Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகளால் ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் 220 g cadbury chocolate நிறையை 200 g ஆமாக குறைக்க போவதாக அறிவித்திருக்கு அந்த நிறுவனம்......சரி நிறைய குறைக்கிறீங்க....விற்கின்ற விலையை குறைப்பீங்களா எண்டா....என்ன நக்கலா.....அதெல்லாம் குறைக்க முடியாது என்டுறாங்கோ.......

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்/////

ம்கும் அவர் புரியாணி வேணும் எண்டா ஸ்பெஷல் லா செஞ்சு கொடுப்பாரு வேணுமா?

Link to comment
Share on other sites

மோடி யாழ்ப்பாணம் போறாராமே?

நல்லூர் முருகன் கோயில் பக்கம் போனால் மோடியின் குருத்தாவை கழட்டாமல் விடமாட்டாங்க உள்ள.....

Link to comment
Share on other sites

ஆனானப்பட்ட மகிந்தா , பொன்சேகா போன்றவர்களையே ஷர்ட் கழட்ட வைத்த நல்லூர் முருகன்.... மோடி அந்த பக்கம் போனால் கழட்டாமல் விடுவாரா?

அரோகரா ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் விசு அண்ணாவும் அல்லேலூயா என்று கொண்டு திரிவதை நாங்கள் கணாலாம்.....

 

சொந்த வாழ்விலும்

பொது வாழ்விலும் 

பல சோதனைகளையும் தடைகளையும்  தாண்டியிருக்கின்றேன்

தாண்டுகின்றேன்

இதுவரை அதை கடவுளால் நிவர்த்தி  செய்யமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை.....

 

அப்படியொரு நாள் வந்தால்

இந்த காட்டுக்கத்தல் எல்லாம் பிடிக்காது

அமைதியாக ரஐனியைப்போல் இமயமலைச்சாரல் தான் பிடிக்கும்... :icon_idea:

Link to comment
Share on other sites

ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்/////

ம்கும் அவர் புரியாணி வேணும் எண்டா ஸ்பெஷல் லா செஞ்சு கொடுப்பாரு வேணுமா?

 

ஹைதராபாத் புரியாணி? :D

 

Link to comment
Share on other sites

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி////

இலங்கையில் இப்பொழுது வந்திருப்பது கடவுளின் ஆட்சி.....அந்த கடவுளின் ஆட்சியில் தமிழர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்க போகும் இந்த நேரத்தில்.....அரியம் எம்பி இப்பிடி சொல்லலாமா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி////

இலங்கையில் இப்பொழுது வந்திருப்பது கடவுளின் ஆட்சி.....அந்த கடவுளின் ஆட்சியில் தமிழர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்க போகும் இந்த நேரத்தில்.....அரியம் எம்பி இப்பிடி சொல்லலாமா.......

 

லாபாய்....லாபாய்.......

எங்கலுக்கு ஒரு ஓட்டு போட்டா எள்ளாம் இளவசம்......

வாடிவெண்ட...வாடிவெண்ட...அம்மே வாடிவெண்ட.....

ஒன்ட பொள்ளைய காணேல்ல...காணேல்ல....இன்னொண்ணை பெத்துக்கோ...போ...போ..லாபாய்..லாபாய்..

 

 

maithri.gif

அன்னியோன்யமான இவர்கள் எப்படி எதிருக்கு எதிர் ஆனார்கள்?????????

Link to comment
Share on other sites

நடிகை ரம்பாவின் 4.5 கோடி நகைகள் கொள்ளை.....////

ஏன்பா ரம்பா கனடாக்கு வாக்கப்பட்டு போகும் போது இந்த நகைகள எல்லாம் கொண்டு போகாம தான் போனவங்களா?

அம்புட்டு நம்பிக்கை... போல ஆத்துக்காரர் மேல.....

Link to comment
Share on other sites

இலங்கையில் திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக

குறைக்கப்பட்டுள்ளது...../////

தட் எத்தின திருமணம் வேணும்னாலும் பண்ணிக்கோங்க மொமென்ட்....

Link to comment
Share on other sites

மைத்திரி அங்கிள் திருமண பதிவு கட்டனத்த 1000 ரூபாயால் குறைத்ததுக்கு பின்னால் மிகப்பெரிய செய்தியை சொல்ல வாராரு.....இனிமேல் போராட்டம்

புரட்சி ... அது இதுன்னு களத்தில இறங்காம கல்யாணத்த கட்டிபோட்டு குழந்தை குட்டிங்க எண்டு இருங்க எண்டு.... மைத்திரி மாமாக்கு தெரியும் கல்யாணம் கட்டினா அப்புறம் அதில இருந்த அவனால மீளவே முடியாது என்று.....

Link to comment
Share on other sites

என்னை அறிந்தால் படம் அஜீத்துக்காக பாக்கிறீங்களோ இல்லையோ கண்டிப்பா கெளதம் மேனன் என்ற சிறந்த இயக்குநருக்காக பாருங்கள்.....இந்த திரைப்படத்தின் வெற்றியில் தான் அவருடைய வாழ்வே அடங்கி இருக்கு.....பலரும் கைவிட்ட நிலையில் அஜித் படம் நடிக்க ஒப்புக்கொண்டதே ..அவரை மேலே தூக்கி விடத்தான்......

