Jump to content

எனக்கு இந்த டீல் மட்டும் பிடிக்கவில்லை


Recommended Posts

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் [size=5]உண்மையான [/size]மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

ஆராவமுதன்: எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (எனக்கும் துவக்கு தான் பிடிச்ச சாமான்...ஆரும் கதைக்கேலுமே)

நீங்கள் எல்லாத்தையும் "ஒரு பத்து மடங்கு" பெரிசு ஆக்கித்தான் பார்ப்பீர்கள் போல இருக்கு.

எனக்கு ஏன் வீண் வம்பு.

மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணை..

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" (சத்தியமா நான் பாட வில்லை ..உங்களுக்கும் தெரிஞ்சது தானே)

Link to comment
Share on other sites

ஆராவமுதன்: எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (எனக்கும் துவக்கு தான் பிடிச்ச சாமான்...ஆரும் கதைக்கேலுமே)

நீங்கள் எல்லாத்தையும் "ஒரு பத்து மடங்கு" பெரிசு ஆக்கித்தான் பார்ப்பீர்கள் போல இருக்கு.

எனக்கு ஏன் வீண் வம்பு.

மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணை..

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" (சத்தியமா நான் பாட வில்லை ..உங்களுக்கும் தெரிஞ்சது தானே)

[size=5]தம்பி நீங்கள் பெரியவர்களின் கருத்தை காட்டி பிழைப்பு நடத்த முயலுகிறீர்கள்!

சிங்கள அரச பயங்கரவாதிகளும், சிங்களக் கைக்கூலிகளும் முதல்லை "0" இழப்பு என்று தான் கதைவிட்டவை. இன்று கதை கந்தல்!

இந்தியப் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் கைகூலிகளுக்கும் மக்கள் கொல்லப்படவில்லை, சொத்துக்கள் அழிக்கப்படவில்லை என்று உளறிப் பாத்தினம்!! அதுவும் பெரிசா எடுபடலை!!!

இசுலாமிய வெறியர்களும் முஸ்லிம் நாடுகளை திரட்டி மக்கள் கொல்லப்படவில்லை என்று தினம் ஐஞ்சு தரம் ஊளையிட்டு பாத்தினம். அது அவை மீதே திரும்பி ஊழித் தாண்டவம் ஆடும் என்று நினைத்திருக்க மாட்டினம்!

இப்ப நீங்களும் உங்கள் தகுதி, தராதரத்துக்கு ஏற்ப ஏதோ சொல்கிறீர்கள்! போகப் போகத் தெரியும் எங்க போய் முடியுமென்று!!!

எது எப்படியோ "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதை நம்புபவன் நான்! [/size]

Link to comment
Share on other sites

"[size=5]"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"[/size]

[size="2"]அண்ணை சத்தியமா நானும் இதனை நம்புறனான். Same blood [/size]

[size=3] என்ற படியா தான் யார் ஏதேனும் சொன்னால் நான் உடனே நம்புறது இல்லை (அது தான் கேர்ள் friend உம் என்னை விட்டுட்டு போட்டா - அந்த கடுப்பில தான் இது எல்லாம்)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்சந்தியில் விவாதிக்க வேண்டிய விடயத்தை....

அரிச்சுவடியில் கேள்வி எழுப்பியவரும், அதற்கு பதில் கொடுத்த உறுப்பினர்களும் வெட்கத்துக்கு உரியவர்கள்.

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் விவாதிக்க வேண்டிய விடயத்தை....

அரிச்சுவடியில் கேள்வி எழுப்பியவரும், அதற்கு பதில் கொடுத்த உறுப்பினர்களும் வெட்கத்துக்கு உரியவர்கள்.

:o :o :o

அண்ணா, நாற்சந்தியில் விவாதித்திருந்தால் பலரும் ரென்சனாகி இருப்பார்கள். அரிச்சுவடியில் என்ற படியால் பலர் எட்டிப்பார்த்திருக்க மாட்டார்கள். :D

இது தான் சாட்டு என்று எங்களை "வெட்கத்துக்குரியவர்கள்" என்று சொல்லிப்போட்டியள். :D

எதுக்கும் ஒருக்கா வெட்கப்பட்டிட்டு போறன். :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கும் வெட்கத்திலே ஒன்றும் எழுத வரவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கத்தை கக்கத்தி்ல் வச்சிட்டு எழுதுங்கோ எங்களுக்குத்தான் இடம்இன்னும் கிடைக்கவில்லை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.