Jump to content

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?


Recommended Posts

யாழ்கள ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட... எல்லாப் போட்டியாளர்களும், நூலிளை இடை வெளியில்... ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

வித்தியாச‌ம் க‌ன‌க்க‌ இல்லை. ஊக்க‌ ம‌ருந்து சாப்பிட்டார்க‌ளா என்னும்... ப‌ரிசோத‌னையை, வாத்தியார் செய்ய‌ வேணும்.smiley-laughing001.gifsmiley-laughing013.gif

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4]கேள்விஇலக்கம் 13[/size][/size]

[size=4][size=4]சரியான விடை[/size][/size]

[size=4][size=4]நெதர்லாந்து தட்டிச் சென்ற பதக்கங்கள் மொத்தம் 20[/size][/size]

[size=4][size=4] [/size][/size]

[size=4][size=4][size=4]ஒருவரும் சரியான கணிப்பைக் கூறவில்லை[/size][/size][/size][size=4][size=4][size=4] [/size][/size][/size]

[size=4]தமிழ்சிறி............ 63புள்ளிகள்

நுணாவிலான் ...... 63புள்ளிகள்

குண்டன்.......... … .62 புள்ளிகள்

வாத்தியார் ...... ….62புள்ளிகள்

தமிழினி .........61 புள்ளிகள்

மணிவாசகன்... …..61புள்ளிகள்

தப்பிலி................ .59புள்ளிகள்

அபராஜிதன் ....... .56 புள்ளிகள்

அகூதா....... .. ….54 புள்ளிகள்

தமிழரசு...... ……54 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ....53 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....50 புள்ளிகள்

பையன் 26 ....... 49 புள்ளிகள்

வாதவூரான் ...... 41 புள்ளிகள்[/size]

Link to comment
Share on other sites

வாத்தியார் சிரமமெடுத்து மிகப் பொறுப்பாகச் செய்கிறார். நன்றி. :)

வாத்தியார் கணக்க கஷ்டப்பட வேணாம்.

லண்டனில் ஒலிம்பிக் நடந்ததால் போட்டியில் முன்னணியில் நிற்கும் அந்த ஊர்க்காரருக்கு பதக்கத்தை வழங்குங்கள். :D

Link to comment
Share on other sites

இதனை திறம்பட நடத்தும் வாத்தியார் அண்ணாவுக்கு என் பாராட்டுகளும் உரித்தாகட்டும். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இலக்கம் 14

சரியான விடை

கனடா தட்டிச் சென்ற பதக்கங்கள் 18

சரியான கணிப்பைக் கூறியவர்கள்

நுணாவிலான், மணிவாசகன்

[size=4]நுணாவிலான் 70 புள்ளிகளைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் [/size]

யாழ் களப் பதக்கம் வெல்வதற்கான 95 புள்ளிகளை யாரும் பெற்றுக் கொள்ளவில்லை

நுணாவிலான் ...... 70 புள்ளிகள்

தமிழ்சிறி............ 69 புள்ளிகள்

குண்டன்.......... … .68 புள்ளிகள்

மணிவாசகன்... …..68 புள்ளிகள்

தமிழினி ......... …67 புள்ளிகள்

வாத்தியார் ...... ….67 புள்ளிகள்

தப்பிலி................ .65 புள்ளிகள்

அபராஜிதன் ....... .61 புள்ளிகள்

அகூதா....... .. ….60 புள்ளிகள்

தமிழரசு...... ……60 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ....59 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....56 புள்ளிகள்

பையன் 26 ....... 54 புள்ளிகள்

வாதவூரான் ...... 46 புள்ளிகள்

வெற்றிபெற்ற நுணாவிலானுக்கும் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும்

வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற நுணா அண்ணாவுக்கும் :) போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய வாத்தியார் அண்ணாவுக்கும் பாராட்டுகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் பதக்கத்தினை அடைவதற்கான 95 புள்ளிகளை யாரும் பெற்றுக் கொள்ளாததால் பரிசுத் தொகை

100 டொலர் யாழ் களத்தின் நற்சேவைக்காக அன்பளிப்பாக வழங்கப்படும்

Link to comment
Share on other sites

வெற்றிபெற்ற நுணாவுக்கும், போட்டியைத் திறம்பட நடத்திய வாத்தியாருக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

[size=5]பங்குபற்றிய அனைவருக்கும்,[/size][size=1]

[size=5]வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய வாத்தியார் அவர்களுக்கும்,[/size][/size][size=1]

[size=5]வெற்றிபெற்ற நுணாவுக்கும், [/size][/size][size=1]

[size=5]யாழ்கள நிர்வாகத்திற்கும்,[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள் !!![/size][/size]

[size=1]

[size=4]அடுத்த ஒலிம்பிக்கில் வெல்ல தயாராகவுள்ளேன் :D[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள ஒலிம்பிக்கில்... விடைகளை சரியாகக் கணித்து, முதலாவது பரிசை பெற்றுக் கொண்ட அன்புச்சகோதரன் நுணாவிலானுக்கும்,

