Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

பிள்ளையார் மாதிரி ஆகாவிட்டால் சரி தான். :lol:

கல்யாணம் கட்டும் போது அப்படியிருந்து, கட்டின பின்னால் மாறினால் என்ன செய்வீங்க? :lol:

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

amazon இல ஒரு பொருள் வாங்கினாக் கூட.. திருப்பி அனுப்பலாம்.. பிடிக்கல்லைன்னா. ஆனால்.. இதில மட்டும் நம்ம சனம்.. கட்டிக்கிட்டே கிடன்னு சொல்லுறது அபந்தம்..! சுண்டு சொல்லுறது போல.. பிடிக்கல்லைன்னா.. பக் பண்ணிட வேண்டியது தான். அவங்களா நம்மள பக் பண்ணி அனுப்பினாலும் சந்தோசம். பக்கிங் செலவு மிச்சம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

சுண்டி இந்தக்கட்டத்துக்கு நித்திரை.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

அக்கா தங்கச்சி யாரா இருந்தாலும் மாபிளையோட choice.....பிடிச்சிருந்தா வாழலாம் பிடிக்காட்டி விட்டுட்டு போலாம் மனுஷாள் வாழ போறதே கொஞ்ச காலம் ஏன் கஷ்டப்பட்டு வாழனும்? யாரா இருந்தாலும் நம்ம.policy take it easy policy தான்

:D

யாரா இருந்தாலும் அழுது அழுது அலுத்து வாழுறது எனக்கு பிடிக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது:D :D

Link to comment
Share on other sites

பிடிக்காத மனைவியை pack பண்ணி அனுப்ப வேணுமெண்டால் நீங்கள் கட் பண்ண வேண்டி வரும்.. :D அதாவது மதம் மாற வேணும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

அங்கே இல்லாண்மை தொக்கி நிற்கின்றது. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

Link to comment
Share on other sites

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

[size=5]ஓமோம், நாங்களும் இருந்து பார்க்கத் தானே போகின்றோம் !![/size]

Link to comment
Share on other sites

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

எங்களுக்கு இல்லாமை என்ற சந்தோசம்.. சுதந்திரம்.. தவிர.. உங்களைப் போல.. இருந்தும் இல்லாமை என்ற அவஸ்தை அடிமைத்தனம்.. இல்லையே புத்து..! :lol::icon_idea:

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

நாங்க எங்க சொன்னம்.. மூஞ்சிப் புத்தகம் போகாதேங்க.. கடலை போடாதேங்கன்னு. நாங்க சொன்னாலும் அவை செய்யாமல் விடவா போகினம். என்ன யாழ்கவி அக்கா.. நீங்க இன்னும் ஒங்க காலம் போலவே பொண்ணுங்களப் பார்க்கிறீங்க. அவங்க பனையில ஏறி நொங்கு குடிக்கிற அளவுக்கு வளர்ந்திட்டாங்க..! நீங்க எல்லாம் தரையில கிடக்கிற நொங்கை வெட்டித் தந்தா குடிக்கிற ஆக்கள்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

நீங்க சொல்வது உண்மைதான் சுண்டல்.

இதுவும் இருக்கு.

இதுவும் இருந்தால் தான் நன்மை தீமை புரியும்.

காவல்துறை அலுவலகத்தில் காந்தி படமும் கள்ளன் படமும் இருப்பது போல்.

ஆனால் வாழ்க்கை என்பது வேறு.

அது எதிர்கால வாழ்க்கைக்காக சந்ததிக்காக

சகிப்புத்தன்மையோடு விட்டுக்கொடுப்புகளோடு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அரவணைப்பா வாழுவது.

இளம் ரத்தம் இருக்கும்போது அது சிலருக்கு தெரிவதில்லை. ஆட்டம் முடிந்து வயோதிபம் வரும்போது எம்மைச்சுற்றி எதுவுமில்லாமை புரியும்போது எல்லாமே காலம் கடந்திருக்கும்.

குறிப்பு :ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்.

நாங்கள் எவரும் இந்த வயதில் வானத்திலிருந்து குதித்து வரவில்லை. எல்லாம் கண்டே வந்தோம்.

