Jump to content

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.

உண்மை தான். இவர் சுட்டுக் கெர்ணட வருகின்ற தமிழ்முரசு, முரசொலி போன்நவை திமுகவிற்கு சொந்தமானவை தான். பின்பு அதை வைத்தே கதை அளப்பினம்

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

தமிழ்நாட்டில் விசு என்றொரு திரைப்பட இயக்குனர் இருக்கிறார்.... அவர் இது போல தான் உரையாடல்கள் எழுதுவார்... யாருக்குமே புரியாது.... :lol:

தமிழ் நாட்டில இப்படித்தான் சு சாமி எண்டு ஒருத்தர் இருக்கிறார்.இதைப்போலத்தான் யார் என்ன சொன்னாலும் தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் எண்டு அடிடம்பிடிப்பது. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

Link to comment
Share on other sites

ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

லக்கி, இடக்கிடை கண்ணை திறந்து உங்கள் நாட்டில் நடைபெறுவதையும் பாருங்கப்பா.. பக்கத்துவீட்டுக்காரண்ட வீட்டுக்கை மூக்கை நுழைக்காமல் தண்ட வீட்டில இருக்கிறவங்க ஒழுங்காக இருக்கிறாங்களா எண்டுபாருங்க,, :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

லக்கி, இடக்கிடை கண்ணை திறந்து உங்கள் நாட்டில் நடைபெறுவதையும் பாருங்கப்பா.. பக்கத்துவீட்டுக்காரண்ட வீட்டுக்கை மூக்கை நுழைக்காமல் தண்ட வீட்டில இருக்கிறவங்க ஒழுங்காக இருக்கிறாங்களா எண்டுபாருங்க,, :evil: :evil: :evil:

இதே அட்வைஸ் தான் உமக்கும்... ஈழத்தைப் பெறும் வழியைப் பாருங்கோ... எதுக்கு உமக்கு பக்கத்து நாட்டு அரசியல் எல்லாம்? தேவையில்லாத விஷயங்களிலே மூக்கை நுழைப்பதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சு!!! :lol:

இதைத்தான் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாகிக்கறதுன்னு சொல்வாங்கோ.... :lol::lol:

Link to comment
Share on other sites

ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

அசல் சு. சாமிகளை சொன்னால் சில நகல் சு. சாமிகளுக்கு கோபம் வருதுடா டோய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ராஜாதிராஜா அல்லது திருச்சி007 அல்லது அருண்குமார் அவர்களே!

லக்கிலுக் எப்படிப்பட்டவர் என்பதை ஆருரன் முன்பும் இக்களத்தில் எழுதியதை படித்திருப்பீர். அதே வாயால் இங்கே தலைவருக்கு எவ்வளவு ஆதராக இருக்கின்றேன் என்று எழுதியதையும், பின் பிறிதொரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலம்பியதையும் நீர் அறிவீர். ஏனென்றால் அங்கும் நீர் இருக்கின்றீர் என்று தெரியும்.

எனவே லக்கிலுக் குறித்து ஆதாரமாக எழுத வேண்டுமென்றால் தமிழ்மணத்தில் விரைவில் மணக்க :wink: வைக்கின்றோம். காத்திருங்கள்!!

தூயவன் நீங்கள் எழுதியிருக்கும் பெயர்கள் ராஜாதிராஜா என்பவரது மறு பெயர்கள் இல்லை ஆனால் இவரது மறுபெயர் சவுத் இந்தியன். இவரும் லக்கியும் தான் ஆரம்பத்தில் இங்கு எம்முடன் வாதம் செய்துவிட்டு தாங்கள் தங்களது நாட்டை காப்பாற்றிவிட்டார்கள் என தற்ஸ்தமிழ்.கொம்மில் எழுதியிருந்தவர்கள்.ராஜாதிரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! உங்களைப்போல் நேரம் நேரம் வந்து கருக்தெழுத நேரம் கிடைப்பதில்லை ஆனாலும் ஒவ்வொரு நாளும் களத்தை பார்வையிட்டு கொண்டு போய்விடுவேன்.

ஈழ தமிழ் நண்பர்களே இந்த விடயத்தை பலமுறை எழுத வேண்டும்மென்று நினைப்பேன் நேரம் கிடைப்பதில்லை.

