Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

புலத்துக்கு வரும் மாப்பிள்ளைகளுக்கு புலத்தில் நடைமுறைகள், போன்ற விஷயங்களை அவர்களது மனைவியர் தான் சொல்லிக்கொடுப்பார்கள். வங்கி, மற்றும் அலுவல்களை பெண்களே பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்கள் வாகனம் ஓட்டக்கற்று இருப்பார்கள். அங்கே படித்து, நல்ல வேலையில் இருந்து வந்து, இங்கு நல்ல வேலை எடுக்கத் தாமதம் ஆகலாம். அதுவரை மனைவியின் சம்பளம் தான் குடும்பச் செலவை சமாளிக்கும். வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க நேரிடலாம்.

இப்படியான விஷயங்கள் ஆண்கள்தான் குடும்பத் தலைவன் என்ற வகையில் நாம் வளர்க்கப் படும் போது, ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு கடினமாக இருக்கும். இது போன்ற விஷயங்கள் இடைவெளியை ஏற்படுத்த காரணமாகிறது.

எனக்கு தெரிந்த ஒருவர், அங்கே மருத்துவம் படித்து, பின்னர் இங்கு மணமுடித்து வந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்.

எல்லோருக்கும் சரிவராது என்று சொல்லமுடியாது.

மேலும், முற்போக்கு சிந்தனையுள்ள, படித்த இன்றைய இளையவர்கள் பாவித்த, சரக்கு என்றெல்லாம் கதைப்பதில்லை. ஒருவர் காதலித்து ஏமாந்தால் அதை காரணம் காட்டி நிராகரிப்பதெல்லாம் பழமை வாதிகள் தான்.

அதற்காக அலைபாயும் மனம் கொண்டு பலருடன் சோரம் போனவர்களை கல்யாணம் கட்ட தயாராக இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலும், முற்போக்கு சிந்தனையுள்ள, படித்த இன்றைய இளையவர்கள் பாவித்த, சரக்கு என்றெல்லாம் கதைப்பதில்லை. ஒருவர் காதலித்து ஏமாந்தால் அதை காரணம் காட்டி நிராகரிப்பதெல்லாம் பழமை வாதிகள் தான்.

அதற்காக அலைபாயும் மனம் கொண்டு பலருடன் சோரம் போனவர்களை கல்யாணம் கட்ட தயாராக இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை.

கண்டதும் புணர்ந்து வாழ்ந்த காலம் ஆதிகாலம். பகுத்தறிவு விருத்தியடைய முன்னான விலங்கு நிலைக்காலம். இப்பவும் அப்படி ஆக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதையெல்லாம் முற்போக்கு என்று வரையறுப்பது தான் பிற்போக்குத்தனமானது.

ஒன்றை பாவிச்சது.. பாவிக்காதது என்று பிரிக்கிறது.. வெறுக்கிறது.. விரும்பிறது.. அது தனிமனித சுதந்திரம். அதில் முற்போக்கு பிற்போக்கு என்ற பித்தலாட்ட வாதங்கள் அவசியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

பாவிச்ச சரக்கை வைச்சு.. பாவிக்க விருப்பப்படுறவை அது அவைட சுய விருப்பம். அது முற்போக்கு கிடையாது. அதேபோல் சில இடங்களில் மனைவிமாரை.. கணவன்மாரை பரிமாறிக் கொள்வார்கள். அது கூட.. உங்களில் சிலருக்கு முற்போக்காக தோன்றலாம். அது ஆதிகால கண்டதும் புணரும் காலந்தொட்டான விடயங்கள் தான்..! ஆக மொத்தத்தில்.. இந்த விடயத்தில் எதுவுமே முற்போக்கு இல்லை. எல்லாமே ஒரு வகையில்... ஆதியான விலங்கு நிலை தான்..! :icon_idea::lol:

இவரிடம் இல்லாத ஒன்று வெள்ளையிடம் இருந்திருக்கிறது........

அது அன்பு ஆக கூட இருக்கலாம்.

ஓடினத்தட்கான காரணத்தை அந்த பெண் கூறிய பின்புதான். நாம் சரியா? தவறா? என்ற வாத்தத்தை தொடங்கலாம்.

அப்ப அந்த வெள்ளையிடம் இல்லாத ஒன்று காப்பிலிட்ட இருந்தா.. அந்த வெள்ளையிட்ட இருந்து ஓட்டமா..???!

