Jump to content

எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீங்கள் குறிப்பிடும் 'மோசடி தமிழர்கள்' எவ்வாறு பெரும் பணம் உழைக்கின்றார்கள்? [/size]

[size=4]ஒரு உதாரணத்தை முன்வைத்[size=4]தா[/size][/size][size=4]ல் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். [/size]

கடன்மட்டை மோசடி ஒன்றே போதும்.. இந்த மோசடி மூலம் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து அதனைப் பின்னர் முதலீடு செய்து தற்போது சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் பலர் உள்ளனர்.

பிடிபடாமல் செய்தால் கெட்டித்தனம் என்று பாராட்டுவர்களும் நாங்கள்தானே.. வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கி என்ற கோஷத்துடன் நடப்பவர்களும் நாங்கள்தானே! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கடன்மட்டை மோசடி ஒன்றே போதும்.. இந்த மோசடி மூலம் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து அதனைப் பின்னர் முதலீடு செய்து தற்போது சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் பலர் உள்ளனர்.

[size=4][size=4]ஆம் விசா / மாஸ்டர் கடன் மட்டை மோசடி என்பது உலகில் இரண்டு பில்லியன் மோசடி நடக்கும் துறை. இது நிச்சயம் ஒரு தவறான துறை, எமது சமூகத்தில் எந்த பெற்றோரும் விரும்புவதில்லை தமது பிள்ளைகள் இந்த துறையில் ஈடுபடவேண்டும் என்று. [/size][/size]

[size=4][size=4]அதேவேளை [/size][/size][size=4][size=4]இதில் தமிழர்கள் தான் [size=4]கொடி[/size][/size][/size][size=4][size=4]கட்டி பறக்கின்றார்கள் என நிரூபிக்க முடியாது [/size][/size][size=4][size=4][size=4]ஆவணப்படுத்தப்பட ஆதாரமும் இல்லை. [/size][/size][/size][size=4][size=4][size=4][size=4]ஒரு சிலரின் பிழையான செய்கைகளும் சில மிகைப்படுத்திய கதைகளும் கூட தமிழர்கள் தான் இதில் முன்னிலையில் நிற்பதாக கூறுகின்றன. [/size][/size][/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4]ஆம் விசா / மாஸ்டர் கடன் மட்டை மோசடி என்பது உலகில் இரண்டு பில்லியன் மோசடி நடக்கும் துறை. இது நிச்சயம் ஒரு தவறான துறை, எமது சமூகத்தில் எந்த பெற்றோரும் விரும்புவதில்லை தமது பிள்ளைகள் இந்த துறையில் ஈடுபடவேண்டும் என்று. [/size][/size]

[size=4][size=4]அதேவேளை [/size][/size][size=4][size=4]இதில் தமிழர்கள் தான் [size=4]கொடி[/size][/size][/size][size=4][size=4]கட்டி பறக்கின்றார்கள் என நிரூபிக்க முடியாது [/size][/size][size=4][size=4][size=4]ஆவணப்படுத்தப்பட ஆதாரமும் இல்லை. [/size][/size][/size][size=4][size=4][size=4][size=4]ஒரு சிலரின் பிழையான செய்கைகளும் சில மிகைப்படுத்திய கதைகளும் கூட தமிழர்கள் தான் இதில் முன்னிலையில் நிற்பதாக கூறுகின்றன. [/size][/size][/size][/size]

எமில் சவுந்தரநாயகத்தின் "Trial by Television" இல் இருந்து நிறையக் கற்றுவிட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். <_<

Link to comment
Share on other sites

[size=4] [/size]

[size=4][size=4]'சட்டத்திற்கு உட்பட்ட' தொழிலில் முதலீடு செய்யும்பொழுது கனடாவில் எவ்வாறு அந்தப்பணம் வந்தது என ஆதார பூர்வமாக காட்டவேண்டும். அதாவது அதற்குரிய வருமான வரி பத்திரங்களை தாக்கல் செய்திருக்கவேண்டும். [/size][/size][size=4][size=4]அதையும் மீறி ஒருவர் 'கள்ள பணத்தை முதலீடு செய்தால்' முதலில் சட்டத்தை திருத்தவேண்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

எமில் சவுந்தரநாயகத்தின் "Trial by Television" இல் இருந்து நிறையக் கற்றுவிட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். <_<

