Jump to content

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள்ளே வேறின மக்களும் பூசைகளில் கலந்து அன்னதானத்திலும் கலந்து கொள்வதுதான் வழமை.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட உண்மைகளை விசாரித்து அறிந்து எழுதுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

ஓ அப்பிடியா கஜன் ஒரு சின்னப் பிரச்சனைக்கா கோயிலைப் பூட்டி சீல் வைத்து அங்கு வேலை செய்த அத்தனை ஜயர்மாரையும்,நிர்வாக உறுப்பினர்களையும்,அவர்களது மனைவிமாரையும் கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒரு நாளுக்கு மேலாக வைத்திருந்து விசாரித்துப் போட்டு விட்டவங்கள்? இப்படி நடக்கவில்லை என சொல்ல வேண்டாம் உள்ளே போயிட்டு வந்த நிர்வாகத்து ஆள் தான் அரைவாசியை மறைத்துப் போட்டு மிச்சத்தை சொன்னவர்.

புலம் பெயர் நாட்டில் ஒருத்தரும் சாப்பாட்டு வழியில்லாமல் கோயிலுக்கு போகிறதில்லை அப்படியே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனாலும் சாப்பாடு கொடுத்தால் என்ன?...நிர்வாகம் அடிக்கிற காசில கொஞ்சத்தை அந்த மக்களுக்கு சாப்பாடாய் போட்டால் என்ன குறைந்தா போய் விடும்?...இந்த விடயத்தில் ஜெயதேவன் நட‌த்திற கோயில் பர‌வாயில்லை எந்த நேர‌ம் போனாலும் கோயிலில் சாப்பாடு இருக்குமாம் அப்படி இல்லா விட்டாலும் அங்கிருக்கும் அரிசி,மர‌க்கறியைக் கொண்டு சமைத்து சாப்பிட‌லாமாம்...தனிய இருக்கிற,பொறுப்புகள் கூடிய பெடியங்கள் அந்தக் கோயில் தான் போய் சாப்பிடுகிறவர்களாம்.

இங்கு சில பேர் கதை என்டால் ஒன்றும் இல்லாமல் இங்கு இருந்து கஸ்ட‌ப்படுபவர்களுக்கு உதவக் கூடாது என்ட‌ மாதிரி இருக்குது ஆனால் அவர்கள் தான் ஊருக்கு சேவை செய்பவர்களாம்...நாங்கள் கொடுக்கிற காசில் தான் கோயிலை நட‌த்தினம் அதில் கொஞ்ச‌த்தை அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்தால் என்ன?...வந்தவர் குடிகார‌ன்,தூச‌னம் கதைத்தவர் என்டால் அதை விட‌ வன்முறையைத் தானே கோயிலில் உள்ளவர்களும் செய்திருக்கிறார்கள்...குடிகார‌ருக்கும்,நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாச‌ம்?...வெட்கப்பட‌ வேண்டிய கேவலமான விச‌யம் இது...இங்கத்தைய கோயில்களீல் ஈலிங் அம்மன் கோயிலைப் பற்றி கேள்விபடும் விச‌யம் எல்லாம் கூடாமல் தான் இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்பிடியா கஜன் ஒரு சின்னப் பிரச்சனைக்கா கோயிலைப் பூட்டி சீல் வைத்து அங்கு வேலை செய்த அத்தனை ஜயர்மாரையும்,நிர்வாக உறுப்பினர்களையும்,அவர்களது மனைவிமாரையும் கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒரு நாளுக்கு மேலாக வைத்திருந்து விசாரித்துப் போட்டு விட்டவங்கள்? இப்படி நடக்கவில்லை என சொல்ல வேண்டாம் உள்ளே போயிட்டு வந்த நிர்வாகத்து ஆள் தான் அரைவாசியை மறைத்துப் போட்டு மிச்சத்தை சொன்னவர்.

கஜன்;

யாரிட்ட கேட்டால் மிச்ச அரைவாசியத்தன்னும் அறியலாம் என்றால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். - நீங்கள் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.