வாழ்க்கையே ஓட்டமுன்னா எங்க போய் நிலைக்கிறது.. நிற்கிறது.. இளைப்பாறுறது. எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனசோட உள்ளவையோட வாழ்வதிலும் அவர்களை விலக்கி வைப்பது மற்றவர்களுக்கு நிம்மதி. :icon_idea::)

இவ்வளவுக்கும் அந்த வெள்ளைக்காரன் விரட்டி விட்டிருப்பான்.. சுண்டு..! :lol::D

Link to comment
Share on other sites

அப்பிடி போடுங்க நெடுக்க்ஸ் அண்ணா

நாங்கலாம் கட்டாம இருந்தாலும் இருப்பம் பட் பாவிச்சத பாவிக்க நாங்க ஒண்டும் தியாகிங்க கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதும் புணர்ந்து வாழ்ந்த காலம் ஆதிகாலம். பகுத்தறிவு விருத்தியடைய முன்னான விலங்கு நிலைக்காலம். இப்பவும் அப்படி ஆக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதையெல்லாம் முற்போக்கு என்று வரையறுப்பது தான் பிற்போக்குத்தனமானது.

ஒன்றை பாவிச்சது.. பாவிக்காதது என்று பிரிக்கிறது.. வெறுக்கிறது.. விரும்பிறது.. அது தனிமனித சுதந்திரம். அதில் முற்போக்கு பிற்போக்கு என்ற பித்தலாட்ட வாதங்கள் அவசியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

பாவிச்ச சரக்கை வைச்சு.. பாவிக்க விருப்பப்படுறவை அது அவைட சுய விருப்பம். அது முற்போக்கு கிடையாது. அதேபோல் சில இடங்களில் மனைவிமாரை.. கணவன்மாரை பரிமாறிக் கொள்வார்கள். அது கூட.. உங்களில் சிலருக்கு முற்போக்காக தோன்றலாம். அது ஆதிகால கண்டதும் புணரும் காலந்தொட்டான விடயங்கள் தான்..! ஆக மொத்தத்தில்.. இந்த விடயத்தில் எதுவுமே முற்போக்கு இல்லை. எல்லாமே ஒரு வகையில்... ஆதியான விலங்கு நிலை தான்..! :icon_idea::lol:

--------

மனிதன் திடீரென... ஆஸ்பத்திரியில், பேபியாய் பிற‌க்கவில்லை.

குரங்கிலிருந்து வந்தவனே... மனிதன்.

அவனும்... இரு கால் உள்ள, விலங்கு.

நாம‌, பாதி ம்மனிதன், ப்பாதி வுலங்கு.bleh.gif

Link to comment
Share on other sites

அந்த பையனுக்கு இப்போ நல்ல அழகான நல்லா படிச்சா தமிழ் பொண்ணு கிடைச்சிருக்கு

வெள்ளை நல்லா curryum சோறும் சாப்டிட்டு கலைச்சு விட்டு இருப்பான்

Link to comment
Share on other sites

பையங்க பருவால்ல பாதியாவது மனுஷத்தன்மை இருக்குறதால தான் இன்னும் தமிழ் பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுக்குறாங்க

Link to comment
Share on other sites

[size=4]வாழ்க்கை என்னும் பாடத்தை புத்தகத்தில் படிக்கமுடியாது. வாழ்ந்துதான் படிக்கலாம்.[/size]

[size=4]அதுதான் அதன் சிறப்பு.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பையனுக்கு இப்போ நல்ல அழகான நல்லா படிச்சா தமிழ் பொண்ணு கிடைச்சிருக்கு

வெள்ளை நல்லா curryum சோறும் சாப்டிட்டு கலைச்சு விட்டு இருப்பான்

சுண்டல்,

வெள்ளை என்று, சொல்வது....

ஐரோப்பியனைத்தான்... என்று, நினைக்கின்றேன்.

இங்கு, கிழடு கட்டை எல்லாம்.... கடைசிக்காலத்தில் கலியாணம் கட்டுவது....பிலிப்பைன்ஸ்... போன்ற கிழக்கிந்திய பெண்களைத்தான்.

காரணம்: அவர்கள் சமைக்கும் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள்.

அது, முக்கிய காரணமல்ல... இவைக்கு, ஐரோப்பிய பெண்ணைக் கட்டி மாரடிக்க முடியாது.

ஐரோப்பியப் பெண்கள், வீட்டில் ஆம்பிளை. தெருவில் பொம்பிளை.

