Jump to content

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்


Recommended Posts

  • Replies 201
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

அட கடவுளே;

தமிழ் சிறி...கஸ்பஸ் போற வயதில் மகன் வைத்துக்கொண்டா கண்ட படங்களை இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...வெட்கம், வெட்கம்...

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்...

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

ஆனால் நாங்கள் young people பாருங்கோ ..என்ட படியால் நாங்கள் உந்த படங்களை பார்க்கலாம் :) மனதை கட்டுபடுத்திக்கொண்டு மேலும் படங்களை இணைக்கவும் :(

Link to comment
Share on other sites

தமிழ்சிறீ அண்ணாவின் மகனுக்கும் விசுகு அண்ணாவின் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

வோல்கானோ, உங்களுடைய மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நிச்சயம் மகனின் முடிவை, அடுத்து... தனித்தனியே... மேற்கோள்காட்டி பதிலளிப்பேன் :rolleyes: .

எரிமலையின் பிள்ளைக்கும், தமிழச்சியின் இரு குடும்பவத்தவர் பல்கலைக்கழகம் நுளைவதை இட்டும் மிகுந்த பெருமை அடைகின்றேன் :) .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

[size=5]உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்![/size]

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

[size=5]இருவருக்கும் வாழ்த்துக்கள் பல! அவர்கள் யார் என்று சொல்லவிலையே தமிழச்சி! இரகசியம் போலை :lol: [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசு..உங்கள் மகன் மேலும் மேலும் முனேற வாழ்த்துக்கள்..

அட கடவுளே;

தமிழ் சிறி...கஸ்பஸ் போற வயதில் மகன் வைத்துக்கொண்டா கண்ட படங்களை இணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...வெட்கம், வெட்கம்...

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்...

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

ஆனால் நாங்கள் young people பாருங்கோ ..என்ட படியால் நாங்கள் உந்த படங்களை பார்க்கலாம் :) மனதை கட்டுபடுத்திக்கொண்டு மேலும் படங்களை இணைக்கவும் :(

வாழ்த்துக்கள், எரிமலை!

தந்தை மகற்காற்றும் உதவி.

அவயவத்து முந்தி இருப்பச் செயல்- தெய்வப் புலவன்!

தமிழ்சிறீ அண்ணாவின் மகனுக்கும் விசுகு அண்ணாவின் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

வோல்கானோ, உங்களுடைய மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மிகவும் மகிழ்ச்சி, தமிழச்சி! :D

ஒரு மனிதனைப் பூரணப் படுத்துவது, பல்கலைக் கழகமே!

Link to comment
Share on other sites

விசுகு ,தமிழ் சிறி ,வோல்கானோ பிள்ளைகள் ,தமிழச்சி உறவினர் படித்து பட்டம் பெற்று நற்பெயருடன் வாழ வாழ்த்துகின்றேன் .

Link to comment
Share on other sites

எங்கட பிள்ளைக்கும் gifted school கிடைச்சிருக்கு (ஊரில 5 வகுப்பு ச்சொலர்ஷிப் இல் மட்டையடிட்தாலும், knowledge இருந்த படியால் பிள்ளையாவது gifted ஸ்கூல் க்கு போகப்போற .

:D :D எரிமலை அண்ணா, உங்கள் பிள்ளைக்கும் என் வாழ்த்துகள். :)

எனது குடும்பத்திலிருந்தும் இந்த வருடம் இருவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள்.

தமிழச்சி அக்கா பல்கலைக்கழகம் செல்லும் அந்த இருவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ அண்ணாவின் குழந்தையும் மற்றும் தமிழச்சியின் உறவுகளும் படித்து பட்டங்கள் பல பெற்று வாழனும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோவிற்கும் குழந்தைக்கும்,தமிழிச்சியின் குடும்பத்தில் இருந்து பல்கலைகழகம் செல்லும் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

உங்கள் கனவு நனவாக என் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி..