துண்டு துண்டா கதை கேட்டு ஒரே டேன்சன்னாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நடந்தது இதுதான்! நன்றிகள் இணைப்பிற்கு, ... இங்கு சிலர் ஏதோ தமக்கு தெரிந்தது போல் பலவற்றை எழுதுகிறார்கள் ... உண்மைகளை தயவுசெய்து அறிந்து எழுதுங்கள்!! மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சு போடாதீர்கள்!

சில மாதங்களுக்கு முன் இக்குடிகாரன் என்னிடமே ..! ...

.. உண்மை என்னவென்றால் ... கேபி சார்பான கும்பல் ஒன்று ஆலய நிர்வாகத்தை கைப்பற்ற பெரும்பாடு படுகிறது! இக்கும்பல் இவ்வாலயத்தால் நிர்வகிக்கப்படும் பல செயற்பாடுகளை கேபியை கொண்டு தாயகத்தில் கேபியின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது/சிலவற்றை கொண்டு வந்து விட்டது! ... ஆ.ஆ.ஆ.....GTVயிடம் கேட்டால் சொல்வார்கள் :icon_mrgreen:

வேல்தர்மா சொல்வது சரி என்று வைத்துக் கொண்டு நோக்கினால் கூட பிரித்தானிய சட்ட ஒழுங்கின் படி.. குடித்துவிட்டு வாறவரையோ எவரையுமோ அடிக்கவோ தள்ளிவிடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அவரை பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டு பத்திரமாக வெளியேற்ற அல்லது காவல்துறைக்கு அறிவிக்கவே இடமுண்டு. தனிநபர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க முடியாது. காவல்துறையே ஒருவரை அடிக்க முடியாத போது.. எப்படி ஒரு கோவில் நிர்வாகம் அடிக்க முடியும். ஒரு பொது தொண்டு ஸ்தாபனமான கோவில்கள் அவற்றிற்குரிய சட்ட ஒழுங்கை சரியாக கைக்கொள்ளவில்லை என்றால் அவற்றின் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் தானே.

இப்ப எல்லாம் செய்யும் தவறுகளை மறைக்க.. கேபி வந்திட்டான்.. கைப்பற்றப் போறான் என்ற கூக்குரல்களும்.. அச்சுறுத்தல்களும் தான் மிச்சம். ரூற்றிங் அம்மன் கோவில் தேர் எரிஞ்சதும் கோவில் மூடப்பட்டதும் கூட கேபியின் வேலையா இருக்குமோ..???! அந்தளவுக்கு கேபி செல்வாக்குள்ள ஒருவராக எல்லோ இருக்கிறார். அப்படிப்பட்ட கேபி இவற்றைக் கைப்பற்றி.. சட்ட ஒழுங்குக்குள் நின்று செயற்பட்டால் கூட அதுபறுவாயில்லை. அதற்காக காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிப்பது ஒட்டுமொத்த பிரித்தானிய சமூகத்திற்கும் இழுக்கு..! :icon_idea:

Link to comment
Share on other sites

ஓ அப்பிடியா கஜன் ஒரு சின்னப் பிரச்சனைக்கா கோயிலைப் பூட்டி சீல் வைத்து அங்கு வேலை செய்த அத்தனை ஜயர்மாரையும்,நிர்வாக உறுப்பினர்களையும்,அவர்களது மனைவிமாரையும் கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒரு நாளுக்கு மேலாக வைத்திருந்து விசாரித்துப் போட்டு விட்டவங்கள்? இப்படி நடக்கவில்லை என சொல்ல வேண்டாம் உள்ளே போயிட்டு வந்த நிர்வாகத்து ஆள் தான் அரைவாசியை மறைத்துப் போட்டு மிச்சத்தை சொன்னவர்.

