Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2466

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

28.06கிடைக்கப்பெற்ற 64 மாவீரர்களின் விபரங்கள்.

 

10122.jpg

கடற்கரும்புலி மேஜர் பாலன்

சோமசுந்தரம் திலீபன்

அம்பாறை

வீரச்சாவு: 28.06.1997

 
6480.jpg

லெப்.கேணல் காந்தன் (கில்மன்)

வேலாயுதபிள்ளை சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.06.1995

 
6484.jpg

லெப்.கேணல் சூட்டி

தம்பிமுத்து கோவிந்தராஜன்

அம்பாறை

வீரச்சாவு: 28.06.1995

 
640.jpg

வீரவேங்கை தாகூர்

திருஞானசம்பந்தர் கஜேந்திரராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.06.1987

 

637.jpg

2ம் லெப்டினன்ட் கோபி

நாகமணி ஆனந்தராசா

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 28.06.1987

 
636.jpg

லெப்டினன்ட் சுரேஸ்

தங்கராசா இளங்கோ

ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 28.06.1987

 
634.jpg

கப்டன் முத்துச்சாமி

குமாரசூரியர் முரளிதரன்

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 28.06.1987

 
633.jpg

கப்டன் சிறி (குளியா)

அப்புசாமி அன்பரசு

அரசடி, திருகோணமலை.

வீரச்சாவு: 28.06.1987

 
632.jpg

மேஜர் கஜேந்திரன்

சிங்காரவேல் சசிகரன்

திருகோணமலை.

வீரச்சாவு: 28.06.1987

 
எல்லைப்படை வீரவேங்கை
களுமாத்தையா
சின்னையா முத்துராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.2000
 
2ம் லெப்டினன்ட்
தயாளினி
விசுவலிங்கம் சுவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1999
 
வீரவேங்கை
சந்திரவதனி
கதிர்காமு ஜெயவதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1998
 
லெப்டினன்ட்
வனிதகுமார் (சுக்கிரீபன்)
அழகையா தாயாபரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1998
 
கப்டன்
தும்பன்
இளையதம்பி லிங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
கப்டன்
மேனகன்
குலவீரசுந்தரம் குலசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
லெப்டினன்ட்
உத்தமன்
பொன்னுத்துரை அருமைத்துரை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
2ம் லெப்டினன்ட்
சுந்தரவதனி
கதிர்காமர் ஜெயவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
2ம் லெப்டினன்ட்
ஆதனா
செல்வரத்தினம் சந்திரமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997
 
வீரவேங்கை
ஆபனா
தேவரத்தினம் சந்திரமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997
 
வீரவேங்கை
அண்ணாமலை
நாகலிங்கம் சௌந்தரராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
வீரவேங்கை
மொழியரசி
சின்னச்சாமி மகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997
 
லெப்டினன்ட்
சின்னவீரன்
சுப்பிரமணியம் சந்திரசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
லெப்டினன்ட்
ஆழியன்
கந்தையா குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
கப்டன்
செங்கோடன் (நரேந்திரன்)
செல்வரட்ணம் வினோதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
லெப்டினன்ட்
விஜி
சுப்பிரமணியம் தில்லைநாயகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
கப்டன்
கர்ணன் (கருணன்)
சிறிஸ்கந்தராசா சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1997
 
கப்டன்
சூசை (சுதர்சன்)
ரெயிநோட்அன்ரனிபெனாட் சுரேஸ்பேனாட்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1996
 
லெப்டினன்ட்
கோகிலன்
பாக்கியதுரை ஜீவபரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1996
 
கப்டன்
நேசன் (டெரன்ஸ்)
சிங்கராசா கெனடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1996
 
கப்டன்
பூபால்
அன்ரன் சின்னராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1996
 
மேஜர்
வரன் (கலைவாணன்)
நாகராசா தவரத்தினராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.1995
 
லெப்டினன்ட்
அன்பன் (அழகன்)
நடராசா சிறிக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 28.06.1995
 
லெப்டினன்ட்
உதயா
கந்தையா சித்திரகுமாரி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.06.1995
 
மேஜர்
தமிழ்மாறன் (கஜேந்திரன்)
அரசரட்ணம் பாலகிருஸ்ணன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1995
 
கப்டன்
மாறன்
குணநாயகம் குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995
 
கப்டன்
எழிற்செல்வன் (ஜவான்)
செல்லப்பு தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995
 
லெப்டினன்ட்
அகிலன்
அருச்சுனன் சிவரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995
 
2ம் லெப்டினன்ட்
இசையழகன் (கிறிஸ்ரி)
கந்தையா கணேசமுர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1995
 
வீரவேங்கை
பாமினி
சின்னவன் நகுலேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1995
 
லெப்டினன்ட்
கூத்தரசன்
விஜயபாலன் ஜீவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1994
 
கப்டன்
எல்லாளன் (ஒட்டேகா)
பொன்னுச்சாமி கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992
 
2ம் லெப்டினன்ட்
எல்லாளன் (அன்சா)
யேசுதாசன் கனிஸ்ரஸ்பிலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992
 