போட்டியை... திறம்பட நடாத்திய வாத்தியாருக்கும், இந்தப் போட்டியில்..... கலந்து கொண்டு சிற‌ப்பித்த யாழ் உறவுகளுக்கும், இதில்... எல்லாம்... தெரிந்தும், கலந்து கொள்ள வெக்கப்பட்ட.... யாழ் உறவுகளுக்கும், நன்றிகள்.அடுத்த ஒலிம்பிக்கில்... எல்லோரும் நல்ல... பயிற்சி எடுத்து... பெருமளவில் போட்டியில் பங்குபற்ற வேண்டுமென்று.... கிரீஸ்நாட்டு ஒலிம்பிக்கடவுளின்... ஜெனோளியா ஜோதியை பிரார்த்திக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

போட்டியை சிறப்புற நடத்திய வாத்தியாருக்கும் வெற்றி பெற்றநுணாவிலானுக்கும்மற்றும் அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் சேவை

யாழ் களத்திற்கு தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் பதக்கத்தினை அடைவதற்கான 95 புள்ளிகளை யாரும் பெற்றுக் கொள்ளாததால் பரிசுத் தொகை

100 டொலர் யாழ் களத்தின் நற்சேவைக்காக அன்பளிப்பாக வழங்கப்படும்

நன்றி வாத்தியார்.

போக்குவரத்து, வீடு, விவசாயிவிக் போன்ற நிறுவனங்களுக்கு நிகராக....

ஒரு, தனி மனிதன் யாழுக்கு செய்த சேவை இது.

வாத்தியாரின் முன் மாதிரியை.. பயன்படுத்தி, நாங்கள் எல்லோரும் அவ்வப்போது... பரிசு கொடுக்க முன்வர வேண்டும்.

உதாரணத்துக்கு..... கவிதை, கதை, சிறுகதை, ஹைக்கூ, ந‌கைச்சுவை, சமையல் பதிவுகளுக்கு நல்ல ஆரோக்கியமான போட்டிகளை ஆரம்பிக்கும் போது... வாசகர் வட்டம் விரியும்.

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற நூணாவிலானுக்கும், போட்டியை திறம்பட நாடாத்திய வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வெற்றிபெற்ற நுணாவுக்கும், போட்டியைத் திறம்பட நடத்திய வாத்தியாருக்கும் நல்வாழ்த்துக்கள்..![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய வாத்தியார் அண்ணாவுக்கு நன்றிகள்.அது சரி கடைசியா வந்ததுக்கு ஒண்டும் இல்லையோ

Link to comment
Share on other sites

நுணாவிலான் ...... 70 புள்ளிகள்

தமிழ்சிறி............ 69 புள்ளிகள்

குண்டன்.......... … .68 புள்ளிகள்

மணிவாசகன்... …..68 புள்ளிகள்

தமிழினி ......... …67 புள்ளிகள் :)

வாத்தியார் ...... ….67 புள்ளிகள்

தப்பிலி................ .65 புள்ளிகள்

அபராஜிதன் ....... .61 புள்ளிகள்

அகூதா....... .. ….60 புள்ளிகள்

தமிழரசு...... ……60 புள்ளிகள்

ஈழப்பிரியன்..... ....59 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....56 புள்ளிகள்

பையன் 26 ....... 54 புள்ளிகள்

வாதவூரான் ...... 46 புள்ளிகள்

வெற்றிபெற்ற நுணாவிலான் அண்ணாவிற்கும் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்......!

இந்த போட்டியை திறம் பட நடாத்திய வாத்தியார் அண்ணாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றிகள்.

தனது நேரத்தையும் பொருட்படுத்தாது போட்டியை இனிதுற நடாத்திய வாத்தியாருக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]வெற்றிபெற்ற நுணாவிலான் அண்ணாவிற்கும் [/size][size=4]இந்த போட்டியை திறம் பட நடாத்திய வாத்தியார் அண்ணாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.[/size][size=4] [/size][size=4]போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்......! :)[/size]

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். செம்மையாக நடாத்திய வாத்தியாருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் ...... 70 புள்ளிகள்

தமிழ்சிறி............ 69 புள்ளிகள்

குண்டன்.......... … .68 புள்ளிகள்

மணிவாசகன்... …..68 புள்ளிகள்

தமிழினி ......... …67 புள்ளிகள்

வாத்தியார் ...... ….67 புள்ளிகள்

தப்பிலி................ .65 புள்ளிகள்

அபராஜிதன் ....... .61 புள்ளிகள்

அகூதா....... .. ….60 புள்ளிகள்

தமிழரசு...... ……60 புள்ளிகள் :)

ஈழப்பிரியன்..... ....59 புள்ளிகள்

ஜீவா ....... ... .. ....56 புள்ளிகள்

பையன் 26 ....... 54 புள்ளிகள்

வாதவூரான் ...... 46 புள்ளிகள்

வெற்றிபெற்ற நுணாவிலனுக்கும் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்..!

இந்த போட்டியை திறம் பட நடாத்திய வாத்தியாருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நுனா அண்ணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருமையான போட்டியை நடாத்திய வாத்தியாருக்கு என் மனமுவர்ந்த பாரட்டுக்கள்.இன்றைய அவசர உலகில் கணணிமுன் அமர்ந்திருந்து அதுவும் போட்டி நிகழ்ச்சியை திறம்பட முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல.உங்களைப்போன்றவர்கள் தமிழ்ச்சமுதாயத்திற்கு என்றும் தேவையானவர்கள்.

அத்துடன் வெற்றிபெற்ற தம்பி நுணாவிலுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறமையாக நட‌த்திய வாத்தியாருக்கும்,முதலாவதாக வந்த நுணாவிற்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.