[size=4]

இல்லை ஆறு டாலர் நைக்கி சப்பாத்தை வாங்கும்பொழுது நூறு டாலர் கொடுக்கும்பொழுது,

இரண்டு டாலர் மக் டானல்ட் சாப்பாட்டிற்கு எட்டு டொலர் கொடுக்கும்பொழுது,

[size=4]விசா கடன் மட்டையில் 23 வீத வட்டியை கொடுக்கும் பொழுது கற்றவை :D [/size][/size]

[size=4][size=4][size=4]எமிலை [/size][size=4]நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் இப்ப [size=4]நம்ம [/size][/size][/size][/size][size=4][size=4][size=4]ஹீரோ. :D[/size][/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]சில சுவாரசியமான பிரித்தானிய குற்ற தகவல்கள்:[/size]

[size=5]- Organised crime is a real problem that affects real people. Organised crime costs the UK between £20 and £40 billion every year – its impact is felt by the state, businesses, communities, families and individuals. ( [size=2]http://www.homeoffic...crime-strategy/[/size] ) [/size]

[size=5]■The illegal drugs trade in the UK generates about £8.5bn (or 1% of GDP)[/size]

[size=5]■UK financial institutions reported 14,500 suspicious transactions to police in 1999[/size]

[size=5]■52 murders (33 in London) in 1999 were thought to be linked to organised crime[/size]

[size=5]■56% of organised crime groups are involved in drug trafficking and of those, 79% are involved in money laundering.[/size]

[size=5]■There are 930 organised crime groups - or "core nominals" - in the UK.[/size]

[size=5]Of the 930 organised crime groups - or "core nominals" - in the UK, the [size=6]majority of these are indigenous, British-born gangs[/size]. By far the biggest business for all these gangs is drug smuggling, which accounts for 56% of illegal activity. Much of the crime which makes the headlines is a direct result of organised crime’s activities – a third of burglaries are carried out by drug addicts, says NCIS.[/size]

[size=5]http://news.bbc.co.u...crime/crime.stm[/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]இங்கிலாந்தில் வருடத்திற்கு அண்ணளவாக 200m தொடக்கம் 250 m வரையான பணம் கள்ள மட்டைகளால் இழக்கப்படுகின்றன எனவும் [/size][/size]அது தொடர்ந்தும் குறைந்து வருவதாக கூறப்படுகின்றது (google) .

[size=1]

[size=4]காரணம் புதிதாக அறிமுகப்படுத்திய பின் (P.I.N.)இலக்கமும் அதனுடன் சேர்ந்த மைக்ரோ சிப்பும் (chip) .[/size][/size]

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

Link to comment
Share on other sites

[size=4]இது இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. [/size]

[size=4]

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

[/size]

[size=1]

[size=4]மேலே நான் இணைத்த தகவல்கள் இவை ஆதாரம் அற்றவை எனவும் தமிழர்கள் திட்டமிடப்படட குற்றங்களில் பெரிதாக ஈடுபடுகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிபரங்களுடன் கூடிய ஆதாரங்களும் கிடையாது என்பதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பணக்காற வரிசையில் உள்ளோர் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவேலை செய்துள்ளோரே.

அந்தவகையில்தான் இவரையும் பார்க்கின்றேன். தமிழனாலும் முடியும் என்ற வகையில் பார்த்தால் தப்பு என்று சொல்லமுடியவில்லை.( தமிழனைச்சுத்தாமல் இருக்கும்வரை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் நல்லவர்கள் அதிகம் போலும் நாரதர்!

இப்போது கூட தெரியாத பெற்றோல் நிலையத்திற்குச் சென்றால் கடனட்டை பாவித்துப் பணத்தைச் செலுத்துவதில்லை. காசால் மட்டுமே செலுத்துவேன்.. எல்லாம் அனுபவம் கற்றுத்தந்த பாடம்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கூட தெரியாத பெற்றோல் நிலையத்திற்குச் சென்றால் கடனட்டை பாவித்துப் பணத்தைச் செலுத்துவதில்லை. காசால் மட்டுமே செலுத்துவேன்.. எல்லாம் அனுபவம் கற்றுத்தந்த பாடம்தான்..

நானும் காட்டால் காசு செலுத்துவது இல்லை

ஆனால் இங்கு எந்த பெற்றோல் நிலையத்திலும் தமிழர்களை நான் கண்டதில்லை.