புலம் பெயர் நாட்டில் ஒருத்தரும் சாப்பாட்டு வழியில்லாமல் கோயிலுக்கு போகிறதில்லை அப்படியே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனாலும் சாப்பாடு கொடுத்தால் என்ன?...நிர்வாகம் அடிக்கிற காசில கொஞ்சத்தை அந்த மக்களுக்கு சாப்பாடாய் போட்டால் என்ன குறைந்தா போய் விடும்?...இந்த விடயத்தில் ஜெயதேவன் நட‌த்திற கோயில் பர‌வாயில்லை எந்த நேர‌ம் போனாலும் கோயிலில் சாப்பாடு இருக்குமாம் அப்படி இல்லா விட்டாலும் அங்கிருக்கும் அரிசி,மர‌க்கறியைக் கொண்டு சமைத்து சாப்பிட‌லாமாம்...தனிய இருக்கிற,பொறுப்புகள் கூடிய பெடியங்கள் அந்தக் கோயில் தான் போய் சாப்பிடுகிறவர்களாம்.

இங்கு சில பேர் கதை என்டால் ஒன்றும் இல்லாமல் இங்கு இருந்து கஸ்ட‌ப்படுபவர்களுக்கு உதவக் கூடாது என்ட‌ மாதிரி இருக்குது ஆனால் அவர்கள் தான் ஊருக்கு சேவை செய்பவர்களாம்...நாங்கள் கொடுக்கிற காசில் தான் கோயிலை நட‌த்தினம் அதில் கொஞ்ச‌த்தை அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்தால் என்ன?...வந்தவர் குடிகார‌ன்,தூச‌னம் கதைத்தவர் என்டால் அதை விட‌ வன்முறையைத் தானே கோயிலில் உள்ளவர்களும் செய்திருக்கிறார்கள்...குடிகார‌ருக்கும்,நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாச‌ம்?...வெட்கப்பட‌ வேண்டிய கேவலமான விச‌யம் இது...இங்கத்தைய கோயில்களீல் ஈலிங் அம்மன் கோயிலைப் பற்றி கேள்விபடும் விச‌யம் எல்லாம் கூடாமல் தான் இருக்குது

ஓஒ அப்படியா ரதி. ''அவர்களது பிள்ளைகளையும்'' என்று சேர்த்து விடுங்கள். அப்பத்தான் கதை கிளுகிளுப்பாக இருக்கும்.

ஜெதேவன் நடத்திற கோவிலா?? எதோ ஜெதேவன் நடத்திற பிசினஸ் மாதிரி இருக்கு. கோவிலின் பெயரைக் குறிப்பிட்டால் ஏன் குறைந்து போய்விடுவீர்களா?

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர, வர... புலத்தில் உள்ள கோவில்.. சாமிகளும்,

புளட், புலி என கோஸ்டிச் சண்டையில் இறங்கிவிட்டார்கள்.

இதிலும்... பார்க்க, நாம் கடவுளை மறுக்கும்... பெரியார் திராவிடர் கொள்கையைப் பின் பற்றினால்... நல்லது போலுள்ளது.smiley-laughing024.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர, வர... புலத்தில் உள்ள கோவில்.. சாமிகளும்,

புளட், புலி என கோஸ்டிச் சண்டையில் இறங்கிவிட்டார்கள்.

இதிலும்... பார்க்க, நாம் கடவுளை மறுக்கும்... பெரியார் திராவிடர் கொள்கையைப் பின் பற்றினால்... நல்லது போலுள்ளது.smiley-laughing024.gif

இதில் பெரும் சிக்கல்கள் உள்ளன சிறி.

இந்தக்கோயில்கள் மீது அன்றிலிருந்து பலருக்கு கண் உள்ளது.

தலைவருக்கு கீழ் அவை கொண்டுவரப்பட்டபோது எதுவும் செய்யமுடியாதிருந்த பலர் இன்று நேரத்தையும் எமக்கிடையிலான பிளவுகளையும் பயன்படுத்தி அபகரிக்கவும் அதை சிறிலங்காவிடம் ஒப்படைக்கவும் முயல்கின்றனர்.

