Jump to content

என்னை இசை கலைஞ்சன் ஆக உருவாக்கிய அற்புதமான பாடல்


Recommended Posts

உங்கள் mail ஐ ஒருக்கா பாருங்கள். :)

அருமையான படங்களுடன் வீடியோ காட்சியை உருவாக்கிய உங்களுக்கு நன்றிகள்.

காதல் நீங்கள் இணைத்த mp3 தற்சமயம் போதும்.......அத்துடன் நீங்கள் தந்த வீடியோ காட்சியை நான் upload பண்ண முயற்சிக்கிறேன்.........அதற்கு உங்கள் உதவி தேவைப்படும் ..............நிச்சயம் உங்களை மீண்டும் அழைப்பேன்..........தாயே......

ஒரு மணித்தியாலம் வெளியே செல்ல இருப்பதால் [முக்கியமான அலுவல்] மீண்டும் வருகிறேன் ..............நன்றி,நன்றி,நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

வரிகள், இசை, குரல் அருமை.

பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் படைப்புக்களம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் த.சூரியன் உங்கள் இசைப் பயணம் மேலும்,மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அண்ணா... இசைப்பயணத்தில் நீங்கள் மேலும் மேலும் உயரப்பறக்கவேண்டும் அண்ணா... முடிந்தால்,காலம் நேரம் சரிவந்தால் ஒரு இசை அல்பம் வெளியிட முயற்ச்சி செய்யுங்கள்...இல்லை செய்வோம்....நானும் இணைந்துகொள்கிறேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்ச்சூரியன். :)

உங்கள் முயற்சிகள், மேலும் சிறக்க பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இசையமைப்பு தமிழ்சூரியன், பாடியவிரின் குரலும் பாட்டும் மனதை தொட்டு செல்கிறது, வாழ்த்துகள் உங்கள் இசை பயணம் வெற்றியடைய. நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கூறி என்னக்கு ஊக்கமும், உற்சாகமும்,தந்த மனத்தால் நினைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..............

சுபேஸ் கூறியதுபோல் நாம் ஒருங்கிணைந்து ஓர் அல்பத்தை வெளியிடுவோம்.இது சம்பந்தமாக சுபேசுடன் மீண்டும் தொடர்புகொள்கிறேன்.

இன்னும் நிறைய பாடல்கள் என் வசம் உள்ளன............நேரம் கிடைக்கும்போது இங்கு இணைக்க முயற்சிக்கிறேன்..நவம்பர் மாதத்திற்காக

ஒரு இசைத்தட்டுடன் மினக்கட்டுக்கொண்டு இருக்கிறேன்..........என் இனிய யாழ் கள உறவுகளே நீங்களும் உங்கள் கவிதைகளையும் ,சிந்தனைகளையும் பாடல் வடிவமாக்க நினைத்தால்,விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.....நாம் எல்லோரும் இணைந்து எமது திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி எமது கலையையும்,இசையையும் இந்த புலம்பெயர் மண்ணில் இருந்து கொண்டு

வளர்க்க முயற்சிப்போம்.....இந்த தளத்தினை அமைத்து தந்த யாழ் களத்திற்கு மீண்டும் என் நன்றிகளை கூற விரும்புகிறேன்...........மீண்டுமொருமுறை இந்தப்பாடல் இந்த திரியில் இணைப்பதற்கு வழி செய்த என் அன்புச்சகோதரி காதலுக்கும் நன்றிகளும் ,பாராட்டுக்களும்....

Link to comment
Share on other sites

"என்னை இசை கலைஞன் ஆக உருவாக்கிய அற்புதமான பாடல்" என்ற தலைப்பில் உள்ளதால் பலருக்கு உங்கள் பாடல் இந்த திரியில் இருப்பது தெரியாமல் இருக்கும். எனவே உங்கள் அனைத்து பாடல்களையும் தென்னங்கீற்று பகுதியில் இன்னொரு திரி ஆரம்பித்து போடுங்கள். (இந்த பாடலை முதல் பாடலாக போடுங்கள்).

தலைப்பை "எனது இசையில் உருவாகிய பாடல்கள்:- தமிழ்சூரியன்" என்றோ அல்லது வேறு மாதிரியோ ஆரம்பிக்கலாம். முகநூலிலும் share பண்ண இலகுவாக இருக்கும்.

சுபேஸ் அண்ணாவுக்கும் பாராட்டுக்கள். அவரை போல் வேறு நபர்களும் முன்வந்து தமிழ்சூரியன் அண்ணா album வெளியிடுவதற்கு சேர்ந்து நின்று உதவி செய்ய வேண்டும். (சுபேஸ் அண்ணாவும் நன்றாக கவிதை எழுதக்கூடியவர். :))

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் TS அண்ணா. உங்கள் இசைப்பயணம் மென்மேலும் வெற்றிபெற்று நல்ல பல பாடல்களை எமக்கு தர நல்வாழ்த்துக்கள்...........!

பாடல் இணைப்புக்கு நன்றி துளசி.....!

Link to comment
Share on other sites

[size=5]இந்தப்பதிலை ஜீவா எனக்கு தனி மடலில் அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துக்கும் நன்றி [/size]

[size=5]கூறி இங்கு இணைக்க கடமைப்படிருக்கிறேன்..........[/size]

நன்றி அண்ணா.

உண்மையாக மிகவும் திறமையாக இசையமைத்துள்ளீர்கள் அண்ணா. பாடகரின் குரல்வளமும் நன்றாக இருக்கிறது.

சோசியல் நெட்வேர்க் இல் உங்கள் பாடல்களை தரவேற்றுங்கள் அண்ணா அது நிறையபேரிடம் சென்றடையும். எம்மவர்களின் புகழ் உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கணும் ஒரு தான் ஒரு சகோதரனாய்,தமிழனாய் ஆசை.

மேலும் மேலும் உங்கள் இசைப்பயணம் தொடர,சிறப்புற என் வாழ்த்துக்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

ஆம் ஜீவா அண்ணா கூறியது சரி.

தமிழ்சூரியன் அண்ணா,

நீங்கள் ஒரு இசையமைப்பாளராக உங்களுக்கென ஒரு முகநூல் வைத்திருப்பது, ஒரு website ஆரம்பிப்பது என்பன உங்கள் பாடல்களை பலரிடம் கொண்டு சென்று சேர்க்கும். ஏற்கனவே திண்ணையிலும் உங்களிடம் இந்த கோரிக்கை வைத்திருந்தேன்.

அதை விட யாழிலும் நீங்கள் உங்கள் பாடல்களை இணைத்துக்கொண்டு வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மண்ணை நேசிக்கும் இவரைப்போன்றவர்கள் வெளியேவரவேண்டும் .வாழ்த்துக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.