Link to comment
Share on other sites

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

பாவம் சுண்டல், உங்கள் வாழ்க்கை இப்பிடி வீணாகப் போகுதே. நீங்களே குழிக்குள் போய் விழப் போகிறேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடலை போட்டால், உங்களோடு பழகுபவர்களும் கடலை போடுபவர்களாகத்தானே இருப்பார்கள்? கடலை போடுபவர்களோடு உண்மையான அன்போடு பழகும் பெண்கள் எப்படித் தொடர்ந்து பழகுவார்கள்? உங்களோடு பழகத் தொடங்கிய பின்னர், நீங்கள் கடலை போடுகிறீர்கள் என்று அறிந்ததும் அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். பிறகெப்படி நீங்கள் உண்மையான அன்போடு பழகும் பெண்களைத் தேட முடியும். பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அவர்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்களே உங்களை ஒதுக்கி விடுவார்கள். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆண்களில் அனேகர் பெண்களை வீட்டுவேலைக்கும் பிள்ளைபெற்றுக்கொள்வதற்கும் பாவிப்பதுதான் சரி என்று சொல்வார்கள். அத்தோடு சோமாலியப் பெண்களை எப்போதும் அதட்டிக் கொண்டிருப்பார்கள்.. இப்படியான மனநிலையில்தான் தமிழர்களில் ஒரு பகுதியினரும் இருக்கின்றனர். அப்படியான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்களைப் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பெண்கள் மணம்முடிக்கும்போது அவர்களுக்குத் தாழ்வுச் சிக்கல் வந்து பிரச்சினைகள் வருவதில் ஆச்சரியமலில்லை.

பி.கு. இரண்டாம் உலகப் போரிற்கு முன்னர் ஐரோப்பியர்களும் பெண்களை அடக்கியாண்டுதான் வந்தனர். தற்போதும் முடிவெடுக்கும் அதிகாரங்களை தகுதியுள்ள பெண்களுக்குக் கொடுக்க பின்னடித்துக்கொண்டுதான் உள்ளனர்!

Link to comment
Share on other sites

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

நீங்கள் எனக்கு நன்றி சொனதுக்காக நான் உங்களுக்கு விருப்பு வாக்கு போடேல :lol: . எங்கை இதுக்கு கும்பாபிசேகம் நடக்கப்போகுதோ எண்டு யோசிச நேரத்தில , குறுக்கால போன திரியை உங்கடை அருமையான கருத்தாலை நேராக்கி கொண்டு வந்து விட்டிருக்கிறியள் . அதுக்குத்தான் உங்களுக்கு பச்சை போட்டனான் :) . அதோட முக்கியமாய் இந்த பதிவுக்கு உங்கட கருத்தை எதிர்பாத்தன் . காசும் காசும் முட்டுப்பட்டு ஒருதற்ரை வாழ்க்கை அழியிறதையும் , புலத்து , தாயகத்து சொந்தங்கள் விடுபடக்கூடாது எண்டு பெடி பெட்டையளின்ரை வருங்காலத்தை நாசமாக்கிற அம்மா அப்பாக்களுக்கு இந்தப்பதிவும் , இதில வந்த கருத்துகளும் ஒரு மாத்தத்தை கொண்டு வருமெண்டால் மிச்சம் சந்தோசப்படுவன் ரதி அக்கை :) :) .

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

:D :D :D

Link to comment
Share on other sites

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

இப்பிடிப்பட்ட சில்லறையளுக்காக கலியாணப் பேச்சில அம்மா அப்பா சாதகப்பொருத்தம் பாக்கிறதைவிட , இரண்டு பக்கத்தின்ரை மருத்துவ அறிக்கையளை கேட்டால் என்ன :lol::icon_idea: ?? மாப்பிள்ளை எண்டால் வீரியமான உயிரணுக்கள் இருக்கா :lol: ? அவற்றை ஸ்பேர்ம் இன்ரை தகுதி தராதரம் ? ரெண்டு பக்கத்துக்கும் சீறோ பொசிற்றிவ் ( எச் ஐ வி ) தொற்று இருக்கா :lol: ?? எண்டு பலதையும் பத்தையும் மருத்துவ ரீதியா ஆராய்ஞ்சு சிக்கெடுத்து புலத்து தாயகத்து இளைஞர்கள் இளைஞிகள் கலியாணம் செய்தால் இந்த ஆளை ஆள் பொஸ் பண்ணிற அலுவலுகள் அவியாது எண்டு நினைக்கிறன் :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

இப்போலாம் பொண்ணுங்க மருத்துவ அறிக்கைய காசு கொடுத்ததும் எடுக்கிறாங்க....

இதுக்கு அவங்க அம்மா அப்பாவும் உடந்தை :D

கேட்டா உடன சொல்லுறது 1000 பொய்ய சொல்லி கட்டிகொடுகிறதில தப்பே இல்லியாம்

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.