இதற்காகவே பல அராஐக முயற்சிகளும் நடைபெறுகின்றன. எமக்காக உழைத்த பலர் தற்போது இதற்கு ஈடு கொடுக்கமுடியாமலும் எம்மவரின் கேள்விகளுக்கு பதிலளித்து களைத்தும் ஒதுங்கிவிட்டனர்.

இன்னும் மீதியிருப்போர் ஒதுங்கியபின் எல்லாம் அவர்கள் நினைத்தபடி சுபமாக முடியும்.

நான் இது போன்ற திரிகளுக்கு சார்பாக எழுதுவதற்கு காரணம்

ஒன்றை செய்தல் நிர்வகித்தல் அல்லது ஒழுங்கமைத்தல் என்பதன் சுமை அதை செய்தவனுக்கே தெரியும். வெளியிலிருந்து முட்டையில் மயிர் புடுங்குவது என்பது எவரும் செய்யக்கூடியதே.

எனது பயமெல்லாம் எமக்காக உழைத்த உழைக்க தயாரான எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டு வருகின்றோம். இது எங்கு போய் முடியும் என்பதே.

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

[size=4]உலகிலேயே மிகப்பெரிய வர்த்த நிறுவனம் - வத்திக்கானில் தலைமையகத்தை கொண்ட மத அமைப்பு.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரும் சிக்கல்கள் உள்ளன சிறி.

இந்தக்கோயில்கள் மீது அன்றிலிருந்து பலருக்கு கண் உள்ளது.

தலைவருக்கு கீழ் அவை கொண்டுவரப்பட்டபோது எதுவும் செய்யமுடியாதிருந்த பலர் இன்று நேரத்தையும் எமக்கிடையிலான பிளவுகளையும் பயன்படுத்தி அபகரிக்கவும் அதை சிறிலங்காவிடம் ஒப்படைக்கவும் முயல்கின்றனர்.

இதற்காகவே பல அராஐக முயற்சிகளும் நடைபெறுகின்றன. எமக்காக உழைத்த பலர் தற்போது இதற்கு ஈடு கொடுக்கமுடியாமலும் எம்மவரின் கேள்விகளுக்கு பதிலளித்து களைத்தும் ஒதுங்கிவிட்டனர்.

இன்னும் மீதியிருப்போர் ஒதுங்கியபின் எல்லாம் அவர்கள் நினைத்தபடி சுபமாக முடியும்.

நான் இது போன்ற திரிகளுக்கு சார்பாக எழுதுவதற்கு காரணம்

ஒன்றை செய்தல் நிர்வகித்தல் அல்லது ஒழுங்கமைத்தல் என்பதன் சுமை அதை செய்தவனுக்கே தெரியும். வெளியிலிருந்து முட்டையில் மயிர் புடுங்குவது என்பது எவரும் செய்யக்கூடியதே.

எனது பயமெல்லாம் எமக்காக உழைத்த உழைக்க தயாரான எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டு வருகின்றோம். இது எங்கு போய் முடியும் என்பதே.

ஓம்... விசுகு, தெரியுது.

முன்பு, பலர் கோவில்களை கட்டப் பாடுபட்டவர்கள், இங்கும் ஒதுங்கி விட்டார்கள்.

இப்போது... கோவில்க‌ளில், தெருச்ச‌ண்டித்த‌ன‌மே... ஓங்கி நிற்கின்ற‌து.

இது, வ‌ருங்கால‌ச் ச‌ந்த‌தியை... சைவ‌ ச‌ம‌ய‌த்திலிருந்து வில‌க‌ச் செய்யும்... என்ப‌தில், ஐய‌மில்லை.

கோவில்களில்... நடக்கும், தெருச்சண்டியரை... இனங்கண்டு வெளியேற்ற வேண்டும்.

"மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெல்லாம்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகளை புலம்பெயர் தேசம்வரை காவிவரச்செய்தது,அவற்றுக்கு இங்கும் இடம்கொடுப்பது எங்களின் பிற்போக்குதனமான சமூகக்கட்டமைப்புக்கள் என்பதற்க்கு இதுவும் இங்கு எழுதப்பட சில கருத்துக்களும் சாட்சி..