Link to comment
Share on other sites

இப்போ தமிழ் பொண்ணுங்களும் அப்பிடி தானே Anna வீட்ட ஆத்துகாரர அடக்கி ஆளுராது வெளில போய் மற்ற ஆக்களோட கதைகேக்க சொல்லுறது...

ஐயோ அவர கேக்கணும்னு

Link to comment
Share on other sites

கிழக்கு தேச பொண்ணுங்க கிழவன்கள கட்டுறது அவங்களோட நாடு சிடிசன்க்கும் கிழவன் மண்டைய போட்டா சொத்துக்கும்

எல்லா நாடு பொண்ணுங்களுமே ஒரு குட்டையில ஊறின மட்டைங்க தான்

Link to comment
Share on other sites

கிழக்கு தேச பொண்ணுங்க கிழவன்கள கட்டுறது அவங்களோட நாடு சிடிசன்க்கும் கிழவன் மண்டைய போட்டா சொத்துக்கும்

எல்லா நாடு பொண்ணுங்களுமே ஒரு குட்டையில ஊறின மட்டைங்க தான்

[size=4]நீங்கள் பிரமச்சாரியாக வாழ முடிவெடுப்பீர்கள் போலுள்ளது :o [/size]

Link to comment
Share on other sites

:D

அப்பிடியே பாவிச்சதா பாவிகாததான்னு கல்யாணத்துக்கு முதல் எப்பிடி கண்டுபிடிக்கிறது தலீவா ?

உரசிபாத்து தான்னு சொல்ல வேணாம் :D

தோசையை திருப்பி போடுங்கோ சுண்டு :lol: . சுய ஒழுக்கம் ரெண்டுபக்கத்திலையும் வரவேணும் . இதுக்கெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு பாக்கவெளிக்கிட்டியள் எண்டால் பின்னடிக்கு உங்கடை பக்கம் சேதாரம் கூட . பறவாயில்லையோ :lol: :lol: :D:icon_idea: ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் எனது பிள்ளைகளை வைத்துத்தான் நான் எழுதணும்.

அப்புறம் சண்டைக்கு வரக்கூடாது விசுகு அண்ணா தன் பிள்ளை பற்றித்தான் எழுதுவார் என்று.

என் பிள்ளைகளுக்கு ஊரில் செய்ய எனக்கு விருப்பமில்லை. காரணம் கலாச்சார இடைவெளி.

இதை அவர்களிடமே நான் சொல்லியுள்ளேன்.

(எனது மூத்த மகனுக்கு தாயைப்போல் தனக்கு எல்லா பணிவிடையும் செய்து தருமாப்போல் பெண் வேண்டுமாம். காலம்தான் பதில் சொல்லணும். குறைந்தது இன்னும் 5 அல்லது 6 வருடமாவது போகட்டும்)

அடுத்து திருமணம் என்பது அவர்களது விருப்பப்படியே தான் நடக்கணும். இதையும் அவர்களிடம் சொல்லியுள்ளேன்.

அடுத்து

திருமணம் செய்ய ஒரு பக்குவம் வரவேண்டும். அது அவர்களுக்கு வந்தபின்பே அதை அவர்கள் செய்ய நான் அனுமதிப்பேன். இதையும் அவர்களிடம் சொல்லியுள்ளேன். காரணம் பாதிக்கப்படப்போவது எனது பிள்ளை மட்டுமல்ல இன்னொருவரும்.

மற்றது

ஒரு அனுபவத்தை இன்னொரு அனுபவத்துடன் ஒப்பிட்டு வாழமுடியாது. உனக்கு பிடித்திருந்தால் விபச்சாரியானாலும் கண்ணகிதான்.

உனக்கு பிடிக்காவிட்டால் இராமன் ஆனாலும் இராவணன்தான்.

எனவே குடும்பம் நடாத்த நீ தயாராக முன் இந்த நிலைக்கு நீ வந்தாகவேண்டும்.

Link to comment
Share on other sites

[size=4]நீங்கள் பிரமச்சாரியாக வாழ முடிவெடுப்பீர்கள் போலுள்ளது :o [/size]

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

இனி நீங்க கலியாணம் கட்டிக்கலாம் சுண்டல்

எவன் என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை இனி....

Link to comment
Share on other sites

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

இது தெரியாமல் ஏன் சுண்டுறியள் சுண்டு :lol::lol: ?