இந்திய நாட்டின் 'றோ' பற்றி நாங்கள் நன்கு அறிந்தவர்கள் எமது போராட்டத்தை எப்படயாவது நசுக்கி தமது கட்டுப்பட்டு;க்குள் கொண்டுவர கோடி கோடியாய் பணத்தை கொட்டீயும் தோல்வி கண்டவர்கள்...... சில வெற்றியும் கொண்டவர்கள். ஈழ போராட்டத்தை அடக்க லிகளை ஒழிக்க இவர்கள் போடும் வேசங'கள' ஒன்றல்ல ..."ஒராயிரம்"

யாழ் களத்தில் கருத்தெழுதும் என்போன்றவர்கள் பெரும்பாண்மையானவர்களை விட அவர்கள் அறிவில் எவ்வளவோ பெரியவர்கள். அவர்கள் சதாரணமானவர்கள் அல்ல.. படிப்பு என்று பார்த்தால் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பார்கள். அதை விட நிச்சயமாக உளவியல் துறையில் 3 வருடங்;கள் படித்திருப்பார்கள் எங்களை போன்ற சாதரணமானவர்களின் மனதை எப்படி குழப்ப வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு சிறு விடயம். ஈழத்தமிழரை அணுகுவதென்றால் புலிகளை ஆதர்க்காமல் அது முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது முதல் கால்அடியை புலிகளை ஆதரித்து கொண்டே எடுத்து வைப்பார்கள் ( எப்போதாவத நீங்கள் ஒரு இந்தியரை சந்திக்க நேர்ந்தால் அவர் புலிகளுக்கு வசை பாடுகிறார் என்றால் நாம் விழிக்க வேண்டிய நேரம் இதுதான்) எமது அடிமனதை கிண்டுவதற்கு அலவாங்கு விடுகிறார் என்று அர்த்தம். அந்நேரங்களில் எமது சிந்தனையெல்லாம் ஈழ போராட்டத்தில் ஏன் இவர் இவ்வளவு அக்கறையுடையவராக இருக்கிறார் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நிரபராதியை தண்டிக்க கூடாது அல'லவா?

"லக்கி லுக்" உண்மையில் இந்தியாவை நேசிப்பவர் அல்ல.... அவருடைய கருத்துக்களே அதை பலமுறை சுட்டி காட்டியிருக்கின்றது

இவர் ஒரு குழப்பவாதி.....

