Jump to content

இளமையெனும் பூங்காற்று - ஒரு இசை அலசல்


Recommended Posts

இளமையெனும் பூங்காற்று - ஒரு இசை அலசல்

இந்தப்பாடல் நேற்று மீண்டும் ஞாபகத்தில் வந்ததால் கிட்டாரை எடுத்து இதற்கான இசைக் கோர்வைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தேன். சுவாரசியமான அனுபவமாக இருந்தது. :rolleyes:

எண்பதுகளில் மிகப்பிரபலமான ஒரு பாடல்.. சிறீதேவியை உசார் பண்ணுவதற்காகவே இந்த ஹீரோ படம் எடுத்தார் என்று பேசிக்கொள்வார்கள்.. :lol: பாடல் காட்சியும் கிட்டத்தட்ட மல்லு மசாலா றேஞ்சில் இருக்கும்.. :icon_mrgreen: அதை இணைத்து வந்த நோக்கத்தைக் கெடுக்காமல் வேறு ஒளிக்காட்சியுடன் இணைக்கிறேன்.. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

இசை அண்ணா, இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடலை விட பாடலுக்கான instrumental இசை இன்னும் பிடிக்கும். தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

பாடலின் சுரக்கோர்வை C# (C-Sharp என்று வாசிக்கவும்) மைனர் அமைப்பில் பின்வருமாறு அமைகிறது..

C# D# E F# G# A B

ஆனால் வழக்கம்போல் பாடலுக்குள் வேறு சுரங்களையும் புகுத்தி இசைஜாலம் செய்கிறார் இசையமைப்பாளர். :rolleyes:

பாடல் கில்மா பாடல் என்பதால் ஒரு ரொமான்டிக் சூழ்நிலைக்காக உற்சாகமான மேஜரில் இல்லாமல் மைனரில் அமையப்பெற்றிருக்கிறது. :rolleyes:

பாடலின் பல்லவியும் அதன் பின்னணி கிட்டார் இசையும்.

[size=4]இளமையெனும் பூங்காற்று [/size]

------------- C# m-------------------- --E--

[size=4]பாடியது ஓர் பாட்டு [/size]

[size=4]---E------- ------F#------ --E--[/size]

[size=4]ஒரு பொழுது ஓர் ஆசை [/size]

[size=4]---E------- ------F#------ --E--[/size]

[size=4]சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் [/size]

[size=4]-----E-------- ----B------ -------C# m---[/size]

[size=4]ஒரே வீணை[/size]

[size=4]----C# m--- --B----[/size]

[size=4]ஒரே ராகம்... [/size]

----B----- C# m--

பேஸ் இசையுடன் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்ட பின்னணி இசை இது.. பாடலின் வெற்ரிக்கு மிகப்பெரிய பலமும் இதுவே.. :rolleyes:

(தொடரும்..)

Link to comment
Share on other sites

பாடலின் முதல் சரணத்திற்கு முந்திய இசை சாதாரணமாகவே போகும்.. இளையராஜாவுக்கு மிகப்பிடித்தமான suspended chords இந்தப் பாடலிலும் எட்டிப்பார்க்கிறது.. :D

[size=4]தன்னை மறந்து [/size]

-----C#m-------

[size=4]மண்ணில் விழுந்து [/size]

-----C#m-------

[size=4]இளமை மலரின் மீது [/size]

--C#m-- -C#sus2- -E-

[size=4]கண்ணை இழந்த வண்டு [/size]

----------E-------- -G#-

[size=4]தேக சுகத்தில் கவனம்[/size]

--------G#-------- --C# m--

[size=4]காட்டு வழியில் பயணம்[/size]

------C# m--------- --A--

[size=4]கங்கை நதிக்கு [/size]

------A------ --F#--

[size=4]மண்ணில் அணையா [/size]

-----F#---- ---B----- --C# m--

பாடலில் சகட்டுமேனிக்கு F# மேஜரை உபயோகித்திருக்கிறார்.. இதற்கு இந்த ஆங்கில ராகத்தில் இடமில்லை.. இந்தமாதிரி ராகம் கர்நாடக சங்கீதத்தில் இருக்கிறதோ தெரியாது.. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமையெனும் பூங்காற்று

எனக்கு உந்த பாட்டை கேட்டால் 60 துளி ரத்தம் செலவு :lol: .......காட்சியை பார்த்தனெண்டால்.....சொல்லிவேலையில்லை.....மன்னிக்கோணும் இளமையெனும் பூங்காற்றில் பாடல்வரிகளை விட இசையின் தூக்கல் ஆகா ஓகோ.

Link to comment
Share on other sites

இரண்டாவது இடையீட்டு இசைதான் வில்லங்கமானது.. :rolleyes: கிட்டார் பழக ஆரம்பித்த காலத்தில் இதன் Chords என்ன என்று அறிய தலையைப் பிய்த்துக்கொண்ட ஞாபகம் இருக்கிறது.. :D

நேற்று மீண்டும் இசையை உற்றுக்கவனித்தபோது இசைக் கூட்டுகளை பிரித்தறிய முடிந்தது.. :rolleyes: 2:09 நிமிடக் கணக்கிலிருந்து வரும் கிட்டார் இசையை இப்போது கவனிப்போம்..

