Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22.05- கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் தென்றல் (கயிலின்பன்)

பாலச்சந்திரன் சிவகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.2001

 
 

2ம் லெப்டினன்ட் தமிழரசி

பாக்கியநாதன் நர்மதாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.2000

 
 

வீரவேங்கை ஈழமகள்

வேலுப்பிள்ளை தவேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.05.2000

 
 

வீரவேங்கை அகமகள்

நடேசபிள்ளை நேசவதனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.2000

 
 

லெப்டினன்ட் வேங்கை

சுப்பிரமணியம் சுரேந்திரறொசான்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.05.2000

 
 

மேஜர் கியூறி

துரையப்பா கோகிலா

அம்பாறை

வீரச்சாவு: 22.05.2000

 
 

கப்டன் கௌதமி

தம்பிப்பிள்ளை சசிகலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

லெப்டினன்ட் தமிழ்நிலா

இராசையா சுசீலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

லெப்டினன்ட் எழில்

தயாளன் கிரிஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் சுலோமினா

மகேந்திரன் புவிதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

வீரவேங்கை கார்மகள்

நடராசா சூரியகுமாரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

கப்டன் மந்தாயினி

யோகராசா கோமதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

கரும்புலி மேஜர் குமலவன்

சிவப்பிரகாசம் லுகாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

கப்டன் வனதேவன்

சின்னத்துரை மதிவேந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 22.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் பத்மகுயிலன்

கனகசபை குமணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.2000

 
 

லெப்டினன்ட் அன்புமலர்

கறுப்பையா யோகேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.05.1999

 
 

வீரவேங்கை சுமதி

திருநாவுக்கரசு நர்மதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.05.1999

 
 

வீரவேங்கை பிரசாந்தன்

கணேசமூர்த்தி கோணேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.05.1999

 
 

வீரவேங்கை தவச்செல்வன்

கோவிந்தன் சசிக்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 22.05.1999

 
 

லெப்டினன்ட் தமிழரசன்

இராமலிங்கம் சிறிதரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன்

இரத்தினசிங்கம் நவநீதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.1997

 
 

வீரவேங்கை பாண்டியன்

வினாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.1997

 
 

லெப்டினன்ட் யுதன்

கணபதிப்பிள்ளை மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.1994

 
 

2ம் லெப்டினன்ட் குருதேவன் (தவராஜ்)

வேல்நாயகம் மனோரஞ்சிதம்

அம்பாறை

வீரச்சாவு: 22.05.1994

 
 

வீரவேங்கை கேதீஸ் (பொட்டு)

செல்லத்துரை புனிதராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.05.1994

 
 

லெப்டினன்ட் கவி (இளமாறன்)

சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.05.1994

 
 

வீரவேங்கை அருள்

யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ்

கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.05.1989

 
 

வீரவேங்கை வள்ளுவன்

தம்பு ரவிநாதன்

மத்தொனி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.05.1989

 
 

வீரவேங்கை பைக் பைக் (செந்தில்)

கனகரத்தினம் சிறீகாந்தன்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.05.1989

 
 

வீரவேங்கை அகிலன்

சுப்பிரமணியம் நாகேந்திரன்

ஆயிலடி, நெடுங்கேணி, மன்னார்

வீரச்சாவு: 22.05.1989

 

லெப்டினன்ட் எட்றிச் (வெள்ளை)

சுந்தரம் கனகசுந்தரலிங்கம்

சுண்ணாகம், உடுவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.05.1988

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31   வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2463

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23.05- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை இசைச்சோழன்

யோகபாலன் தவக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.2000

 
 

லெப்டினன்ட் இளங்குயில்

கோணலிங்கம் சுரேஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.2000

 
 

லெப்டினன்ட் அமரன்

பெரியதம்பி தமிழமுதன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.2000

 
 

லெப்டினன்ட் மாங்கரன்

சீனித்தம்பி வரதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.2000

 
 

லெப்டினன்ட் அதிசுதன்

சின்னத்துரை பிறேந்திரதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.2000

 
 

மேஜர் எல்லாளன்

கதிர்காமு சுரேஸ்ராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் விவேகன்

செல்லத்துரை அரவிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1999

 
 

லெப்டினன்ட் பாரதி

சிவயோகம் கிருஸ்ணமாலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1997

 
 

