Jump to content

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.


Recommended Posts

குற்றங்களில் பெரிய குற்றம்

அவற்றை உணராமல் இருப்பது தான்.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே

செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்.

Link to comment
Share on other sites

வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம்

ஆனால் அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்

Link to comment
Share on other sites

எல்லாத் துன்பங்களுக்கும் இரு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

நன்றாக இருக்கிறது துளசி..தொடர்ந்து செய்யுங்கள்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்களும் இணைக்கலாம். :)

Link to comment
Share on other sites

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன

ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

- பில் கேட்ஸ் (Bill Gates) -

Link to comment
Share on other sites

வெற்றி என்பது நிரந்தரமல்ல

தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

Link to comment
Share on other sites

[size=4]

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன

ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

- பில் கேட்ஸ் (Bill Gates) -

அனுபவம் என்பது தவறு செய்வதும் தவறை உணருவதும்!!!

நன்றி துளசி!!

[/size]

Link to comment
Share on other sites

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர் -

Link to comment
Share on other sites

அவமானம் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்

நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்.

Link to comment
Share on other sites

புத்தகம் சேமித்து பயனில்லை

புத்தகத்திலுள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

உங்கள் சோகங்களை மணலில் எழுதுங்கள், மறைந்து போகட்டும்

உங்கள் மகிழ்ச்சிகளை கல்லில் செதுக்குங்கள், என்றும் நிலைக்கட்டும்.

Link to comment
Share on other sites

அன்பு காட்டுங்கள், அடிமையாகாதீர்கள்

இரக்கம் காட்டுங்கள், ஏமாந்து போகாதீர்கள்

பணிவாய் இருங்கள், கோழையாகாதீர்கள்

கண்டிப்பாய் இருங்கள், கோபப்படாதீர்கள்

சிக்கனமாய் இருங்கள், கஞ்சனாக இராதீர்கள்

வீரனாய் இருங்கள், போக்கிரியாய் இராதீர்கள்

சுறுசுறுப்பாய் இருங்கள், பதட்டப்படாதீர்கள்

தர்மம் செய்யுங்கள், ஆண்டியாகி விடாதீர்கள்

பொருளை தேடுங்கள், பேராசைப்படாதீர்கள்

உழைப்பை நம்புங்கள், உண்மையை மறந்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

பிடித்தவர்களை பிரிந்து வாழ முடியும் - ஆனால்

அவர்களை மறந்து வாழ முடியாது.

Link to comment
Share on other sites

புத்தகமும் நண்பர்களும்

குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள் பலது தெரிந்திருந்தாலும் சிலது தெரியாததும் இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .......மேலும் தொடர்க. [/size]

Link to comment
Share on other sites

நண்பன் வெற்றி பெறும் போது "அவன் என் நண்பன்" என பெருமை கொள்.

தோல்வி அடையும் போது "நான் உன் நண்பன்" என அருகில் நில்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி தொடருங்கள் பலது தெரிந்திருந்தாலும் சிலது தெரியாததும் இருக்குது

நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

[size=4]உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .......மேலும் தொடர்க. [/size]

அப்பாடா, "பாட்டுக்கு பாட்டு" திரியை விட்டு வெளியில் வந்து விட்டீர்கள். :lol: நன்றி வருகைக்கும் ஊக்குவிப்புக்கும். :)

Link to comment
Share on other sites

செய்த குற்றத்தை சரி என்று சாதிப்பவன்

இரண்டாவது குற்றம் செய்தவனாகிறான்.

Link to comment
Share on other sites

துன்பத்தில் துணை கொடுக்கும் நண்பனே

உண்மையான நண்பன்.

Link to comment
Share on other sites

மனதுக்கு பிடித்தவர்கள் முன் அழுவது கடினம்

மனதுக்கு பிடிக்காதவர்கள் முன் சிரிப்பது கடினம்.

Link to comment
Share on other sites

கண்களை திறந்து பார் அனைவரும் தெரிவார்கள்

கண்களை மூடி பார் உனக்கு பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்

Link to comment
Share on other sites

எந்த நிலை வந்தாலும்

வந்த நிலை மறவாதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிலை வந்தாலும்

வந்த நிலை மறவாதே

இவற்றுக்கு எல்லாம் நிறைய கருத்துக்களை எழுதலாம்.எழுதத் தொடங்கிட்டால் திரி திசை திரும்பிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.