Jump to content

வெண்டைக்காய், மீன் கறி


Recommended Posts

வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல"

தேவையானவை:

250 கிராம் வெண்டிக்காய்

1 மேசைக்கரண்டி மிளகாய்தூள்

1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்

2 வெங்காயம்

2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்

1 தேக்கரண்டி சீனி

தேவையான அளவு உப்பு

செய்முறை:

1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள்.

2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.

3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும்.

5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.

குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் கறி. இதற்கு பெயர் "பன்டக்க தெல் தல".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்து பார்த்தனான் நல்லாதான் இருக்கு பக்கத்து வீட்டு பண்டாவுக்கு கொடுத்தனான் அவர் கறிம ரசாய் புத்த ஜையே என்றார்.

உடாங் சம்பல் போல் பண்டக்க தெல் தல என்று தலையங்கம் போட்டிருக்கலாம் பயத்தில தான் போடாம விட்டனிங்கலோ.

தமிழில் மட்டும் தான் பாண்டித்தியம் பெற்று இருக்கிறீங்க என்று நினைத்தனான் சும்மா சொல்ல கூடாது சிங்களத்தில் நல்லா பாண்டித்தியம் பெற்று தான் இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

எதுக்கு பிரச்சனை என்று தான் ;) பயம் எதற்கு ?? :roll: முடிந்த வரை சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது என் வழக்கம். 8)

சுண்டல் - எடுத்தேன்..ஆனால் யூ.எஸ்.பி காணவில்லை..தேடிகொண்டி இருக்கிறேன்.. :oops:

Link to comment
Share on other sites

செய்து பார்த்தனான் நல்லாதான் இருக்கு பக்கத்து வீட்டு பண்டாவுக்கு கொடுத்தனான் அவர் கறிம ரசாய் புத்த ஜையே என்றார்.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா அக்கா உங்கள் வெண்டிக்காய் மீன் கறிக்கு ?

நான்செய்து சாப்பிட்டு பாத்து சொல்றன் எப்படி இருக்குது என்று :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டைக்காய்' date=' மீன் கறி - "பன்டக்க தெல் தல"[/color']

தேவையானவை:

1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்

மாலைதீவுமீனுக்கு மாலைதீவுக்குத்தான் போகவேணும். சிட்னிமீன் எதாவது இருக்கா?

Link to comment
Share on other sites

மாலைதீவு மீன் ரின் இல் அடைச்சு சிட்னிக்கு வருவதில்லலயா? untitled1dv.png கந்தப்பு இப்படியே பொடிநடையாக சிட்னியை ஒருக்கால் சுற்றி வாங்கோ மாலைதீவு மீன் கிடைக்கும். :lol::lol:

Link to comment
Share on other sites

தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?

ஒபன் தமிழினிக்கடையா?

Link to comment
Share on other sites

ஓமோம் அந்த கடையில தான்...பென்ரித் ல இல்லை ;)

Link to comment
Share on other sites

தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?

ஓய் டுயா நம்ம டமிழினி கடை திறந்தது சொல்லவில்லையே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்

:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓமோம் அந்த கடையில தான்...பென்ரித் ல இல்லை ;)

இவ்வளவும் சொல்லுறதிலும் பாக்க எல்லாத்தையும் செய்திட்டு ஒரு பார்சல் கட் மூலையில போட்டா நம்மட கந்தர் கவ்விக்கொண்டு ஓடுவாரே ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் கந்தர் ம...பா ???

109 கேள்வீ கேக்கிறீர்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நன்றி தூயா அக்கா உங்கள் வெண்டிக்காய் மீன் கறிக்கு ?

நான்செய்து சாப்பிட்டு பாத்து சொல்றன் எப்படி இருக்குது என்று :P

பிள்ளை மறக்காமல் ஒரு பார்சல்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மாலை தீவுமீன் என்றால் மாசி .....சிட்னியில் மாசி இல்லாத தமிழ் சரக்கு கடை இல்லைய்ப்பா.....எல்லா தமிழ்கடைய்லும் இருக்குது ஆச்சி யிட்ம் சொல்லி செய்து சாப்பிடும்

Link to comment
Share on other sites

ஓய் டுயா நம்ம டமிழினி கடை திறந்தது சொல்லவில்லையே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்

:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol: நானும் வரட்டா சின்னப்பு? நீங்க அடுக்கி வைக்கும் ரின் களை எண்ணுவதற்கு. :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு வைத்திருக்கும் டின் மீன் டின்னில்லை, அதுக்கிள வெளினாட்டு குடிவகைகள் இருக்கும். கவனம் பிள்ளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் சொல்லுறதிலும் பாக்க எல்லாத்தையும் செய்திட்டு ஒரு பார்சல் கட் மூலையில போட்டா நம்மட கந்தர் கவ்விக்கொண்டு ஓடுவாரே ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் கந்தர் ம...பா ???

