Jump to content

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு


Recommended Posts

தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

முழுப் பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html

Link to comment
Share on other sites

நீர் அதிஸ்டசாலி பிரபா, யாழ் மண்ணில் இருந்து அதுவும் ஆங்கிலேயர்கள் மருத்துவமனை, ஆங்கில(சினிப்)பள்ளிக்கூடம் என்று கட்டியும் 100% வீதமக்களும் மதம் மாறாத இணுவில் மண்ணில் இருந்து கொண்டு புது வருடத்தினைக் கொண்ட்டாட அதிஸ்டம் வேண்டும்.

Link to comment
Share on other sites

நாங்கள் முன்பு யாழில் கொண்டாடிய வருசப்பிறப்புகள் நினைவுக்கு வருகிறது. அந்த நினைவுகள் சந்தோசத்தையும் ஒரு புறம் கவலையையும் தருகிறது. எல்லாம் ஒரு முடிவுக்கு வர ஆண்டவன் அருள்புரியட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை சிட்னி முருகன் கோவில் வருசப்பிறப்பன்று போனனான். சிட்னியில் காலை 9.10க்கு வருசம் பிறந்தது. சனம் வந்து வந்து போனது. அன்னதானம் 1 மணி என்று சொன்னார்கள். அன்னதானத்துக்கு நிக்கவில்லை. சிட்னியில் வருசப்பிறப்புக்கு 'திருப்பதி','அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படங்களினைத்திரையிட்டார்கள். சிலர் போய் திருப்பதிக்கு டிக்கெற் கிடைக்காமல் வந்தார்கள். சிகரம் தொலைக்காட்சியில் சிட்னியில் எடுத்த 10 நிமிடக் குறும்படம் காட்டினார்கள். நல்லமுயற்சி. நன்றாக இருந்தது. என்றாலும் ஊரில இருக்கிற மாதிரி வராது. கானாபிரபா யாழ்ப்பாணத்தில் நல்லாய்க் கொண்டாடியிருப்பார்.

Link to comment
Share on other sites

வருஷம் பிறந்த நாளிலாவது வேளைக்கு எழும்புவமென்றில்லை குப்புறபடுத்திருக்கிறீயே ...இண்டைக்குவாது நேர காலத்துக்கு...என்று சொல்லிய படி .....அப்பம்மா.....விடிந்தும் விடியாத நேரத்திலையும் ஏதோ அவசரமாய் விடியமுந்தி முடிக்கோணுமென்றமாதிரி கிச்சினுக்கம் அறையுக்குமாய்..பம்பரமாய்..நடந

Link to comment
Share on other sites

தங்கள் பின்னூட்டத்தை அளித்த அரவிந்தன், அதீபன், கந்தபு, குளக்காடானுக்கு என் நன்றிகள்.

குளக்காடான்,

இங்கிருக்கும் நேரச்சிரமங்கள் போன்றவற்றால் விரிவாக எழுதமுடியவில்லை.

Link to comment
Share on other sites

மருந்து நீர் போத்தலை கூட ஞாபகப்படுத்திய கானாபிராபாவிற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருந்து நீர் போத்தலை கூட ஞாபகப்படுத்திய கானாபிராபாவிற்கு நன்றிகள்.

சிட்னி முருகன் கோவிலிலும் மருத்து நீர் கொடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கெடுத்தாலும் கடவுளைக் குறை சொல்லாமல், அங்கு தருகின்ற புக்கை, வாழைப்பழம், மோதகத்தை ஒரு பிடிபிடிக்கின்றதை விட்ட சும்மா புலம்பிக் கொண்டிருக்கின்Pர்கள்இ

எங்கள் நாய் யகம் கூட இந்த மோதகத்துக்காகத் தான் இந்து அமைச்சை வாங்கினவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.