Link to comment
Share on other sites

என்னை அறிந்தால் படம் அஜீத்துக்காக பாக்கிறீங்களோ இல்லையோ கண்டிப்பா கெளதம் மேனன் என்ற சிறந்த இயக்குநருக்காக பாருங்கள்.....இந்த திரைப்படத்தின் வெற்றியில் தான் அவருடைய வாழ்வே அடங்கி இருக்கு.....பலரும் கைவிட்ட நிலையில் அஜித் படம் நடிக்க ஒப்புக்கொண்டதே ..அவரை மேலே தூக்கி விடத்தான்......

Link to comment
Share on other sites

என்னப்பா தி மு க வில் இருந்து கழட்டி விடப்பட்டதுகளும் ஒதுக்க பட்டதுகளும் அம்மாவின் காலில் போய் விழ போகுதுங்கலாமே .... கொஞ்ச நேரத்தில்......,

சனி மாற்றம் கருணாநிதிக்கு நன்கு வேலை செய்யிது.....

Link to comment
Share on other sites

இயக்குனர் கவுதமன் மலையாளியாக இருக்கலாம் ஆனால் தமிழ் இயக்குனர்களை விட தனது படங்களுக்கு அழகிய தமிழில் பெயர் வைக்க கூடியவர்.....

‪#‎என்னை‬ அறிந்தால்

Link to comment
Share on other sites

பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு/////

பாத்து அறுத்திட போறாங்க........நரம்ப....

Link to comment
Share on other sites

காதல் மணம் புரிந்தவர்கள் கண்ணியமாய் வாழ்ந்து காட்டும் போது தான், அக்காதல் கவுரவிக்கப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு/////

பாத்து அறுத்திட போறாங்க........நரம்ப....

 

கழுத்து நரம்பு காஷ்மீர் என்டால் இனித் தலை , முடி  எல்லாம் டில்லி வரை வரும்போல கிடக்கு.....!

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் கடைசி பக்கங்களை நாங்களே எழுதுவோம்.......

வடகொரியா முழக்கம்.////

மிச்ச பக்கத்த யாரு எழுதுவா?

தட் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மொமென்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கடைசி பக்கங்களை நாங்களே எழுதுவோம்.......

வடகொரியா முழக்கம்.////

மிச்ச பக்கத்த யாரு எழுதுவா?

தட் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மொமென்ட்

 

எங்க சுண்டல் போல.. :lol:

அடிக்கடி நெருப்போட விளையாட பிடிக்குது போல... :icon_idea:

13ம் பக்கத்தை காணோம் என்று வராமலிருக்கட்டும் :D

Link to comment
Share on other sites

5 ரூபா கொடுத்தால் காங்கிரஸ் உறுப்பினர்

அட்டை பெறலாம் - இளங்கோவன்.///

50 பைசா தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா? இளங்கோவன்

Link to comment
Share on other sites

இலங்கையில் திறந்தநிலை ஜனநாயகம்!- அமெரிக்கா மகிழ்ச்சி////

அமெரிக்கா அதிகாரிக்கு சிங்களம் திங்க கொடுத்த அப்பத்துக்கே இந்த கருத்து வருதெண்டா கறி சோறு ஆக்கி போட்டிருந்தா என்னவெல்லாம் சொல்லுவாங்கோ?

Link to comment
Share on other sites

பெயர் ராபர்ட் முகாபே.......வயதோ 90....... இன்றும் ஆபிரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அதிபர்......வயது என்னவோ 90தான் ஆனால் இவரின் சுறுசுறுப்புக்கு முன்னாள் பல நாட்டு இளம் அதிபர்கள் எல்லாம் வெறும் தூசு தான்..90வயதில் பலர் முடங்கியே போடுவார்கள்......ஆனால் மனிதர் இன்னும் ஒவ்வொரு நாடுகளுக்கும் பறந்து திரிகின்றார்......1980 களில் இருந்து இன்று வரை இவர் தான் நாட்டின் தலைமகன்.....மேற்குலக நாடுகள் எல்லாம் இவரை பதவியில் இருந்து இறக்க செய்யாத வேலைகளே இல்லை.....ஆனாலும் மனிதர் அவற்றை எல்லாம் சமாளித்தடி இன்னும் பதவியில்.....முழுக்க முழுக்க ஆக்கிரமிக்க சென்ற வேல்லைகளிடம் குவிந்திருந்த அனைத்து செல்வங்களையும் முக்கிய விவசாய நிலங்களையும் மண்ணின் மைந்தர்களான கறுப்பர்களுக்கு கிடைக்க செய்தவர்.....அதனால் கறுப்பர்களின் ஹீரோ......எப்படா பதவியில் இருந்து இறங்குவார் என்று எதிர்கட்சிகள் பாத்துக்கொண்டிருக்க அவரோ....இப்போதைக்கு போவதாக தெரியவில்லை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதிக்குப் போவதாகத் தெரியவில்லை என்டால் என்ன அர்த்தம்...., பதவியிலிருந்தா , பாரிலிருந்தா...!! :o  :)

 

எதுவாகிலும் நல்ல செயல்கள் செய்யும் நல்ல ஜீவன் இன்னும் நெடுங்காலம் வாழட்டும்...!!!   :D  :D

Link to comment
Share on other sites

காதலர் தினத்தில் ஜோடிகளாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் -இந்து முன்னனி////

ஏனுங்க ரோடுல ஜோடியா போற ஆடு மாடு நாய் பூனை இதுங்களையும் பிடிச்சி கல்யாணம் கட்டி வைப்பீங்களா அன்னைக்கி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.