Jump to content

"தொடரும் வலிகள்...!"


Recommended Posts

கவிதையின் கவிதைகள்

51704.gif

http://eluthu.com/ka...image/51704.gif

எண்ணங்களும் நினைவுகளும்

அதிகமாகப் பயணிக்கும்

இரவுவெளிகளின் இறுதியில்

கண்களின் ஈரங்களோடு...

உறங்கிப்போகின்றது "நேற்று" !

நாளைய அதிகாலையின் இறுதிகள்

மீண்டும் மீண்டும்...

இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன!

விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என...

ஏங்குகின்றது மனம் இப்போது!

கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள்

http://www.yarl.com/...howtopic=105253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

வருகைக்கு நன்றிகள் ஜீவா .

Link to comment
Share on other sites

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

கம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்?

Link to comment
Share on other sites

கம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்?

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் பின்வரும் இணைப்புகளில் உள்ளன . மேலும் , கருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் . ஒருவேளை இதுதான் புதிய கருத்துக்கள நாகரீகமோ தெரியவில்லை . மேலும் கவிதை எனது மின்னஞ்சல் மூலம் அனுப்புகின்ற கவிதைகள் இதே தலைப்பில் தொடராக வந்து கொண்டுதான் இருக்கும் . மிக்கநன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22674&st=300

Link to comment
Share on other sites

கருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் .

[size=5]உண்மை கோ! எனக்கும் பார்த்ததும் மிக அதிர்ச்சியாக இருந்தது, [/size][size=5]ஒரு மனச்சாட்சியே இல்லாமல் இப்படி எழுத்துகின்றார்களே என்று![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

Link to comment
Share on other sites

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

" வேலிக்கு ஓணாண் சாட்சியாம் " அக்கை ........... தலைப்பு " கவிதை அனுப்பிய கவிதை " . அந்தப்பொருளை உள்வாங்கி கவிதை சம்பந்தமாக கருத்துக்களை பதியுங்கள் . பதிவின் தலைப்பு இது என்னுடைய தயாரிப்பு இல்லையென்பதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்கின்றது . எனவே இதில் கவிதை பற்றிய ஆராய்ச்சிகள் கண்டனத்துக்குரியவை என்பது எனது கருத்து . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

Link to comment
Share on other sites

என்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...

தலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வசதியாகக்காணப்படும்.

துயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.

கவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.

அல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.

சொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ?

Link to comment
Share on other sites

என்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...

தலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வசதியாகக்காணப்படும்.

துயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.

கவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.

அல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.

சொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ?

இங்கு எந்தவிதமான பில்டப்புகளும் என்னால் ஆரம்பிக்கப்படவில்லை . மேலும் இந்த தலைப்பே கவிதை தான் தெரிவு செய்தார் மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் அவருடன் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் .மற்றது எனக்கு இந்த குயுக்த்தி எல்லாம் தெரியாது நண்பா .

Link to comment
Share on other sites

இதில்[size=5] ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை.[/size]..அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி![/size]

நான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

கவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை

Link to comment
Share on other sites

நான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

கவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை

நீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை ????? நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை ????? நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

Link to comment
Share on other sites

ரதி,

நீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள். இதற்குப்போய் ஏன் ரீச்சருக்கு சொல்லுவேன் என சின்னப்பிள்ளைப்போல்? உங்கள் பாலை இங்கு நிலைநிறுத்தி எதை சாதிக்கப்போகின்றீர்கள்?

கோமகன்,

நான் கற்பனையில் கருத்து கூறுவதாக கூறும் நீங்கள் எனது கருத்தை பார்த்து கவிதைக்கு அவமானம் ஏற்படும் என்று உங்கள் கற்பனைக்குதிரையையும் தட்டி விடுகின்றீர்கள்.

நான் எழுதிய கருத்தை அவர் நகைச்சுவையாக எடுத்திருக்கலாம் அல்லது ஒரு பொருட்டாக எடுக்காமலே விட்டிருக்கலாம். ஆனால், இதற்குள் ஏன் உங்கள் வியாக்கியானங்களையும் புகுத்துகின்றீர்கள்? அவர் எழுதி அனுப்பியதை இங்கு பதிந்தீர்கள் சரி. அத்துடன் உங்கள் சேவையை நிறுத்திக்கொள்ளலாமே. அவர் எழுதி அனுப்புவதை பதிவதோடு மட்டுமல்லாது அவராக உங்களை கற்பனை பண்ணி பதில் கருத்து எழுதுகின்ற சேவையும் தேவைதானா?

Link to comment
Share on other sites

ரதி,

நீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள்.

[size=5]நல்ல அறிவுரை[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.