வீரவேங்கை இசையமுது

கந்தசாமி கலாமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் ஆழ்வார்

கோணலிங்கம் ஆனந்தராசா

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1996

 
 

கப்டன் சிவத்துரை (சத்தியன்)

காசுபதி சத்தியகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1996

 
 

கப்டன் சூரியகுமார் (சூரி)

நல்லையா சத்தியசீலன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 23.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் றீகசுந்தரம்

பாலகிருஸ்ணன் நவஜீவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

வீரவேங்கை பரமஜோதி

வீரசிங்கம் மகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

வீரவேங்கை ஜெயந்தன்

அன்ரூ தேவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார்

கனகரட்ணம் கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சிவனேஸ்வரன் (நித்தி)

கந்தசாமி கோமகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

வீரவேங்கை குலோத்துங்கன் (குபேரன்)

கதிரமலை குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சின்னப்பன்

கந்தப்பிள்ளை சோதிநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.05.1995
 
 

கப்டன் ஜீவகன்

சிவராசா ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1995

 

 

லெப்டினன்ட் குலசேகரம் (யோகன்)

குமாரசிங்கம் ரவி

அம்பாறை

வீரச்சாவு: 23.05.1994

 

கப்டன் மதியழகன் (அரி)

ஏகாம்பரம் கெங்காதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1992

 
 

வீரவேங்கை தீசன்

மயில்வாகனம் ராஜா

அம்பாறை

வீரச்சாவு: 23.05.1991

 
 

வீரவேங்கை மன்சூர்

காத்தமுத்து ஜெகதீசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் ஜீவன்

சுந்தரலிங்கம் ரகுநாதன்

தென்னம்மரவடி, திருகோணமலை.

வீரச்சாவு: 23.05.1988

 
282.jpg

வீரவேங்கை நடேஸ்

வைத்திலிங்கம் கேதீஸ்வரன்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.05.1986

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  26   வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

24.05- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் கயலின்பன்

கந்தசாமி விஐயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2001

 
 

கப்டன் செந்தூரன்

முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை மூர்த்தி

தயாபரன் சுமன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 

லெப்டினன்ட் றீகவேந்தன்

தம்பிராசா கெங்காகரன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 
 

லெப்டினன்ட் ஜெசிதரன்

வேலப்போடி திருக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் வாசுகரன்

முத்தையா முருகன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 
 

லெப்டினன்ட் ஆர்த்தி

ஜெயக்குமார் யோகேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை அலையரசி

துரைசிங்கம் வினிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை இன்மொழி

செல்வராசா சிக்கினேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நிலவன்

தில்லையம்பலம் சுதாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.1998

 
 

கப்டன் கெனடிதரன்

அருளானந்தம் குவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

கப்டன் செம்மல்

சுந்தரலிஙகம் ரவி

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

லெப்டினன்ட் கதிரமலை (காமினி)

செல்வராஜா ஜேம்ஸ்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

லெப்டினன்ட் தீபன்

கனகசபை மோகனதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்)

வடிவேலு உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் விஜயபாமன்

மயில்வாகனம் தேவநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்)

அழகையா நாகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் அருவியன்

தம்பிராசா கணேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் மேகவண்ணன்

இராசசுந்தரம் தெய்வேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை அமுதரசன்

முத்துவேல் டிசாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை காசிவேலன்

சின்னத்தம்பி சித்திரவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சோழவன்

கந்தையா சிறிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சிவபாலன்

செல்லத்தம்பி சுவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சசிரேகன்

சிவராசா சிவரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சிவநாதன்

கமலநாதன் கமலராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்)

பாலிப்போடி காசிநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் முகிலா

தங்கராசா வளர்மதி 

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை சித்தா

சிவகுரு சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1997

 
 

மேஜர் ஈழமாறன்

கணபதிப்பிள்ளை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

கப்டன் எழிலன் (சாள்ஸ்)

கந்தையா இந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்)

கனகசபாபதி ஜெயராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் காந்திமதி

ஞானசேகரம் உதயசிறி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் பாபு

வேலுச்சாமி ஞானப்பிரகாசம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் சூரியன்

பாலசிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் உத்தமன்

கந்தசாமி நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் திருமகன்

மார்க்கண்டு ஜெனதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை இளவேந்தன்

செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை அல்லி

துரைச்சாமி சசிகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை துரையப்பன் (தாரகன்)

நடராசா சசிக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை முத்துச்சுடர்

மாரிதுத்து மாரியம்மா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 

 

வீரவேங்கை சீர்மங்கை

செல்லத்துரை மேரிலுமினா

வவுனியா

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை வேலமுதன் (வேலகன்)

முருகேசு சுந்தரலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1996

 
 

லெப்டினன்ட் சிறைவோன்

கந்தையா சக்திவேல்

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 24.05.1996

 
 

கப்டன் மருது (திவாகர்)

கந்தையா கைலாயநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 
 

கப்டன் சாஜகான்

லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 
 

லெப்டினன்ட் மணியரசன்

பொன்னம்பலம் ரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 
 

லெப்டினன்ட் சேகர்

காளிமுத்து மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 
 

ரவேங்கை இதயதீபன் (பரீத்)

ஏகாம்பரம் லிங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1992

 
 

கப்டன் நகுலன்

வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்

மீசாலை, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

வீரவேங்கை குட்டி (அசோக்)

செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன்

நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

லெப்டினன்ட் விக்கி

மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

வீரவேங்கை றிச்சாட்

செல்லத்துரை கிருபைராசா

பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.05.1987

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 52 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

25.05- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் இலக்கனா (முல்லை)

யோகநாயகம் பத்மாவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.05.2001

 
 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் குமரன்

சிவலிங்கம் செல்வகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

வீரவேங்கை ஈழமாறன்

ஜெயசேனா ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் விடிவெள்ளி

சங்குப்பிள்ளை சரஸ்வதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் மேனகா

இராமசாமி கோமளாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அருந்தா (அரவிந்தா)

இராசமணி இராசரூபி

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.2000

 
 

வீரவேங்கை சுதர்மினா

மாணிக்கம் பஞ்சவர்ணம்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 25.05.2000

 

வீரவேங்கை குழலினி

கணேஸ்வரன் கஜந்தனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

மேஜர் ஈழமணி

வெற்றிவேல் காண்டீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

கப்டன் நிலாவொளி

குமாரசூரியர் பிரதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் மன்னன்

தில்லைநாதன் ஜெயந்திரநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் சித்தன்

வேலுப்பிள்ளை சீலன் மன்னார்

வீரச்சாவு: 25.05.2000

 

மேஜர் சிந்து

பென்னையா ஜெயகாந்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 25.05.2000

 
 

கரும்புலி மேஜர் சதா

மாணிக்கம் கனகாம்பிகை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்.கேணல் பிரசாந்தன்

வின்சன் ஜெயச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் வர்ணன்

மரியதாஸ் விமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் சுருளி (நாயகன்)

சின்னத்துரை சத்தியானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் இன்மொழி

நடேசரத்தினம் வசந்தமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1999

 
 

கப்டன் செந்தாரணி

கிறிஸ்ரி அமலராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

லெப்டினன்ட் மடந்தை

அந்தோனிப்பிள்ளை அன்சலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

லெப்டினன்ட் அன்புக்குயில் (தர்மா)

இராசநாயகம் ஜெகதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்)

கோபாலகிருஸ்ன் கிரிதரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.1999

 
 

வீரவேங்கை ஈழத்தரசி

வேலாயுதம் காயத்திரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

கப்டன் தென்றல்

இராமநாதன் ரஞ்சித்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

கப்டன் நிதி

கதிரேசன் விஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

வீரவேங்கை இளமதி

சண்முகம் சாந்தகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1997

 
 

லெப்டினன்ட் வாணிதரன்

செல்லத்துரை செல்வம்

மன்னார்

வீரச்சாவு: 25.05.1995

 
 

வீரவேங்கை வனதேவன்

சிதம்பரம் சிவலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1994

 
 

வீரவேங்கை மலரோன்

அழகரத்தினம் சத்தியமூர்த்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.1993

 
 

கப்டன் வேங்கையன் (ரத்தன்)

மார்க்கண்டு யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.05.1992

 
 

வீரவேங்கை சுந்தர் (சந்தர்)

அகமட் லெப்பை செப்லாதீன்

அம்பாறை

வீரச்சாவு: 25.05.1990

 
 