Link to comment
Share on other sites

உன்னை யாராவது காதலிக்கவில்லை

[size=4]என்பதுக்காக கவலைப்பாடாதே அது

உன் வருங்கால மனைவியின்

தவமாகக் கூட இருக்கலாம்[/size]

Link to comment
Share on other sites

அட எங்கட அகூதா அண்ணாக்கும் நல்லா கடிக்க தெரிஞ்சிருக்கே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

உங்களைப்போலை தமிழ்ப்பெடியள் வீட்டிலையிருந்து இலையான் அடிக்கிற வளம் அங்கையில்லையெண்டு நினைக்கிறன்.ஐ மீன் கறுவலிட்டை

:D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

பின்ன இப்பிடியான பொண்டாட்டி இருந்தா இலையான் அடிக்க தானே தோணும்.... :D

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன இப்பிடியான பொண்டாட்டி இருந்தா இலையான் அடிக்க தானே தோணும்.... :D

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

இது...இது..இப்பிடியான வசனத்தைத்தான் உங்களைப்போலை ஆக்களிட்டையிருந்து கன நாளாய் எதிர்பாத்தனான்.கிடைச்சிட்டுது.கொப்பியும் பண்ணீட்டன்.நன்றிராசா. :D

Link to comment
Share on other sites

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

பிள்ளையார் மாதிரி ஆகாவிட்டால் சரி தான். :lol:

கல்யாணம் கட்டும் போது அப்படியிருந்து, கட்டின பின்னால் மாறினால் என்ன செய்வீங்க? :lol:

Link to comment
Share on other sites

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

[size=5]உண்மை தான் சுண்டு! அந்த ஆணின் முகத்தில எவ்வளவு சந்தோஷமும், அழகும் வழிகின்றதது!!!![/size]

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol::icon_idea:

[size=5]அந்த ஆணைப்பார்த்த வாழ்க்கையில எந்தப் பெண்ணுக்கும் நித்தாவே வராது!!![/size]

"[size=5]திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ச்சியக்கப்படுகின்றன"[/size] [size=5]என்பதில் எதுவித டவுட்டும் இல்லை, இல்லை, இல்லை!!!![/size]

Link to comment
Share on other sites

[size=5]அந்த ஆணைப்பார்த்த வாழ்க்கையில எந்தப் பெண்ணுக்கும் நித்தாவே வராது!!![/size]

கடைசிக் காட்சியில் அவரது சிரிப்பே உங்கள் நித்திரையைத் தொலைத்துவிடுமே! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே ஓட்டமுன்னா எங்க போய் நிலைக்கிறது.. நிற்கிறது.. இளைப்பாறுறது. எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனசோட உள்ளவையோட வாழ்வதிலும் அவர்களை விலக்கி வைப்பது மற்றவர்களுக்கு நிம்மதி. :icon_idea::)

இந்த விடயத்தி மிகக் கவனமாக இருக்கவேண்டும்...எல்லோரும் இந்த உலகத்தில் சமனாக இருக்கமுடியாது..ஒவ்வொருவர் ஒவ்வொரு விடயத்தில் அல்லது ஒவ்வொரு இயல்பில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்...கணவனும் மனைவியும் ஒருவரில் ஒருவர் அதைக் கண்டறிந்து பாராட்டவேண்டும்...எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனமுள்ள பெண்கள் இன்று மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கென்று வருபவர்கள் நாளை உங்களிடம் இல்லாத ஏதோ என்று இன்னொருவரிடம் இருப்பதை பார்த்து அங்கு போக நினைப்பார்கள்..பின்னர் அங்கிருந்து அவரிடம் இல்லாத இன்னொன்றுக்காக வேறிடம்...இப்பிடியே அலைபாயும் மனதுடன் அலையும் பெண்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டால் வாழ்க்கை நரகமாகிடும்...சும்மாவே பெண்களுக்கு அலைபாயும் மனம் என்பார்கள்..இதில எக்ஸ்றா அலைபாயிங் வேற சேர்ந்தால்... :lol:அன்பும்,பரஸ்பர புரிந்துணர்வும்,இருப்பதில் நிறைவும்,ஒருவரிடம் உள்ள குறையை மற்றவர் ஏற்றுக்கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வதும்தான் காலம் முழுதும் நிறைவான நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படை...ஒருவரிடம் உள்ள குறையை மற்றவர் சுட்டிக்காட்டுவதும்,ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் விட்டுக்கொடுப்பில்லாமல் இருப்பதும்,இப்படி அலைபாயும் மனதுடன் வாழ்வதும் ஒருபோதும் நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு உதவாது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.