-
Tell a friend
-
Topics
-
Posts
-
நிர்வாகம் என்றால் சும்மாவா....! கோசான்_சே.. அவர்களின் ஆசைக்கு மட்டுமா கச்சை கட்டும்....🤔 நித்தியானந்த சுவாமிகளின் ஆசைக்கே கச்சை கட்டும் வல்லமை கொண்டதுதான் எங்கள் கள நிர்வாகம்.😂🤣
-
By goshan_che · Posted
எனக்கும் இப்போ ஆர்வமில்லை. அதனால்தான் அந்த திரிக்கு ஒரு சிரிப்பு குறியை பதிலாக போட்டு கடந்தேன். நீங்கள் திணிப்பதாக நான் சொல்லவில்லை ஆனால் 10,000 வருடத்துக்கு முன் மனிதர் உழவு, நகர கட்டமைப்பை கட்டியதாக பலர் எழுதி உள்ளார்கள் ஆனால் அவை எல்லாம் 1+1=11 என்பதை போன்ற கதைகளே. மூலிகை பெற்றோல் ஒரு சின்ன உதாரணம். ராமர் பிள்ளை சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவர் காட்டிய செய்முறையில் அத்தனை ஓட்டைகள், மூலிகையில் பெற்றோலியம் ஜெல்லை கலந்து பித்தலாட்டம். ஆனால சில பத்து வருடங்களின் பின் எதனோல், பையோ பியுயல் ஏற்று கொள்ள பட்டது. கொன்செப்ட் ஒன்றுதான். ஆனால் நிறுவும் முறையில்தான் எல்லாம் தங்கியுள்ளது. -
By goshan_che · Posted
பகிர்வுக்கு நன்றி. கிறீஸ்தவருக்கு முதலே முஸ்லிம்கள் அவுஸ்ரேலியா வந்து விட்டார்கள் என்றும் மக்கசார் முஸ்லிம்களுடன் அபொர்ஜினிகள் திருமண பந்தம் வைத்தார்கள் எனவும் அண்மையில் வாசித்தேன். ஆனால் bookmark பண்ணவில்லை🤦♂️. நான் ஒரு ரயில் பிரியன். இல்லை வெறியன். உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். உங்கள் ஊரில் GAN என்று ஒரு ரெயில் ஓடுகிறது அடிலேட்-அலிஸ் ஸ்பிரிங்ஸ்-டார்வின்னை இணைப்பது. அதன் பெயரும் Afghan என்பதன் சுருக்கம்தானாம். வெள்ளையர்கள் வந்த பின் camel caravans மூலம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பொருட்களை நகர்த்தும் பொருட்டு பல ஆப்கானிகள் தருவிக்கபட்டார்களாம். பின்னர் அந்த பாதை வழியே ஓடிய ரயிலும் அதே பெயரில் ஓடுகிறதாம். -
By யாயினி · பதியப்பட்டது
தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு கொவிட்-19 கண்டி தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகவில்லை என தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தவும் கோவிலுக்குள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதை உறுதி செய்யவும் கண்டி பொலிஸ் பிரிவின் மேலதிக அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழும் தியவதன நிலமேயின் கடுமையான மேற்பார்வையிலும் நாளாந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. இதேவேளை தலதா மாளிகையில் பாதுகாப்பு வழங்கவென நிறுத்தப்பட்டிருந்த 21 பொலிஸார் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 237 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். Thinakkural.lk -
By Maruthankerny · Posted
இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான் நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது. ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும் இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம் அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில் ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன். நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின் அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்? ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும் கேட்க்க முடியாது போகிறது? ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும் மூலிகை பெட்ரோல் மாதிரி பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள்
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.