109 கேள்வீ கேக்கிறீர்

:evil: :evil: :evil:

என்ன சின்னப்பு நான் ஒரு கேள்விதான் கேட்டேன். அப்ப நான் ஒருதடவை சொன்னால் அது 109 தரம் சொன்னமாதிரியா?

Link to comment
Share on other sites

சின்னப்பு வைத்திருக்கும் டின் மீன் டின்னில்லை, அதுக்கிள வெளினாட்டு குடிவகைகள் இருக்கும். கவனம் பிள்ளை

:cry: :cry: :evil: சின்னப்பூஊஊஊஊஊஉ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்

:wink:  சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )

:wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:

என் வீரத்தில் சந்தேகம் வரக் கூடாது தான். அதுக்காக மூட்டை சுமக்கவா வைக்கின்றீர்கள்? :cry:

டண்ணை கல்லாவில் போட்டால் நான் கல்லாலே (தலையில்) போடுவேன். என்ன விளையாடுகின்றீர்களா? ஏற்கவே கழக நிதியில் கைவைத்தது என்று பிரச்சனை வேறு இருக்குது. மச்சானை வைத்து தமிழினியக்காவின் கடையை மூடவா பார்க்கின்றீர்கள்! :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஆகா சதி திட்டம் சதி திட்டம்!!! விழித்துக்கொள்ளுங்கள்!!!

Link to comment
Share on other sites

என் வீரத்தில் சந்தேகம் வரக் கூடாது தான். அதுக்காக மூட்டை சுமக்கவா வைக்கின்றீர்கள்? :cry:

டண்ணை கல்லாவில் போட்டால் நான் கல்லாலே (தலையில்) போடுவேன். என்ன விளையாடுகின்றீர்களா? ஏற்கவே கழக நிதியில் கைவைத்தது என்று பிரச்சனை வேறு இருக்குது. மச்சானை வைத்து தமிழினியக்காவின் கடையை மூடவா பார்க்கின்றீர்கள்! :evil: :evil: :evil:

:cry: :cry: குறுக்காலை போவார் எங்கை போனாலும் வந்து குளப்பிறாங்கள்

:evil: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

:cry: :cry: :evil: சின்னப்பூஊஊஊஊஊஉ

ஐ ஆம் வெரி சாறீ சுட்டீ ஆப்பு வச்சது நம்மட டமிழ் சகி அனித்தா கீதாவுக்கு நல்ல காலம் கந்தர் அவுட்டுவிட்டுட்டார்

கந்தர் கவுத்திட்டாய் மச்சான்

:cry: :cry: :cry: :cry: :cry:

கந்தருக்கு இப்பிடி முளை :? ஓய்ய்ய் சாட்றீ :evil: :evil: :evil: நீர் தான் உந்த :evil: :evil: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

:cry:  :cry: குறுக்காலை போவார் எங்கை போனாலும் வந்து குளப்பிறாங்கள்

:evil:  :twisted:  :twisted:  :twisted:

என் பேரம் பேசும் சக்தியை அவமதித்தால் தான் இந்த நிலைக்கு காரணம். எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் எதுவும் கிடைக்க விடமாட்டோம். அது செருப்படியாக இருப்பினும். :evil: :evil:

( என்ன :?: முஸ்லீம் காங்கிரஸ் வசனம் மாதிரிக் கிடக்குதோ? அடுத்த தேர்தலில் அவர்களோடு தானே கூட்டு :wink: :P )

Link to comment
Share on other sites

என் பேரம் பேசும் சக்தியை அவமதித்தால் தான் இந்த நிலைக்கு காரணம். எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் எதுவும் கிடைக்க விடமாட்டோம். அது செருப்படியாக இருப்பினும். :evil: :evil:

( என்ன :?: முஸ்லீம் காங்கிரஸ் வசனம் மாதிரிக் கிடக்குதோ? அடுத்த தேர்தலில் அவர்களோடு தானே கூட்டு :wink: :P )

கிளிஞ்சுது போ அண்டைக்குப் பாத்தா நம்மட 10 :evil: பசிக்கொடுமையில அண்ணாசியின்ர தோலையும் அந்த காஞ்சுபோன் இலையையும் சாப்பிடுறார் (பாவம் 10 :evil: அல்லவோ ) உதிலை கிறில் ஆம்

:twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.