இவளவு பெரிய உலகை படைத்த கடவுளுக்கு

தனக்கு கோவில் படைக்க தெரியாதா?

இவர்கள் மறைமுகமாக கடவுள் ஒரு முடம் என்றுதான் சொல்லவருகிறார்கள்.

இவர்களது சொந்த உறவுகள் பட்டினியால் வாடுகிறார்கள்.

உலகில் ஆப்ரிக்க நாடுகளில் சக மனித இனம் உணவின்றி சாகிறது. கோவில்களில் என்ன நடக்கிறது?

கோவில்களை உடைத்து எறிந்தால்தான் உண்மையான கடவுளை பூமியில் காணலாம்.

கள்வருக்கும் கயவருக்கும் கருணை இல்லாதவருக்கும் நல்வாழ்வு கொடுப்பதற்கே இந்த கோவில் இருக்கிறது.

அகூதா அவர்கள் எழுதியதுபோல் மாபியாவின் தலமைபீடம்தான் வத்திகான். அங்கே பணத்தை கொண்டு சென்றுவிட்டால் யாருக்கும் கணக்கு கேட்கும் அதிகாரம் இல்லை. பல சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் வக்கிரம் செய்த பாதிரிமாரை காப்பற்றிவருவதே இந்த வத்திகானதான்.

கோவில்களுக்குள் முடங்கி கிடப்பவர்களை முதலில் வெளியில் கொண்டுவரவேண்டும்.

கோவில் என்றாலே மூட நம்பிக்கையும்..... அடாவடித்தனமும்..... ஆடம்பரமும்.... சுயவிளம்பரமும்தான்.

இவற்றை விட்டால் கோவிலையும் முழுதாக விட வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

இது ஒரு மனவியாதி

நல்ல வைத்தியரைப்பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] //[/size]ஜெயதேவன் நட‌த்திற கோயில்// வெம்பிளியில் உள்ள சிவன் கோயில் . இங்குதான் சிவலிங்கத்துக்கு ஜயர் துடைப்பக்கட்டையால் பூசை செய்தவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

டென்மார்க் அம்மாவை

தமது வலைக்குள் கொண்டுவந்து அதட்குவரும் பணத்தில் ஒருபகுதியை போராட்டத்திற்கு பயன்படுத்தலாம் எனும் முயற்சி எனக்கு தெரிந்தவர்கள் மத்தியிலேயே நடந்தது.

ஒரு விபச்சாரி சாமி வேடம் போட்டால் அவளை தொலுரிக்கவேண்டுமே தவிர துணைபோவது போராட்டம் இல்லை என்று எனக்கும் அவர்குளுக்கும் வாக்குவாதம் வந்தது.

இவர்களும் வெறும் அருவருடி தனமாகவே இருந்தார்கள். இவர்களை புலிகள் என்று சொன்னால் அது இழுக்கு.

அம்மா கெட்டிகாரி...

இம்மி அளவும் அசையவில்லை. தான் சாமி புருஷன் பரிபாலனை பிரதமர் இதுபோதும் என்ருவிட்டாள்.

அவள் முப்பது நாளும் அருள் கொடுக்கிறாள். மாதவிலக்கு வந்தால் துண்டைகட்டிபோட்டு அருள் கொடுக்கிறாள். பக்தைகளுக்கு மாதவிலக்கு வந்தால் அங்கு போகமுடியாது. டென்மார்கவரைபோய் திரும்பி வந்த கூட்டமும் இங்கு இருக்கு.

இனி அம்மாவை நொந்து என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,

ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .

Link to comment
Share on other sites

அருஜ்ன் அண்ணா வந்தாலே களம் களை கட்டும். இங்கும் அதுவே நடக்கிறது.

தற்போதுதான் வேலைமுடித்து வீடு வந்தேன்.

தலைப்பு சம்பந்தமாக..

