Jump to content

சோத்து சுந்தரி....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் வளரும் இளைய தமிழர்கள் தமிழர்களை "சோறு" என்றுதான் அழைக்கின்றனர். எனவே சோத்து சுந்தரிதான் சரியான தலைப்பு சோத்து சுந்தரியே! :wub:

Link to comment
Share on other sites

என்னை சோத்து சுந்தரி என அழைக்காதீர்கள். :D நான் மாதம் ஒருமுறை தன்னும் சோறு சாப்பிடுகிறேனோ தெரியாது. நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் சிலவேளை சாப்பிடுவேன். :)

 

மற்றபடி அதிகளவில் பாண், noodles தான் சாப்பிடுவதுண்டு.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சோத்து சுந்தரி என அழைக்காதீர்கள். :D நான் மாதம் ஒருமுறை தன்னும் சோறு சாப்பிடுகிறேனோ தெரியாது. நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் சிலவேளை சாப்பிடுவேன். :)

 

மற்றபடி அதிகளவில் பாண், noodles தான் சாப்பிடுவதுண்டு.  :)

பாண் சாப்பிடும்போது குண்டாகவும் நூடுல்ஸ் சாப்பிடும்போது ஒல்லியாகவும் மாறாமல் இருந்தால் சரி :)

Link to comment
Share on other sites

எங்கடை சாத்திரி அண்ணை இந்த கதையை எழுதியிருந்தால் தன்னை சோத்து ஆன்டி வீட்டில் இருந்து படித்த பையனாக கற்பனை செய்து கொண்டு கப்பல் ஆன்டி கதை மாதிரி ஒரு சூப்பர் மல்பா கதையை எழுதியிருப்பார்.   :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்கடைசனம் தங்களை தாங்களே பாத்து சோறு எண்டு பகிடி பண்ணீனம்.
ஜேர்மன்காரன் தன்ரை ஆக்களை பாத்து உருளைக்கிழங்கு எண்டு நக்கலடிக்கிறான்
துருக்கிக்காரன் தன்ரை ஆக்களைப்பாத்து உள்ளி,பாண்துண்டு எண்டு நக்கலடிக்கிறான்
இந்தியன் சப்பாத்தியெண்டு தன்னைத்தானே நக்கலடிக்கிறான்.....
 
இப்பிடியே மாறிமாறி வாரிக்கொண்டிக்க வேண்டியதுதான்... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகக் கதை சொல்லியிருக்கிறீர்கள் கிருபன் நகைச்சுவையோடு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அப்படியே நம்ம வீட்டில வந்து உட்கார்ந்து பார்த்தமாதிரிக் கதை இருக்கு.... என்னமா எழுத்து!!!!  எதையும் அழிப்பது இலகு ஆக்குவதுதான் கடினம் என்பது இந்த உடல்பருமன் விடயத்தில் எடுபடமாட்டேன் என்கிறதே...

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்முக்குப் போனால்தான் அழியும். இல்லையேல் குண்டானாலும் அழகாக இருக்கின்றேன் என்று 1008 தரம் மந்திரம் மாதிரிச் சொல்லவேண்டியதுதான் ஒரே வழி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான்  பார்த்தேன்  மிகவும் நன்றாக இருக்கின்றது கதை...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்முக்குப் போனால்தான் அழியும். இல்லையேல் குண்டானாலும் அழகாக இருக்கின்றேன் என்று 1008 தரம் மந்திரம் மாதிரிச் சொல்லவேண்டியதுதான் ஒரே வழி!

 

யிம்முக்குப் போனால் எல்லாம் தலை கீழாக மாறுகிறது கிருபன்... உடலில் தசைநார்கள் வலிமை பெறுவது என்னவோ உண்மைதான் பட் பொடி வில்டராக தோற்றம் ஏற்படுகிறதே..... அதனை எப்படி மாற்றுவது? அதற்கும் ஒரு வழியைச் சொல்லுங்கப்பா. :icon_mrgreen:

 

இம்சை அரசிகளின் தொல்லைகளில் இதுவும் ஒன்று "என்ன நீ ஆம்பிளைமாதிரி இருக்கிறாய் உனது கைகால் எல்லாம் இரும்பு மாதிரி இருக்கு என்றுவிட்டு வீட்டுக்காரனை வேற வம்புக்கு இழுத்து விடுகிறார்கள்.... :(  என்னுடைய தோளைத் தொட்டால் ஆணைத் தொடுவதாக உணர்கிறார்களாம் எங்கே போய் நான் தலையை முட்டுவது?.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யிம்முக்குப் போனால் எல்லாம் தலை கீழாக மாறுகிறது கிருபன்... உடலில் தசைநார்கள் வலிமை பெறுவது என்னவோ உண்மைதான் பட் பொடி வில்டராக தோற்றம் ஏற்படுகிறதே..... அதனை எப்படி மாற்றுவது? அதற்கும் ஒரு வழியைச் சொல்லுங்கப்பா. :icon_mrgreen:

 

இம்சை அரசிகளின் தொல்லைகளில் இதுவும் ஒன்று "என்ன நீ ஆம்பிளைமாதிரி இருக்கிறாய் உனது கைகால் எல்லாம் இரும்பு மாதிரி இருக்கு என்றுவிட்டு வீட்டுக்காரனை வேற வம்புக்கு இழுத்து விடுகிறார்கள்.... :(  என்னுடைய தோளைத் தொட்டால் ஆணைத் தொடுவதாக உணர்கிறார்களாம் எங்கே போய் நான் தலையை முட்டுவது?.... :(

ஏன் போய் வெயிற்றைத் தூக்குகின்றீர்களா? Cardio trainings ஐ செய்தால் போதும். ஐந்து நிமிடம் வேகமான ஓட்டம், 10 வினாடி ஓய்வு, பின்னர் 20 கிலோ நிறையை (கைப்பிடியுடன் இருக்கும்) 24 தரம் கீழேயும் மேலேயும் உயர்த்தி இறக்கி, பின்னர் ஓட்டம் என்று மாறி மாறி ஒரு மணித்தியாலம் செய்து பாருங்கள். இதைத்தான் அழகிய இளங்குமரிகள் ஜிம்மில் தினமும் செய்கின்றார்கள். :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.