ஏதோ உள்குத்து மறைந்திருக்கிறதென்றே முடிவுக்கு வந்தேன்,. ஆனால் மறுநாள் தான் கண்டுபிடித்தேன்...

புதிர் சொன்ன ஆளை வழிபண்ணலாம் என தேடினேன்... ஆள் கோடை விடுமுறைக்கு சென்னை சென்றுவிட்டார்!.

Link to comment
Share on other sites

:lol: :lol:
Link to comment
Share on other sites

:lol: :lol:

கண்டுபிடித்த இசை அண்ணாவுக்கும், சரியாக கூறிய ஈழதிருமகன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள். :)

இதனை தந்த ராஜவன்னியன் அண்ணாவுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்! வித்தியாசமான,மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஆக்கங்களை இணைப்பதில் வல்லவர்.உங்கள் இணைப்புகளை விரும்பி பார்ப்பவர்களில் நானுமொருவன்.நன்றி ஐயா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.