2ம் லெப்டினன்ட்
கபில்
பாலசிங்கம் முரளிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992
 
வீரவேங்கை
வீரமணி (தீபன்ராஜ்)
குணரத்தினம் சிறீறஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992
 
கப்டன்
வீரமணி
கணேசபிள்ளை சந்திரசேகரம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1992
 
லெப்டினன்ட்
வெற்றி (வெஸ்லி)
கனகலிங்கம் அருள்நேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1992
வீரவேங்கை
கலைஞன் (நசீர்)
செல்வநாயகம் ரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992
 
வீரவேங்கை
இளங்கீரன் (சூரியகுமார்)
சின்னராசா பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992
 
2ம் லெப்டினன்ட்
தங்கேஸ்
ஏரம்பு தேவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.06.1992
 
வீரவேங்கை
ஹரிகரன்
வடிவேல் சின்னராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991
 
வீரவேங்கை
ராஜ்குமார்
அருணாசலம் சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991
 
வீரவேங்கை
சந்திரசேகரம்
தெய்வேந்திரம் யோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1991
 
கப்டன்
வதனன்
கந்தசாமி ராமச்சந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 28.06.1991
 
வீரவேங்கை
தம்பி
சிவசாமி சிவப்பிரகாசசுந்தரம் - தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1990
 
வீரவேங்கை
குமரன்
சுப்பையா கனகராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.1990
 
லெப்டினன்ட்
செந்தில் (மகேசன்)
சரவணன் மதனராசா
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
 
வீரவேங்கை
நித்திலன்
சண்முகம் தேவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
 
வீரவேங்கை
இன்பன்
கனகு செல்வராசா
வவுனியா
வீரச்சாவு: 28.06.1990
 
வீரவேங்கை
உமாகாந்
சிவலிங்கம் நவரட்ணராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.1990
 
கப்டன்
குட்டி (அக்பர்)
அருளம்பலம் குகபாலன்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.06.1989
 
வீரவேங்கை
குரு
சித்திரவேல் சத்தியநாதன்
பக்கியெல்ல, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1988
 
வீரவேங்கை
நிமால்
செல்லையா நற்குணராசா
கட்டைபறிச்சான், திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1987
 
வீரவேங்கை
லொயிட்
இருதயநாதன் வின்சன் ஜெகநாதன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1987
 
லெப்டினன்ட்
சுதர்சன்
பூபாலபிள்ளை சிவகுருநாதன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.06.1987
 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 64 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

29.06கிடைக்கப்பெற்ற 28 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் எழுச்சியன்

அந்தோனிப்பிள்ளை நிமலராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.2002

 
17042.jpg

லெப்.கேணல் கங்கையமரன்

அந்தோனி ஜோன்சன்

மன்னார்

வீரச்சாவு: 29.06.2001

 
 

மேஜர் தசரதன் (தசா)

சந்திரன் சுபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.2001

 
 

2ம் லெப்டினன்ட் ரகு

ஞானசீலன் சமணகுரு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.2001

 
 

வீரவேங்கை அமுதி

நடராசா யசோதினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.06.2001

 
 

2ம் லெப்டினன்ட் தமிழினியன் (தமிழடியன்)

வைரமுத்து தனசேகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1999

 
 

லெப்டினன்ட் அபர்ணா

இராஜலிங்கம் வசந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1999

 
 

2ம் லெப்டினன்ட் ரதிதேவன்

யோகராசா யோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1999

 
 

வீரவேங்கை சித்திரா

சின்னத்துரை சசிகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.06.1999

 
 

மேஜர் வர்ணகாந்தன் (ஜெனித்)

சதாசிவம் கந்தசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1998

 
 

கப்டன் மேனகன் (சுதா)

கந்தையா அரியநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1998

 
 

கப்டன் பூமாவதி

விமலசூரியர் குதூகலராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.06.1998

 
 

வீரவேங்கை பூவேந்தன்

கணேசன் சசிக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 29.06.1997

 
 

மேஜர் எழில்நிலவன (தவக்குமார்)

நாகராசா தர்மராசா

திருகோணமலை

வீரச்சாவு: 29.06.1994

 
 

லெப்டினன்ட் பார்த்தீபன்

கணபதிப்பிள்ளை கிருபரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 29.06.1994

 
 

மேஜர் அழகன் (தாகூர்)

மார்க்கண்டு உத்தமசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1993

 
 

வீரவேங்கை நவேந்திரன்

கந்தவனம் மகேந்திரராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1992

 
 

வீரவேங்கை மதிவதனன் (மணிவண்ணன்)

கதிரையா மணிவண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1992

 
 

வீரவேங்கை வர்ணன் (அபூர்வராஜன்)

நல்லதம்பி இராஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.06.1992

 
 

மேஜர் அழகன்

செல்வராசா இளங்கோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1992

 
 

வீரவேங்கை சேரன்

சிவஞானம் அன்ரனிசில்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1992

 
 