Chords.. --C#m-- C#sus2-- --C#m-- C#sus2--

இசை: G# E D# E C# --- D# C# G# F# E

Chords: -C#m- -C#sus2- -C#m- -C#sus2-

இசை: G# E D# E C# --- D# C# A G# F#

Chords: -C#m- --A-- -----F#----

இசை: B A# A G# --- E G# B A# A G#

Chords: -----E------

மிகவும் சிக்கலான சுரங்களின் கலவை இது.. :rolleyes: வாத்தியப் பிரியர்கள் வாசித்து மகிழலாம்.. :icon_idea:

(முற்றும்.)

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகமூட்டிய துளசி, சுண்டல் மற்றும் குமாரசாமியண்ணைக்கு நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

சுத்த சூனியம் :wub:

பரவாயில்லை நந்தன்.. இசை என்கிற கடலில் நாங்களும் மேற்பகுதியை மட்டும்தான் சுரண்டுறம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த சூனியம் :wub:

யோவ்.....இஞ்சையும் உதுதான்.......வெளியிலை காட்டிக்கொள்ளாமல் தெரிஞ்சமாதிரி எழுதுறதுதான் இப்பத்தையான் பாஷன் :huh::D

Link to comment
Share on other sites

யோவ்.....இஞ்சையும் உதுதான்.......வெளியிலை காட்டிக்கொள்ளாமல் தெரிஞ்சமாதிரி எழுதுறதுதான் இப்பத்தையான் பாஷன் :huh::D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பி இசை;

நீங்கள் எழுதின ABCDFGHIJK ......... ஐ இதைவிட கொஞ்சம் விளக்கமாக, இன்னும் பல படி குறைந்து எழுத முடியாதோ?

Link to comment
Share on other sites

யோவ்.....இஞ்சையும் உதுதான்.......வெளியிலை காட்டிக்கொள்ளாமல் தெரிஞ்சமாதிரி எழுதுறதுதான் இப்பத்தையான் பாஷன் :huh::D

அது !!!

Link to comment
Share on other sites

அம்பி இசை;

நீங்கள் எழுதின ABCDFGHIJK ......... ஐ இதைவிட கொஞ்சம் விளக்கமாக, இன்னும் பல படி குறைந்து எழுத முடியாதோ?

ம்ம்ம்.. எழுதும்போது யோசித்ததுதான்.. :unsure: ஆனால் எப்படிக் குறைக்கிறது? :rolleyes:

Link to comment
Share on other sites

நுணா.. இணைப்புக்கு நன்றிகள்.. இவரின் காணொளிகளைப் பார்ப்பேன்.. :rolleyes:

இந்தப் பாடலை அரை சுருதி கூட்டி D யில் வாசிக்கிறார். சில Chords நாம் சிந்தித்ததற்கும் இவருடையதுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. :rolleyes: இளையராஜா வந்துதான் பிணக்கைத் தீர்த்துவைக்க வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

இவ்வளவு விளக்கமில்லை.

ஆனால் மீண்டும் கோகிலா,நீயா,இளமை ஊஞ்சலாடுகின்றது ,குரு ,பகலில் ஓர் இரவு ,நிழல்கள் இன்னும் பல இப்படியே இரவு கழிகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இசையமைக்க... இத்தனை விசயங்கள் உள்ளதா?

நல்ல பாடல். அதனை... பிரித்து மேய்ந்தது தான்... புரியவில்லை இசை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்.....இஞ்சையும் உதுதான்.......வெளியிலை காட்டிக்கொள்ளாமல் தெரிஞ்சமாதிரி எழுதுறதுதான் இப்பத்தையான் பாஷன் :huh::D

smiley7259.gif சரிதான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களில் பல உன்னதமான கருத்துக்களையும், ஆக்கங்களையும் உள்ளடக்கிய யாழ் இணையம, தற்போது காமாசோமா இடுகைகளை இட்டு நிரப்பும் ஒரு இணையத்தளமாக மாற்றமடைந்துள்ளதுக்கு இவ்விடுகையும் ஒரு சாட்சி. இப்படியான இடுகைகள் தேவையில்லை என்பதை நான் கருதவில்லை, ஆனால் எல்லா இடுகைகளும் இப்படியே இருந்திடல்வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்களுக்காகவே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தூரிலை புத்தர் சிலை முளைத்தது, பண்டத்தரிப்பிலை பள்ளிவாசல் முளைத்தது என்னும் செய்திகளை... வாசித்து, பிறசரை கூட்டச் சொல்கிறீகளா... எழுஞாயிறு. :D

Link to comment
Share on other sites

காம சோம இடுகைகளை பலர் கள்ளத்தனமாக போய் மற்ற இணையங்கள பாக்குறாங்க அவங்களுக்காக நாங்க அத இங்க கொண்டுவந்து போடுறம் அம்புட்டு தா :D

Link to comment
Share on other sites

இசை இந்தப் பாட்டை கீ போட்டில் வாசிக்க அதற்கான கோட்ஸ் எங்காவது கிடைக்குமா? தமிழ்ப் பாடசாலை நிகழ்வு ஒன்றிற்கு வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.