நிறுத்த வேண்டியுள்ளது

தோடர்சேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"லக்கி லுக்" ஆரம்ப காலங்களில் எழுதியவையையும். ஏனைய பிற இணையத்தளங்களில் எழுதியவையையும் ஒரு தடவை வாசித்து பார்த்தேன். ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி குழப்பகரமான கருத்துக்களை முன் வைப்பதே இவரது உள்நோக்கம்! ஈழ மக்களை நான் நேசிக்கிறேன் புலிகளின் தலைவரின் திறமைகளை நான் பாராட்டுகிறேன் என்று இவரே பலமுறை எழுதியிருக்கிறார். பின்பு அதே நாளிலேயே பிறிதொரு தளத்தில் துற்றியிருக்கிறார். சில வேளைகளில் "ஆ" அப்படியெல்லாம் ஈழத்தில் நடந்ததா? நான் அறிந்திருக்கவில்லை என்று சரணடைவது போலும் நடித்திருக்கிறார். இவர் யார் என்பதை அறிய கூடிய ஆற்றலும் அறிவும் எமக்கில்லாதிருப்பினும்...... இவரின் உள்மனதில் எதோ திட்டம் இருப்பதை உணர முடிகிறது. இல்லாவிடின் இவர் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும். அதற்கான சாத்திய கூறுகள் மிக சொற்பம். மிகவும் அறிவாகவே எழுதுகிறார். ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைப்பது என்பது புத்திசாலிதனமில்லை. நாம் வைக்கும் கருத்தை அர்த்தப்பட வைக்க வேண்டும் அதுவே அறிவுடமை. இந்தியாவை ஈழ தமிழர்கள் எதிர்கிறார்கள்..... அப்படியானால் நான் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுடைய ஒரு இந்தியனால் எண்ண முடியும் என்று நான் எண்ணவில்லை. லக்கி லுக்கின் கோமாளி தனத்தால் நாம் இந்தியாவை வெறுப்பது போன்றது அது. தமிழகத்தையும் ஈழத்தையும் பிரிக்க முடியாது என்பது பலமுறை நிருபிக்க பட்டிருக்கின்றது இருப்பினும் சிலர் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். "முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை" என்பதற்காக பாலைவனத்தில் மீனுக்கு வலை வீசுவது நேரத்தை வீணடிப்பது தவிர வேறொன்றும் இல்லை. குள்ளநரி அரசியல்வாதிகள் ஆட்சி ஏறினால் கொஞ்சம் இடைவெளி தோன்றும் அவ்வளவுதான். அவரது ஆட்சி முடியும் போதே அந்த இடைவெளியும் குறைந்து விடும். தமிழகத்தை பொறத்தவரை படிப்பறிவு குறைந்தவர்களின் சனத்தொகை அதிகம். வெளியுலகம் அறியாதவரே பெரும்பாண்மையினர். அவர்களக்கு அவர்களது வயிற்று பிழைப்பை பார்க்கவே பெரிதும் போரட வேண்டியிருக்கிறது! இந்நிலையில் வெளிபிரச்சனைகளை வீண்பிரச்சனைகளாகவே இவர்கள் பார்ப்பார்கள். "உலகமயமாதல்" எனும் போருக்கு முகம் கொடுக்கும் போது அப்துல் கலாம் போன்ற அறிவுள்ளவர்கள் கதிரைகளை எட்டுவதை இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுகொண்டே தீர வேண்டும். அறிவுள்ள நல்லவர்கள் ஆட்சி ஏறினால் தர்மம் தலைதுக்குவதை தடுக்க முடியாது. அது தவிர இந்திய மக்களின் படிப்பறிவை கூட்டட வேண்டிய கட்டாய தேவை அங்கே வந்திருக்கிறது ஆகவே முதலீட்டாளர்களின் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கும் இந்தியா தன்னை தயர் செய்கிறதது. என்ன எப்படியெல்லாம் நடந்தாலும் இந்த "றோ" வால் எக்காலத்திலும் ஈழத்தவர்களாகிய எங்களை சகிக்க முடியாது. இந்திய பிரதமரை தவிர வேறு எந்த இந்தியராலும் அவர்களை அடக்கவும் முடியாது. போட்டான போட்டி போட்டும் எமது தலைமையை அவர்களால் நெருங்க முடியவில்லை. சொந்த நாட்டில் பட்டினியால் கூடபிறந்தவன் சாகிறான் ஆனால் புலிகளை அழிக்க கோடி கோடியாய் கொட்டுகிறார்கள். நாம் யானை என்றால் ஈழம் ஒரு எறும்பு என்று வாத்தை விட்டவர்களை சாதரண புலிகள் மூச்சை விட வைத்து விட்டார்கள் என்ற உள் கோபம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும். பிரந்திய வல்லரசு எனும் போது எல்லாமே தனது கையடக்கத்திற்குள் இருக்கவே இந்தியா எண்ணுகிறது ஆனல் சிங்கள அரசாங்கமே அதற்கு சவாலாக இருக்கும். அதனால்தான் அண்மைகாலங்களில் இந்தியா தனது போக்கை அமெரிக்காவை பார்த்து கொப்பி அடித்து சிறிலங்கா அரசுக்கு உதவிசெய்து கையுக்குள் போட பார்கிறது. பாவம் றோ" இது கறக்க கூடிய நேரம் கறந்து விட வேண்டும் என்று இலங்கை பார்க்கிறது. இந்தியா இப்போது கொஞசம் புரிந்து விட்டது இது வீண் வேலை என்று அதுதான் நடு நிலைமை இப் கொஞ்ச நாட்களாய் பொங்கி வழுயுது. பத்து வருடங்களின் பின்பு உலகத்தில் பாரிய மாற்றங்கள் வரும் அதாவது வியாபராPதியில் அப்போது இந்தியாவின் போட்டியாளர்களுக்கு இலங்கை ஒரு முக்கிய நாடாக அமையும். அதுதான் யப்பான் இப்போதே சமாதானத்திற்கு முக்குகிறது. சீனா ஆயுத உதவிகளை அள்ளி வழங்குகிறது. "கசப்பானதுதான்" இலங்கைக்கு இப்போ அதிர்ஸ்ட காலம்தான்.