Link to comment
Share on other sites

[size=4]ஒன்று: உங்கள் கடன் மட்டையில் நீங்கள் ஏதாவது பிழையான, நீங்கள் செலுத்தாத அறவீடுகள் இருப்பின் அந்த கடன் மட்டை நிறுவனத்திடம் முறையிடும்போழுது அவர்கள் அதை நீக்கி விடுவார்கள் .[/size]

[size=4]இரண்டு: நீங்கள் புதிய மட்டைகளை, பின் + சிப்ஸ் (PIN + Chip) உள்ள மட்டைகள் பாவிப்பது. [/size][size=4] மற்றையவர்கள் களவெடுப்பது வெகுவாக குறையும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒன்று: உங்கள் கடன் மட்டையில் நீங்கள் ஏதாவது பிழையான, நீங்கள் செலுத்தாத அறவீடுகள் இருப்பின் அந்த கடன் மட்டை நிறுவனத்திடம் முறையிடும்போழுது அவர்கள் அதை நீக்கி விடுவார்கள் .[/size]

[size=4]இரண்டு: நீங்கள் புதிய மட்டைகளை, பின் + சிப்ஸ் (PIN + Chip) உள்ள மட்டைகள் பாவிப்பது. [/size][size=4] மற்றையவர்கள் களவெடுப்பது வெகுவாக குறையும்.[/size]

ஒன்று: பிழையான அறிவீடுகளை பல மாதங்களுக்குப் பின்னர் நீக்கினார்கள். எனினும் அலைக்கழிந்த நேரத்திற்கும் மனவுளைச்சலுக்கும் ஒன்றும் கிட்டாது. நான் ஒருபோதும் debit card ஐ பொருட்களிற்கோ சேவைகளிற்கோ பாவிப்பதில்லை!

இரண்டு: குறைந்துதான் இருக்கின்றது. எனினும் குளோனிங் கில்லாடிகள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துத்தான் உள்ளனர்.

Link to comment
Share on other sites

ஒன்று: பிழையான அறிவீடுகளை பல மாதங்களுக்குப் பின்னர் நீக்கினார்கள். எனினும் அலைக்கழிந்த நேரத்திற்கும் மனவுளைச்சலுக்கும் ஒன்றும் கிட்டாது. நான் ஒருபோதும் debit card ஐ பொருட்களிற்கோ சேவைகளிற்கோ பாவிப்பதில்லை!

இரண்டு: குறைந்துதான் இருக்கின்றது. எனினும் குளோனிங் கில்லாடிகள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துத்தான் உள்ளனர்.

[size=4]ஒன்று : நீங்கள் கடன் மட்டையில் இருந்து டெபிட்டிற்கு தாவி விட்டீர்கள். பணத்தை டெபிட்டை வெளியே எடுக்கத்தான் வேண்டும். எனவே அங்கும் களவு நடக்கலாம். எனவே இது தீர்வாக இல்லை.[/size]

[size=4]இரண்டு: நூறு வீதம் எதையும் பாதுகாக்க முடியாது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகின்றது. அப்படி கில்லாடிகள் தமிழர்கள் மத்தியில் இருந்தால் அவர்களின் திறமையை சரியான வழியில் மாற்றலாம்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeremy Clarkson எனும் TV presentar ஒருவர் BBC TV யில் வேலை செய்கின்றார்.

ஒரு செக் தாளில் எனது பேங்க் அக்கௌன்ட் நம்பர், பேங்க் அடையாள நம்பர் உள்ள போது எதற்காக இவை ரகசியமானவை, கவனமாக வைத்திருக்க பட வேண்டும் என பீத்துகின்றனர் என சொன்னது மட்டும் இல்லாது, பத்திரிகை ஒன்றில் தனது முழு பெயர், விலாசம், பேங்க் அக்கௌன்ட் நம்பர், பேங்க் அடையாள நம்பர் போன்றனவட்டினை பிரசுரித்து முடிந்தால் மோசடி செய்து பாருங்கள் என்பது போல் சவால் விட்டிருந்தார்.