ஈலின் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்துடன் எனக்கு எதுவித நேரடித்தொடர்பும் இல்லை. எனது ஊரில் உள்ள கோவில் என்பதாலும் மனைவியின் வற்புறுத்தலால் அடிக்கடி விசிட் செய்வதாலும் (கடந்த 10-11 வருடங்களாக) ஒரு சில உறுப்பினர்களை அறிவேன். இக்கோவிலுக்கு வரும் வருமானமும் அதன் வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் அதன் தாயகம் நோக்கிய சேவைகளும் வெளிப்படையானவை.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவிலில் திருமணம் ஒன்றும் இனிதே நடந்து முடிந்துள்ளது. எல்லாமே வழமையாக உள்ளது.

மற்றும்படி எனது கருத்துகளால் யாரினதும் மனது புண்பட்டால் மன்னியுங்கள்.

நன்றி.

கோவிலில் தேவையற்ற வன்முறைகளை நான் வன்மையாக எதிர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,

ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம்

அதைச்செய்யுங்கள்.

அதைத்தான் தொடர்ந்து தங்களிடம் கேட்கின்றேன்.

அதை விட்டுவிட்டு புலத்து புலிகள் எல்லோரும் கள்ளர் என்பதையே எதிர்க்கின்றேன். எதிர்ப்பேன்.

Link to comment
Share on other sites

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/forum3/index.php?showtopic=92789

Link to comment
Share on other sites

இப்பிடியே நாங்க அடிபட்டு கொண்டிருக்க புலத்து கோயில்கள்ல நிர்வாகதில கொஞ்சம் கொஞ்சமா ஹிந்திகாரங்க நுழைஞ்சு கோயில் நிர்வாகத்தையே முழுசா கைபற்றாங்க

ஆக கோயில கட்டுறது நாங்க நடத்திறது அவங்களா வருது....

நாங்க ஒவொரு நவராத்திரிக்கும் கோயிலுக்கு போய் குஜராத் குமரிங்க கூட தாந்தியா ஆடிட்டு வருவம் என்னா.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789

நெல்லையனின் முதல் குற்றச்சாட்டு கேபி மேல் இருந்தது இப்ப முன்னால் நிர்வாகத்திற்கு மேல் இருக்குது இனி மேல் யார் மீது பழியைப் போடப் போகிறாரோ ஈலிங் அம்மனுக்குத் தான் வெளிச்சம் :unsure: ...ஆனால் இதிலிருந்து ஒன்று மட்டும் வெளிச்சம் தேசிய ஆதரவாளர்கள் அல்லது அப்படி தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் எந்தப் பெரிய பிழை செய்தாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே கதைக்க கூடாது.அவர்கள் பிழை செய்தாலும் சரி என்று தான் சொல்ல வேண்டும் அதே வேளை மாற்றுக் கருத்துக்கார‌ர் ஒரு சின்ன பிழை விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்குவோம் ^_^:(

Link to comment
Share on other sites

[size=4]குடித்து விட்டு எந்த மத வழிபாடுத்தலங்களுக்கும் (சைவ, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம்...) செல்வது அவமரியாதை. இப்படி வருவருக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்?, என்பதை மதவழிபாட்டு நிர்வாகிகள் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக சட்டத்தை கையில் எடுப்பது அதைவிட பெரியபிழை என்பதை எல்லோரும் ஏற்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக மேற்குலக சட்ட நடவடிக்கையில் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.[/size]

[size=4]'என்னிடம் பட்டியல் உள்ளது', '.... என நான் கேள்விப்பட்டேன்' என ஊகங்களில் விவாதிப்பது ஆரோக்கியமானது அல்ல. [/size][size=4]தனிப்பட்ட ஒருவரின் வலைப்பின்னலில் உள்ளதும் உத்தியோகபூர்வ செய்தி அல்ல.[/size]

[size=4]காவல்துறையின் தளங்கள் இல்லை அந்த நாட்டு ஊடகங்களில் வந்துள்ள செய்திகளே உத்தியோகபூர்வ செய்திகள். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.