Jump to content

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

வாழ்த்துக்கள் சுண்டல். கெதியில் ஒரு சுண்டிலை பிடித்து கரை சேரவும். :D

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

அன்பென்னும் வாழ்த்து மழையில் என்னை நனைத்து என்னை திக்குமுக்காட வைத்த என்றும் எனது நெஞ்சகளில் வீற்றிருக்கும் கள உறவுகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள்......

இந்த யாழ் களத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற வாசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள்

கருத்துகளால் மோதுபட்டாலும் யாழால் ஒன்றிணைந்து இருப்போம் :D

[size=1] [/size]

[size=1][size=4]நானும் சுண்டல் சின்னப்பெடியன் என்று நினைச்சன், ஏமாத்திப்போட்டார்[/size] :D[/size]

Link to comment
Share on other sites

உங்களோட கருத்துகள வாசிச்சு வாசிச்சு வளந்திட்டன் அண்ணா :

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு வாழ்த்து(க்)கள் என்ற தலைப்பினைப் பார்த்தபோது சுண்டல் கல்யாணம் கட்டப்போகிறரோ என்று நினைச்சிட்டேன்.

Link to comment
Share on other sites

என்னோட வரும்கால மாம்சுகாக நல்ல ஒரு வாழ்த்தை கூறிய நாடோடிக்கு நன்றிகள் :D

எல்லாரும் சுண்டல கல்யாணம் கட்டி வைச்சு நான் பொண்டாட்டி கிட்ட அடிவாங்கிறத பாக்க எவ்ளவு அசையா இருக்கிங்க.. முடியல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில்,பதியப்பட்ட கருத்தை நீக்கியுள்ளேன்.

சிரமத்துக்கு, மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா.இந்த நேரத்தில் ஜம்மு பேபியும் ஞாபகத்திற்கு வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்ட‌ல் :)

Link to comment
Share on other sites

சுண்டலு............... பொண்ணுங்க மெச்சிக்கிற ரைப்பில பேசணும் பதிவுங்கள போடணும் இன்னும் வளரணும் ஓக்கேயா :lol::D ?வாழ்துகள் அண்ணன் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க நெருங்கிய நண்பன்.. சுண்டலுக்கு வாழ்த்தோ வாழ்த்துக்கள்..! இன்னும் பல ஆயிரமாக கருத்துக்களும் கடலையும் பெருக வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுண்டல்....

ஆனாலும் அவுசு பெண்களை பற்றி அப்படி எழுதுகிறது பிடிக்கேல்லை, பெண்களைப் பற்றி எழுதுகிறவருக்கு எவன் பெண் கொடுப்பான். பிறகு எப்படி திருமண வாழ்த்து என்று ஓடி வந்தனீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சுண்டல்.. :)

எப்ப கலியாண சாப்பாடு போட போறீங்க எல்லாரும் திருமண வாழ்த்து சொல்ல அவசரபடினம் :lol:

Link to comment
Share on other sites

மீண்டும் நன்றிகள் உறவுகளே

அபி ஆஸ்திரேலியா க்கும் ஐரோப்பாக்கும் பாலம் போடலாம்னு இருக்கன்.... ஒழுங்கா இடையில உடையாம கட்டி முடிச்சா திறப்பு விழா யாழ் உறவுகளுக்கு சொல்லாமலா

:D

Link to comment
Share on other sites

பெண்களைப் பற்றி எழுதுகிறவருக்கு எவன் பெண் கொடுப்பான். பிறகு எப்படி திருமண வாழ்த்து என்று ஓடி வந்தனீங்கள்.

:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சுண்டல்

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்டா மச்சான்

என்ன மாரி முட்டை எறிவோமா அங்கை...ஞாவகம் இருக்கா உனக்கு......ஹா ஹா ஹா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹா மச்சி எங்க swisskkaa ?

Swiss போலீஸ் ஆ நினைச்சா பயமா இருக்குடா

ஒம் தலை அங்கை தான்

தலை ஆம் என்று ஒர் வார்த்தை சொல்லு இப்பவே போய் எறிஞ்சு போட்டு வாறேன் ஹா ஹா ஹா..

அது சரி ஜமுனா இப்பவும் சூப்பி போத்திலையா பாப்பா குடிக்கிறவன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.