Jump to content

கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை பார்ப்பம் என்றால் அது வர ரொம்ப நேரம் எடுக்குதே..சரி விடுவம்....ஏன் இப்படி போகும் இடங்களில் ஏற்படக் கூடிய குருவிகளின் சத்தங்கள் மற்றும் இதர விடையங்களை பதிவு செய்துட்டு வாறதுக்கு ஏன் Recorder பாவிக்க ஏலாது..ஒரு பென் அளவில் கூட Recorder இருக்கிறது தானே..எனக்கு இதில் எல்லாம் சத்தியமாக அனுபவம் ஒன்றும் இல்லை..சும்மா கேக்கிறன்..

Link to comment
Share on other sites

கனடாவில இவ்வளவு விசயம் இருகோ, உந்த குறுக்கால போனதுகள், சங்கானை சந்தைக்கும், ஒடியல் கூழ் என்றும் ஒட்டம் காட்டி களைக்க பண்ணிபோட்டுதுகள். அடுத்த முறை வந்தால் தம்பியை தான் ஆலோசனை கேட்க வேணும்.

Link to comment
Share on other sites

நல்ல பதிவு நிழலி. கனடா வரும் பொழுது தங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • 2 years later...

7.  Pinery Provincial Park

 

2r1zqz6.jpg

 

ஒன்ராரியோவில் இருக்கும் காடு சார்ந்த பூங்காக்களில் ஒன்று இந்த காடு. கிச்சினர், வோட்டர் லூ வெல்லாம் தாண்டிச் செல்லும் Grand bend கடற்கரை (ஏரி) நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

 

6gg0w9.jpg

 

கோடை விடுமுறையில் காட்டுக்குள் சென்று முகாமிடுகின்றவர்களுக்கு ஏற்ற அழகான ஒரு இடம். பைனரி மரங்கள் சோலையாக வளர்ந்து இருக்க, கரையில் இருந்து 200 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு இடுப்பளவு தண்ணீர் நிரம்பிய Fresh water ஏரி பரந்து இருக்க, hiking இற்கு ஏற்ற Trails கள் பல நீண்டு செல்ல, படகுச் சவாரி செய்யும் ஓடை வளைந்து நெளிய, சைக்கிள் ஓடுகின்றவர்களுக்கு ஏற்ற பாதைகள் விரிந்து செல்ல கோடைக்கு சென்று தங்கி இயற்கையுடன் நெருக்கத்தினை கொண்டாட ஏற்ற காடு இது.

 

2823l9y.jpg

 

போன வருடம் வரும் போதே இனி ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு நாட்களாவது இங்கு வந்து தங்க வேண்டும் என்று நினைத்து இருந்தமையால் இரண்டாவது தடவையாக இந்த வருடமும் இங்கு வந்து 3 நாட்கள் முகாமிட்டு இருந்தோம். 

 

 

 

சுத்தமான களிப்பறைகள், குடும்பத்துடன் குளிப்பதற்கு (அதாகப்பட்டது கணவனும் மனைவியும் சேர்ந்து ஒன்றாக குளிக்கக் கூடியது... :lol: .) ஏற்ற குளியலறைகள் எல்லாம் நங்கு பராமரிக்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.

 

இம்முறை நான் போயிருக்கும் போது 14 நாட்களாக வந்து தங்கி முகாமிட்டு இருக்கும் இரண்டு அமெரிக்க வெள்ளையின குடும்பத்தினருடனும் பழகும் வாய்ப்பு வந்தது. எம் முகாமுக்கு அருகே அழகான பெண்கள் இருவர் தம் காதலர்களுடன் வந்து தங்கி இருந்தனர்.

 

இங்கு வருகின்றவர்கள் மறக்காமல் செய்யும் விடயங்களில் ஒன்று அங்கு விற்கப்படும் ஐஸ் கிறீமினை ஒரு முறையேனும் உண்பது. ஒரு Scoop பே போதும் வயிறு நிறைவதற்கு.

 

 

u4fw1.jpg

 

 

இப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் Grand bend கடற்கரை பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்று.  குளிப்பதற்கும் பல அழகானவர்களை கண்டு கழிப்பதற்கும் ஏற்ற இடம்.

 

14sfeia.jpg

 

 

பூங்காவுக்கான இணையத்தளம்: http://www.pinerypark.on.ca/

 

ரொரன்டோவில் இருந்து இங்கு வருதற்கு கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் எடுக்கும்.  விவசாய நிலங்கள், தோட்டங்கள், சின்ன சின்ன கிராமங்கள் என்று அழகான ரம்மியமான இடங்களை எல்லாம் செல்லும் வழியில் காணமுடியும்.

 

நகர்புறத்து  இரைச்சல் நிறைந்த வாழ்க்கையை சில தினங்களாவது மறந்து இயற்கையுடன் நெக்குருவதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று இப் காடு சார்ந்த பூங்கா.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.
 

Link to comment
Share on other sites

பதினான்கு வருடங்களாக இங்கு சென்று வருகிறேன்.  இன்றும் எனது நண்பனுக்கு பாதை சொன்னேன்.

நல்ல கோடையில் சென்றால் பெரிதாக தண்ணி இருக்காது, நீர் வீழ்ச்சியின் பின் செல்லலாம். 

  

 

நதியில் மட்டுமா அங்கு செல்பவர்களுக்குமா?  

Link to comment
Share on other sites

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

 

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

 

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

Link to comment
Share on other sites

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

 

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

 

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

Link to comment
Share on other sites

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.

 

 

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

Link to comment
Share on other sites

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

 

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் கொடியை பறக்க விடுறதுமட்டுமில்லாமல் அடிக்கடி ஆட்டவும் வேணும்....GermanySmily003.gif  :D

Link to comment
Share on other sites

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

 

ரொறன்ரோக் காரர் quebecஇல் உள்ள எல்லாவற்றையும் மொன்றியல் என்று தான் சொல்லுவினம்.  :lol:

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

ஆர்ஜென்ரினா வென்றிருந்தால் ஆர்ஜென்ரினாக் கொடி பறந்திருக்கும்.   :lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.