2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட்

கிருஸ்ணன் வசீகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.05.1989

 
 

வீரவேங்கை ஒஸ்ரின்

தனேசன் இளங்கோவன்

தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.05.1988

 
 

வீரவேங்கை அப்பன்

கனகரட்ணம் பிரபாகரன்

நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.05.1988

 
 

2ம் லெப்டினன்ட் ரமேஸ்

சி.லோகநாதன்

அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 25.05.1987

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 35 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த  35   வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்.கேணல் சோ (சத்தியநாதன்)

செல்லத்துரை புவனேந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 26.05.2001

 
 

கப்டன் விஜி

பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.2001

 
 

வீரவேங்கை சரவணன்

செல்வநாயகம் சிவச்செல்வன்

குருணாகல், சிறிலங்கா

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை அமர்வானம்

தம்பிராசா றஞ்சிதமலர்

மன்னார்

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை புரட்சிக்கனி

இராசேந்திரம் இராஜகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை இசைக்கலை

மாரிமுத்து புஸ்பவல்லி

வவுனியா

வீரச்சாவு: 26.05.1999

 
 

கப்டன் புவிராஜ்

சண்முகம் சந்திரறோகான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்)

கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

லெப்டினன்ட் பௌவிதரன்

கார்த்திகேசு புராந்தகராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் காகிதன்

கந்தசாமி மனோகரன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சேதுராஜ்

விஜயன் நந்தரூபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை முல்லைக்கீதன்

மதிபாலசிங்கம் காந்தரூபன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சப்தனன்

யோகராசா சற்குணராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சங்கரதீபன்

சின்னத்தம்பி குருகுலசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை ரூபதன்

ஆறுமுகம் கமல்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி)

செல்லத்துரை கௌரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் ஆவுடையான்

சிவநாயகம் கமலபவான்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் சாரங்கன்

தனபாலசிங்கம் திருச்செல்வம்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் தாமரா

ஜோன்பற்றிக் சுசிகலா

மன்னார்

வீரச்சாவு: 26.05.1995

 
 

வீரவேங்கை வித்தகி

சின்னராசா விமலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1995

 
 

துணைப்படை வீரவேங்கை தெய்வேந்திரன்

இராமையா தெய்வேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.05.1995

 
 

துணைப்படை வீரவேங்கை பகீரதன்

கணபதிப்பிள்ளை வீரகத்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1994

 
 

லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்)

சோமசுந்தரம் பிறைசூடி

வவுனியா

வீரச்சாவு: 26.05.1994

 
 

லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்)

வீரையா பரமகுரு

வவுனியா

வீரச்சாவு: 26.05.1994

 
 

2ம் லெப்டினன்ட் பழனி

அந்தோனிப்பிள்ளை வில்வராசா

வவுனியா

வீரச்சாவு: 26.05.1993

 
 

லெப்டினன்ட் தமிழ்மன்னன் (மதனராசா)

இரத்தினம் சந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1992

 
 

கப்டன் குட்டிரமேஸ்

தர்மலிங்கம் இரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1991

 
 

வீரவேங்கை நிசாந்தன் (குடல்)

வில்வரட்ணம் ஜெயரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1990

 
 
593.jpg

2ம் லெப்டினன்ட் நாகேந்திரன்

மகேந்திரன்

மடுக்கோவில், மன்னார்

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை நரேஸ்

கணேசரத்தினம் கிருபாகரன்

தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
591.jpg

கப்டன் அலன்

நடனசிகாமணி பாக்கியலிங்கம்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை ராஜன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
589.jpg

வீரவேங்கை செட்டி

சுந்தரம் செல்வராசா

இமையாணன், நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
588.jpg

2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)

தங்கவடிவேல் சிவகுமாரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
587.jpg

கப்டன் வீமன்

நவீனநாயகம் நாகராசா

நாகர்கோவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
585.jpg

2ம் லெப்டினன்ட் சேது

நடராசா சிவசேது

கொட்டடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை செட்டி

கணபதிப்பிள்ளை நந்தகுமார்

மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
10.jpg

வீரவேங்கை ரகுமான்

அருளம்பலம் ரகுபதி

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.

வீரச்சாவு: 26.05.1984

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.