Jump to content

யாழ்கள உறவு, அர்ஜூனின் தாயார் இயற்கை எய்தினார்.


Recommended Posts

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களுடன் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணாவினது அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!!

அன்னையை இழந்து துயருறும் அர்ஜுன் அண்ணாவுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் உங்கள் துயரத்தில் நாங்களும் இணைத்து கொள்கிறோம்.

உங்களின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயை இழந்து தவிக்கும் அர்சுனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும்

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவனால் கூட நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் எனில் ஒரு தாயின் இடமே!

ஆழ்ந்த அனுதாபங்களுடன், தங்கள் துயரில் பங்கு கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் அர்ஜுன் அண்ணா. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் துயருறும் அர்ஜூன் அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Highland Funeral Home

3280 Shepphard Ave. East

Scarborough, ON

Sunday July 29th from 5 pm - 9 pm

and Monday from 9 am - 10:30 am

இங்கு தான் அம்மாவை பார்வைக்கு வைக்கின்றோம் .

ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

[size=4] :([/size][size=4] :([/size][size=4] [/size][size=5]ஆழ்ந்த அனுதாபங்கள். அர்ஜுன் அண்ணா, உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய என் பிராத்தனைகள்![/size]

Link to comment
Share on other sites

Highland Funeral Home

3280 Shepphard Ave. East

Scarborough, ON

Sunday July 29th from 5 pm - 9 pm

and Monday from 9 am - 10:30 am

இங்கு தான் அம்மாவை பார்வைக்கு வைக்கின்றோம் .

ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் .

நாளை மாலை 6 மணியளவில் வருகின்றேன்

யாழ் கள கனடிய உறவுகள் வேறு எவரும் பார்க்க விரும்பினால் ஒன்றாகச் சென்று பார்க்கலாம். தனிமடலுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அர்ஜீன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு. அந்த தாய்க்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மையின் இழப்பு

தருகின்ற சோகம்

வாழ்வினில் என்றும்

வலியுடன் தொடரும்

சேய்மையிலிருந்தால்

தாய் மடி சுகமே!

துயரங்கள் கடந்து

நினைவுகள் சூடி

நலமது காண

விண்ணகமிருந்து

வாழ்த்திடும் ஆத்மா!

வாழ்த்திடும் அன்னையின் ஆத்மா!

அன்னையின் பிரிவால்

துயருற்றிருக்கும் யாழ்கள உறவான அர்ஜூன் மற்றும்

உற்றார் உறவுகளோடு ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்வதோடு

அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுகிறோம்!

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா,

அம்மாவின் இழப்பில் துயருறும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதுடன் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Gajen

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.