Jump to content

" கனாக்காணும் கனவுகள் "


Recommended Posts

Sad-Dreams.jpg

Sad-Dreams.jpg

தினமும் என் இராப்பொழுதுகள்

விட்டுச்செல்லும் கனவுகளில்,

ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும்

அடிக்கடி கனவில் வரும்!

நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட

சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்!

சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும்

சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும்

என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின்

இதமான தேகச்சூடும்,

என் தோளில் பரவிநின்ற

அழகான அவள் கூந்தலும்,

அதனினிய வாசமும்,

எம் புன்சிரிப்பும்...

எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை

பொறாமைப்பட வைத்திருக்கும்!

உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை

மனதோடு ரசித்துக்கொண்டிருந்த...

என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள்,

கழிந்துபோன நாளிகைகளில்...

விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல்

உணர்த்துகின்றன... அனைத்தும் கனவுகளென!!

வெறுமைகளாய் தனிமையில் ஆரம்பிக்கும் என் காலைகள்!

இப்பொழுதும் என்முன்னே சிரிக்கின்றன... அதே பூக்கள்!!

[size=5]கவிதையின் கவிதைகள் .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உண்மை அன்பு...

Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

Link to comment
Share on other sites

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உணமை அன்பு...

எசப்பாட்டுப் பாடிய சுபேசுக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

விரைவில் வீர நடை போட

காத்திருக்கிறது களம் ,

கவிதை வா

வந்து தை !!

எனக்கும் ஏறத்தாள இதே சாரம்சத்தில் மின்னஞ்சல் வந்திருந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...
Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

Link to comment
Share on other sites

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

Link to comment
Share on other sites

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் .

என்னதான் சொல்லமாட்டார்கள்!!

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த குமாரசாமி அண்ணை , நந்தன்26 , அலைமகள் , யாயினி , தும்பளையான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

Link to comment
Share on other sites

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.
Link to comment
Share on other sites

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.

ஒரு ஊகத்தில எப்பிடிப் பிள்ளை சொல்லுவியள் ?? இது மற்றவையளுக்கு சீனி சாப்பிட்ட மாதிரியல்லோ இருக்கப்போகுது ??

Link to comment
Share on other sites

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=5] [/size][size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

Link to comment
Share on other sites

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

Link to comment
Share on other sites

[size=4]கவிதை அழகான கனவுகள் கனவினில் வளர்க்கிறார். கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்.

கோமகன், கவிதையை மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள். நான் யாழில் வருவது மிகக் குறைவென்றாலும் உங்கள் அனைவருடைய படைப்புக்களைத் தவறாமல் வாசிப்பேன்.[/size]

[size=4]ஏன் நான் எழுதுவது இப்படி வருகிறது.?[/size]

Link to comment
Share on other sites

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

:lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.