Jump to content

கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை பார்ப்பம் என்றால் அது வர ரொம்ப நேரம் எடுக்குதே..சரி விடுவம்....ஏன் இப்படி போகும் இடங்களில் ஏற்படக் கூடிய குருவிகளின் சத்தங்கள் மற்றும் இதர விடையங்களை பதிவு செய்துட்டு வாறதுக்கு ஏன் Recorder பாவிக்க ஏலாது..ஒரு பென் அளவில் கூட Recorder இருக்கிறது தானே..எனக்கு இதில் எல்லாம் சத்தியமாக அனுபவம் ஒன்றும் இல்லை..சும்மா கேக்கிறன்..

Link to comment
Share on other sites

கனடாவில இவ்வளவு விசயம் இருகோ, உந்த குறுக்கால போனதுகள், சங்கானை சந்தைக்கும், ஒடியல் கூழ் என்றும் ஒட்டம் காட்டி களைக்க பண்ணிபோட்டுதுகள். அடுத்த முறை வந்தால் தம்பியை தான் ஆலோசனை கேட்க வேணும்.

Link to comment
Share on other sites

நல்ல பதிவு நிழலி. கனடா வரும் பொழுது தங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • 2 years later...

7.  Pinery Provincial Park

 

2r1zqz6.jpg

 

ஒன்ராரியோவில் இருக்கும் காடு சார்ந்த பூங்காக்களில் ஒன்று இந்த காடு. கிச்சினர், வோட்டர் லூ வெல்லாம் தாண்டிச் செல்லும் Grand bend கடற்கரை (ஏரி) நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

 

6gg0w9.jpg

 

கோடை விடுமுறையில் காட்டுக்குள் சென்று முகாமிடுகின்றவர்களுக்கு ஏற்ற அழகான ஒரு இடம். பைனரி மரங்கள் சோலையாக வளர்ந்து இருக்க, கரையில் இருந்து 200 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு இடுப்பளவு தண்ணீர் நிரம்பிய Fresh water ஏரி பரந்து இருக்க, hiking இற்கு ஏற்ற Trails கள் பல நீண்டு செல்ல, படகுச் சவாரி செய்யும் ஓடை வளைந்து நெளிய, சைக்கிள் ஓடுகின்றவர்களுக்கு ஏற்ற பாதைகள் விரிந்து செல்ல கோடைக்கு சென்று தங்கி இயற்கையுடன் நெருக்கத்தினை கொண்டாட ஏற்ற காடு இது.

 

2823l9y.jpg

 

போன வருடம் வரும் போதே இனி ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு நாட்களாவது இங்கு வந்து தங்க வேண்டும் என்று நினைத்து இருந்தமையால் இரண்டாவது தடவையாக இந்த வருடமும் இங்கு வந்து 3 நாட்கள் முகாமிட்டு இருந்தோம். 

 

 

 

சுத்தமான களிப்பறைகள், குடும்பத்துடன் குளிப்பதற்கு (அதாகப்பட்டது கணவனும் மனைவியும் சேர்ந்து ஒன்றாக குளிக்கக் கூடியது... :lol: .) ஏற்ற குளியலறைகள் எல்லாம் நங்கு பராமரிக்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.

 

இம்முறை நான் போயிருக்கும் போது 14 நாட்களாக வந்து தங்கி முகாமிட்டு இருக்கும் இரண்டு அமெரிக்க வெள்ளையின குடும்பத்தினருடனும் பழகும் வாய்ப்பு வந்தது. எம் முகாமுக்கு அருகே அழகான பெண்கள் இருவர் தம் காதலர்களுடன் வந்து தங்கி இருந்தனர்.

 

இங்கு வருகின்றவர்கள் மறக்காமல் செய்யும் விடயங்களில் ஒன்று அங்கு விற்கப்படும் ஐஸ் கிறீமினை ஒரு முறையேனும் உண்பது. ஒரு Scoop பே போதும் வயிறு நிறைவதற்கு.

 

 

u4fw1.jpg

 

 

இப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் Grand bend கடற்கரை பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்று.  குளிப்பதற்கும் பல அழகானவர்களை கண்டு கழிப்பதற்கும் ஏற்ற இடம்.

 

14sfeia.jpg

 

 

பூங்காவுக்கான இணையத்தளம்: http://www.pinerypark.on.ca/

 

ரொரன்டோவில் இருந்து இங்கு வருதற்கு கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் எடுக்கும்.  விவசாய நிலங்கள், தோட்டங்கள், சின்ன சின்ன கிராமங்கள் என்று அழகான ரம்மியமான இடங்களை எல்லாம் செல்லும் வழியில் காணமுடியும்.

 

நகர்புறத்து  இரைச்சல் நிறைந்த வாழ்க்கையை சில தினங்களாவது மறந்து இயற்கையுடன் நெக்குருவதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று இப் காடு சார்ந்த பூங்கா.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.
 

Link to comment
Share on other sites

பதினான்கு வருடங்களாக இங்கு சென்று வருகிறேன்.  இன்றும் எனது நண்பனுக்கு பாதை சொன்னேன்.

நல்ல கோடையில் சென்றால் பெரிதாக தண்ணி இருக்காது, நீர் வீழ்ச்சியின் பின் செல்லலாம். 

  

 

நதியில் மட்டுமா அங்கு செல்பவர்களுக்குமா?  

Link to comment
Share on other sites

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

 

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

 

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

Link to comment
Share on other sites

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

 

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

 

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

Link to comment
Share on other sites

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.

 

 

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

Link to comment
Share on other sites

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

 

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் கொடியை பறக்க விடுறதுமட்டுமில்லாமல் அடிக்கடி ஆட்டவும் வேணும்....GermanySmily003.gif  :D

Link to comment
Share on other sites

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

 

ரொறன்ரோக் காரர் quebecஇல் உள்ள எல்லாவற்றையும் மொன்றியல் என்று தான் சொல்லுவினம்.  :lol:

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

 

ஆர்ஜென்ரினா வென்றிருந்தால் ஆர்ஜென்ரினாக் கொடி பறந்திருக்கும்.   :lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.