பின்பு தொடர்கிறேன்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மருதங்கேணி வைத்தாய் பாரு ஒரு ஆப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே

நானும் ஒரு சில கருத்துக்கள் சொல்லலாம் என்டு நினைக்கிறன்.

நான் சென்ற வருடம் தீபவளி நேரம் தாயகம் சென்றிருந்தேன். இந்தியாவில் இருந்து ஆடை வியாபாரிகள் என்று நிறைய பேர் சுற்றி திரிந்தார்கள். இது எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கையில் வந்து ஆடை விற்பதால் இவர்களுக்கு என்ன லாபம்? வருகின்ற செலவு, தங்குமிட செலவு, சாப்பாட்டு செலவு என்று எவ்வளவோ இருக்கின்றது. இந்த வியாபாரம் அவர்களிற்கு கட்டுபடியாகாத ஒன்று என்று தெரிந்தது.

சில வாரங்களிற்கு பிறகு இந்தியாவில் இருந்து வந்த "ஆடை" வியாபாரிகள் தாக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன்.ஒரு சிலர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேள்விப்பட்டேன்.

உதரணமாக ஈச்சலம்பத்தை என்ற திருகோணமலையில் உள்ள ஒரு இடத்தில் ஒருவரை சைக்கிளில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு திரிவதை கண்டிருக்கிறேன். ஈச்சலம்பத்தை சன நடாமாட்டம் மிகவும் குறைந்த ஒரு காடு என்றே சொல்லலாம். இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம். இங்கு வாழ்கின்ற மக்களும் மிகவும் வறுமையானவர்கள். இங்கு இந்த வியாபாரிகளிற்கு என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை. இவர்களிற்கு இலாபம் வருமளவிற்கு அங்கு வியாபாரம் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் வெய்யிலில் இவர்கள் சைக்கிளில் போவதை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் உள் மனதில் எம்மை அழித்தொழிக்க வந்தவர்கள் என்பதை எண்ணும் போது......

Link to comment
Share on other sites

உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

Link to comment
Share on other sites

உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

நீங்கள் பேசுறீங்களே!?

Link to comment
Share on other sites

ஒரு கை தேர்ந்த உளவாளி உருமறைப்புச் செய்வதற்கு இவ்வாறான அதுவும்,திராவிட முகமூடி அணிவது ,மிகவும் பிரயோசனமான விடயம்.குறிப்பாகத் தம்பியுடயானை வெளியேற்றியதில் உமக்கு அந்த முக மூடி வெகுவாக உதவியது என்று சொல்லலாம். நீர் யாரு எவரோ ஆனால் உமது கருத்துக்களும்,கருத்தாடும் போக்கும் உம்மைக்காட்டிக் கொடுக்கும்.ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் இவ்வாறு பல இணயத் தளங்களிலும் தனது நேரத்தைச் செலவு இடுகிறார் என்றால் இது தான் அவர் செய்யும் அலுவலாக அல்லது கடமையாக இருக்க வேண்டும்.உமக்கு இதற்காக நன்றாகச் சம்பளம் தருகிறார்கள் போல்....

Link to comment
Share on other sites

உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

உளவாளிகளுக்கு வரைமுறை இருக்கின்றது எண்று நீங்க சொல்லித்தான் தெரியுமுங்கோ....!

இப்படித்தான் இருப்பார் எண்று ஒரு உளவாளியையும் வரையறுக்க முடியாது எண்று நாங்கள் அறியவில்லை எண்றா நினைக்கிறீர்... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

சே!!! எப்படியோ கண்டு புடிச்சிடுறாங்கப்பா.... ஈழத்தமிழர்கள் எல்லாம் புத்திசாலிகள் தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்கி லுக்" எழுதியது:

உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.

திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!

திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!

"லக்கி லுக்" எழுதியது:

உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.

திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!

திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.