ஏன் அதை பதிந்தேன் என்று சொல்லத்தெரியவில்லை..ஆனால் அது ஒரு பெரிய பிரேக் என்று சொல்லாம். நாங்கள் இருக்கிற இடத்தில் இன்னும் செட்டில் ஆகவில்லை, அவ ஒருவிதமான பிரைவேட் வகுப்புகளுக்கும் போகவில்லை. இங்கே குமான் என்று ஒரு வகுப்புக்கு போவார்கள்- எங்களிடம் அந்தளவு வசதி இல்லை- அதற்க்கு மேல்...ஒரு விதமான மனப்பாரம் குறைந்த நிகழ்வு..இதுதான் எங்களுக்கு கிட்ட உள்ள பாடசாலை- இதை விட்டால் தூர உள்ள சாதாரண பாடசாலைக்கு போவேண்டி வந்திருக்கும். ஒரு ஆறு மாதம் முந்திதான் கனடாவில் இருந்து வந்தவ, கனடாவில், ? ஹை ஸ்கூல் மட்டும் விளையாட்டுத்தான், அதுக்குப்பிறகுதான் கழுத்தில் கைவைப்பார்கள்..கனடியன் உனிவேர்சிட்டி சரியான கஸ்ரம்..ஏனெனில் அதற்கு முதல் அப்படி இல்லை. இங்கே USA ஊர் மாதிரி 2 வகுப்பு பிள்ளைக்கு 5 வகுப்பு கணக்கு சொல்லிகொடுபார்கள்..பிறகு கம்பஸ் வர கையை விட்ட்டுவிடுவார்கள்- எனது அனுமானமே- ஏன் சொல்ல வருகிறேன் என்றால் கனடாவில் கிண்டர் கார்டன் என்பது fun , ஆனால் USA அப்படி அல்ல...எங்களது மகள் தனது பழைய day care க்கு கனடா போனபோது போனவா--அவ சொன்னது,

“Nicholas doesn’t know who to write, still he scribble” இந்தவிர்ற்கும் அவர் இவைவிட ஒரு வயது கூட, ஒரே சமூக நிலையில் இருப்பவர்கள்....

எதோ எனக்கு தெரிந்ததை பதிந்துள்ளேன் யாருக்கும் பிரயோசனமாய்/ பொழுது போனால் சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் பெற்ற பிள்ளைகளின் அப்பாமாருக்கு வாழ்த்துக்கள் ....அவர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது இந்த புலம் பெயர் அப்பாக்கள்தான் ....வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவின் மகனுக்கு வாழ்த்துகள். தமிழ்சிறியின் மகனுக்கும் விரும்பிய பல்கலைக்கழக அனுமதி கிடைக்க வாழ்த்துகிறேன்.

வல்கனோவின் பிள்ளை, மற்றும் எம் இனக்குழந்தைகள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள். மேலும் அவர்களை நல்ல வழியில் நடத்தும் பெற்றோருக்குத் தான் சிறப்பான வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

[size=5]சுப்பு உங்கள் கனவு நனவாகும். வாழ்த்துக்கள்!![/size]

[size=5]அது சரி சுப்பு இப்பவே விளம்பரப்படுத்திற மாதிரி இருக்கு! [/size] :lol:

Link to comment
Share on other sites

அதென்ன புத்தன் அண்ண அப்ப அம்மா மாரோட பங்களிப்பு இல்லையா? அப்போ பொண்ணுங்கலாம் சமைக்க தான் சரின்னு சொல்லுரிங்க ?

எல்லாம் கொஞ்சம் extrava வாங்க தான் அலை அக்கா இல்லியா சுபேஷ் ஜி

Link to comment
Share on other sites

[size=4]தமிழிச்சி,[/size][size=4]வொல்கனோவின் [/size][size=4]குடும்பங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். [/size]

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். ரொறன்ரோவில் பல்கலைக்கழகம் செல்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. விசுகு பதிந்திருந்ததால் காற்றுவாக்கில் சும்மா பதிந்தேன்.

அலை, அவர்கள் எனது அண்ணா மற்றும் அக்காவின் பிள்ளைகள். ஒரு ஆண், மற்றவர் பெண். இருவருக்கும் யோர்க் மற்றும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கிடைத்துள்ளது. நாம் எல்லோரும் பல வருடங்களாக (கனடாவிலும்) கூட்டுக் குடும்பமாகவே இருந்தோம். அதனால் அவர்கள் மீது அதீத பாசம் என்று வைத்துக் கொள்ளலாம். அவர்களின் வளர்ச்சியில் நான் கொஞ்சம் அதிகமாகவே அக்கறை காட்டுவதுண்டு.

Link to comment
Share on other sites

..Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள் என்னால் ஏதாவது வழியில் உதவ முடியுமாயின் கண்டிப்பாக உதவுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் சாதிக்க ஊக்கம் கொடுத்த விசுகு த.சி னா உங்களுக்கு வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள் என்னால் ஏதாவது வழியில் உதவ முடியுமாயின் கண்டிப்பாக உதவுவேன்

நீங்கள் விரும்பிய படிப்பை இப்பவும் தொடரலாம் தானே..ஊரில் தவற விட்ட சந்தர்பத்தை இங்கே நிறைவேற்றலாம் அல்லவா நிழலி அண்ணா..???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.