வீரவேங்கை சிற்றம்பலம் (சபேசன்)

புலேந்திரன் அன்ரன் அஐந்தாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.06.1992

 
 

வீரவேங்கை மங்களா

பொன்னுச்சாமி சசிக்குமார்

வவுனியா

வீரச்சாவு: 29.06.1990

 
 

2ம் லெப்டினன்ட் பாண்டியன்

திரவியம் வீரசிங்கம் எட்வின்

மன்னார்

வீரச்சாவு: 29.06.1990

 
 

வீரவேங்கை நிசாம்

யோகநாதசாமி தமிழ்ச்செல்வன்

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 29.06.1989

 
 

2ம் லெப்டினன்ட் குமரன்

முருகுப்பிள்ளை சம்பந்தர்

திருகோணமலை.

வீரச்சாவு: 29.06.1989

 
 

மேஜர் ரஞ்சன்

இராசதுரை சுரேஸ்

பன்னாலை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.06.1989

 
11.jpg

வீரவேங்கை ஸ்.ரீபன்

நடராசா ஆனந்தராசா

அனலைதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.06.1984

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 28 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 28 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

30.06கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

விசித்திரன்
நாதன் ஜெகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
வீரவேங்கை
மேகன்
இராமநாதபிள்ளை பிரபு
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
வீரவேங்கை
இதயச்சந்திரன்
கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
மேஜர்
பைந்தமிழன்
செல்வராசா சிவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.2001
 
மேஜர்
தமிழ்ச்செல்வி
செல்லத்தம்பி பங்குசவதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
மேஜர்
தர்சினி
பிள்ளையான் சகுந்தலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
கப்டன்
ரமணிதரன்
விநாயகமூர்த்தி செந்தூர்நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
கப்டன்
பரிமளா
செல்வராசா இன்பமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
மதுகரன்
பொன்னையா சித்திரவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
உதயாதரன் (உதயா)
பொன்னுத்துரை கந்தப்போடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
சந்திரா
கதிரமலை தியாகராணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
நகுலேஸ்
இளையதம்பி தர்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
காவிகா
குமாரசாமி தேவகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
தேனிசை (லக்கி)
கிருபராசா சுஜாத்தா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
கனப்பிரியா
கணபதிப்பிள்ளை சுஜாத்தா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
சிந்துஜா
அற்புதராஜா சாரதாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட்
மிருணாளினி
கறுப்பையா புவனேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட்
சீராளசிங்கம் (தாமரைக்கண்ணன்)
தங்கராசா அருமைநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட்
உயிர்மணி
கணபதிப்பிள்ளை சண்டேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
எல்லைப்படை வீரவேங்கை
சுபோ
நடனசபேசன் புவனராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
திருமகன்
யோகராசா சுவேந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட்
வாணிராஜ்
மயில்வாகனம் பேரின்பநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1998
 
2ம் லெப்டினன்ட்
பூமதன்
வேலப்போடி உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1998
 
மேஜர்
வீரபாண்டியன்
இராசரத்தனம் உதயசூரியன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1998
 
கப்டன்
இசையரசு (சூரைமணி)
தர்மலிங்கம் ஜெயகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட்
முகுந்தன்
முனியாண்டி சத்தியநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட்
பைந்தமிழன்
ராஜு சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட்
காந்தன்
நல்லதம்பி சிவசுப்பிரமணியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1995
 
மேஜர்
தொண்டமான் (இந்திரன்)
சதாசிவம் கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1994
 
மேஜர்
குமரன்
துரைச்சாமி துரைசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1992
 
மேஜர்
விடுதலை (லம்பா)
இராசரட்ணம் ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட்
கலையரசன் (விஐயதீபன்) (தீசன்)
கந்தப்பு சௌந்தரராஐன்
பொலனறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட்
மணிமாறன் (சர்மா)
வைத்தியநாதசர்மா ரமணாணந்தசர்மா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட்
பிரணயன் (பிலிப்ஸ்)
அருளப்பு டிக்கொன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட்
கூத்தரசன் (குபேரன்)
பாலசுப்பிரமணியம் கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட்
சோலைவண்ணன் (விசு)
வீராசாமி சுதாகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட்
காளிதாஸ்
கமலதாசன் விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட்
வசந்தன் (வசி)
கந்தையா லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை
இசைவாணன் (கீதன்)
நடராஜா வில்வராசா
அம்பாறை
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை
தமிழரசன்
குலசிங்கம் குணாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை
மறைச்செல்வன் (அமிர்தன்)
குமாரவேல் பெனில்டோசசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட்
நிமால்
பொன்னையா புலேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.1991
 
வீரவேங்கை
சொக்ளேற் (பேபி)
செல்லையா அகிலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1990
 
வீரவேங்கை
நிசாம்
பழனி மகேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 30.06.1990
 
வீரவேங்கை
கிரேக்சப்பல்
பரஞ்சோதி நச்சினார்க்கினியன்
வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1988
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.