அவரது கருத்து சரியானதாக இருந்தாலும், ஒரு கில்லாடி செய்த வேலையினால் அவர் தனது தோல்வியினை £10,000 இழப்புடன் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

கில்லாடி செய்த வேலை, வேறு ஒன்றும் இல்லை: ஒரு தரும ஸ்தாபன நிறுவனத்தின் இணையத்தளத்திக்கு போய், ஒரு standing order படிவம் ஒன்றை இறக்கி, அதில் மாதம் £10,000 நன்கொடை எடுத்துக் கொள்ளுமாறு, Jeremy Clarkson கொடுத்திருந்த சகல விபரங்களையும் போட்டு அனுப்பி விட்டார்.

Dedit card cloning, கள்ள check வரலாம் என விழிப்புடன் இருந்த அவரால், இந்த standing order form எதிர்பார்த்திராத வகையில் வந்ததால் அந்த விடயத்தில் கோட்டை விட்டுவிட்டார்.

மேலும் £10,000 திருப்பிக் கேட்க முடியாத வகையில் தரும ஸ்தாபன நிறுவனத்தின் கையில் கிடைத்ததால், அதனை இழந்ததுடன், standing order form இணை cancel பண்ணவே பெரிய தர்ம சங்கடப் பட வேண்டியதாகி விட்டது.

கில்லாடிப் பய பிள்ளை, ஒக்காந்து யோசித்திருப்பார் போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமில் வீடியோ 45 நிமிடம் நீண்டது. நேற்று ஒரு நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன்.

இவர் அமெரிக்காவுடன் இலங்கையினை பிரித்து, வடக்கு, கிழக்கு பகுதிக்கு தன்னை ஆளுநர் ஆக்கினால், திருகோணமலையினை தருவதாகவும் பேச்சு நடத்தினார் என வீடியோ சொல்கிறது.

வெள்ளை உதவியாளர்கள், கார்கள், உல்லாசப் படகுகள், வெள்ளை பெண்கள் என அட்டகாசமாக வாழ்ந்திக்ருகின்றார்.

இவர் வடக்கு லண்டன் ஹென்டன் பகுதியில் வாழ்ந்தார். அவரது மனைவியின் பேட்டி கூட இனைக்கப் பட்டு இருந்தது. இவரது வாழ்வு சிறையிலேயே முடிந்தது.

அவரது கல்லறை கூட காட்டினார்கள்.

இலங்கையில் கூட பேச்சுவாக்கில் ஒரு தந்திரசாளியினைக் குறிப்பிடும் போது 'அவன் ஆள் பெரிய எமிலடா' என்பார்கள்..... விபரம் தெரியாமல்.

Link to comment
Share on other sites

[size=4]

எமில் வீடியோ 45 நிமிடம் நீண்டது. நேற்று ஒரு நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன்.

இவர் அமெரிக்காவுடன் இலங்கையினை பிரித்து, வடக்கு, கிழக்கு பகுதிக்கு தன்னை ஆளுநர் ஆக்கினால், திருகோணமலையினை தருவதாகவும் பேச்சு நடத்தினார் என வீடியோ சொல்கிறது.

[/size]

[size=1][size=4]உண்மையில் அமெரிக்கா அதை அன்று செய்திருந்தால்...ம். ம்.[/size][/size]

[size=1][size=4]

இவர் வடக்கு லண்டன் ஹென்டன் பகுதியில் வாழ்ந்தார். அவரது மனைவியின் பேட்டி கூட இனைக்கப் பட்டு இருந்தது. இவரது வாழ்வு சிறையிலேயே முடிந்தது.

[/size][/size]

[size=1][size=4]இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பற்றி தகவல்கள் உள்ளனவா? [/size][/size]

[size=4]விக்கியின் தகவல் படி இவரை ஒருவித மருந்து / போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அதன் மூலம் இறந்தார். ஒருவகையில் கொலை என்றும் பார்க்கலாம்.[/size]

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2012 at 2:43 PM, கிருபன் said:

Emil Savundra: The Prince of Con Men என்று ஒரு விவரணப்படம் பல வருடங்களுக்கு முன்னர் ITV இல் ஒளிபரப்பியிருந்தார்கள். அதனை மீளஒளிபரப்பு செய்தபோது பார்த்திருந்தேன்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

 

பகிர்வுக்கு நன்றி.. 

சீனாவை கூட ஏமாற்றியிருக்கிறாரே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

சீனாவை கூட ஏமாற்றியிருக்கிறாரே.. 

ஆள் பெரிய எமில் கள்ளன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.