Jump to content

நான் பூச்சி, நித்தியானந்தாவின் பக்தன்


Recommended Posts

நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன்

எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன்

எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்

Link to comment
Share on other sites

ஆச்சி கோச்சி பிடிச்சு மதவாச்சிக்கு போய் லாச்சியை திறந்த கதை தெரியுமோ??

Link to comment
Share on other sites

ஆச்சி கோயிங் மதவாச்சி, ஐயனாட் டோட்டர் பிள்ளைத் தாச்சி என்ற பாட்டு தெரியுமோ உங்களுக்கு?

Link to comment
Share on other sites

நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன்

எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன்

எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்

முடிஞ்சா நித்தியானந்தாவின் முழுநீலச் சீ.டி ஒண்டை அனுப்பிவைச்சு பச்சைக்கிளியை சந்தோசப்படுத்தமுடியுமா பூச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி வாங்கோ வந்து உங்கள் தரிசனங்களையும்

பெற்ற ஆசீர்வாதங்களையும் முதலில்

விபரமாக எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

வாங்கோ பூச்சி வாங்கோ.

நித்தியானந்தாவின் ஆசீர்வாதம் ஒருபக்கம் இருக்கட்டும். அவரின் சீசைகள் எம்பக்கம் இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

ஆச்சி கோயிங் மதவாச்சி, ஐயனாட் டோட்டர் பிள்ளைத் தாச்சி என்ற பாட்டு தெரியுமோ உங்களுக்கு?

அது றீ மிக்ஸ் இது தெரியாமலா??

Link to comment
Share on other sites

வாத்தியாருக்கு நித்தியானந்தா சுவாமிகளின் ஆசிர்வாதங்கள் எப்பவும் உண்டு.

தப்பிலி சீசைகளை எமது குருவானவர் தன் அருகே வைத்து இருக்கவே விரும்புவார்

Link to comment
Share on other sites

என்னை மற்ற பகுதிகளுக்கும் நுழைய விட்டதுக்கும் வரவேற்றதுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பூச்சி. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

நீங்க நித்தியானந்தாவின் பக்தன் என்பதையிட்டு பெருமையடைகின்றோம். :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆள் சிஷ்யைகளைக் கட்டிப்பிடிக்க முடியாமல் கடுப்பில இருக்குது நீங்கவேற

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள், போலிச் சாமியார்கள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் [size=5]உண்மையான [/size]மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள், போலிச் சாமியார்கள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் [size=5]உண்மையான [/size]மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

ஒன்றும் புரியவில்லை

ஆனால் ஏதோ சொல்றீங்கள்

போலிச் சாமியார் எலாம் இப்ப இல்லை. போலி பக்தர்கள் தான் இருக்கினம் ஐயா. குறுக்கு வழியில் எல்லாம் அடைய யோசிப்பவர்கள் தானே எம் பக்தர்கள். அவர்களுக்கு என் சுவாமி ஒரு தெய்வம்

Link to comment
Share on other sites

ஒன்றும் புரியவில்லை

ஆனால் ஏதோ சொல்றீங்கள்

போலிச் சாமியார் எலாம் இப்ப இல்லை. [size=5]போலி பக்தர்கள் தான் இருக்கினம் [/size]ஐயா. குறுக்கு வழியில் எல்லாம் அடைய யோசிப்பவர்கள் தானே எம் பக்தர்கள். அவர்களுக்கு என் சுவாமி ஒரு தெய்வம்

[size=5]உங்களைப் பற்றி நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்! நல்ல விடயம் தான்!!![/size]

Link to comment
Share on other sites

நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன்

எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன்

எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்

[size=4]ஏனுங்க பூச்சி அண்ணன் நீங்க எந்த இனங்க பூச்சியில :lol::lol: ? வந்துட்டீங்கல எடுத்து வுடுங்க உங்க பதிவுங்கள :):) .[/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.