Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

14.08- கிடைக்கப்பெற்ற 30 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

மேஜர்

கருவேலன்
வேலு அருள்ராஜ்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.08.2003
 
கப்டன்
கமலன்
பெருமாள் சின்னத்தம்பி
மன்னார்
வீரச்சாவு: 14.08.2000
 
கப்டன்
தமிழன் (நேசன்)
கோவிந்தன் சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 14.08.1999
 
2ம் லெப்டினன்ட்
பார்புகழன்
குணபாலசிங்கம் செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1998
 
2ம் லெப்டினன்ட்
பவளயோதி
கிருஸ்ணபிள்ளை தினேஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1998
 
2ம் லெப்டினன்ட்
புவிசணன்
சின்னத்துரை ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1998
 
லெப்டினன்ட்
செல்வன்
அருந்தவராசா அருணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
கப்டன்
குறூம்(நாயகன்)
செல்வரத்தினம் சசிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
2ம் லெப்டினன்ட்
பரன்
குணசிங்கம் கஜனிக்காந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1997
 
மேஜர்
உயிரவன் (ஜீவன்)
சந்திரன் சேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.08.1996
 
மேஜர்
கிருபா
வசந்தராஐன் பரணிதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1996
 
2ம் லெப்டினன்ட்
பால்ராஜ்
செல்லையா பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
2ம் லெப்டினன்ட்
சத்தியசீலன் (சரண்ராஜ்)
சிவப்பிரகாசம் சிவகுணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
2ம் லெப்டினன்ட்
பழனி (ரகுமான்)
சுந்தரம் சாந்தராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை
வேல்ராஜ்
செல்லத்தம்பி கோணேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை
செல்வன் (அல்பேட்)
பெரியதம்பி தவராசா
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை
ராம்ராஜ்
பொன்னுத்துரை கணேசமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1994
 
வீரவேங்கை
கமல்
ஆனந்தன் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1993
 
வீரவேங்கை
தேவநிதன்
அருளம்பலம் சுதர்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1993
 
வீரவேங்கை
சாப்தீன்
சரவணமுத்து இராஜேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.08.1991
 
வீரவேங்கை
வின்சன்
முத்துராசா சுரேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 14.08.1991
 
வீரவேங்கை
செல்வா
வேல்முருகு தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை
அன்றூ
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை
துஸ்யந்தன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1990
 
வீரவேங்கை
நந்தன்
சின்னத்தம்பி நந்தகுமார்
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை
கண்ணன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
பெரியபோரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை
சுட்டா
ப.சிறீஸ்கந்தராசா
கங்குவேலி, திருகோணமலை.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை
சுப்பிரமணியன்
சுப்பிரமணியன் கீதாகரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1989
 
வீரவேங்கை
வினோபா
க.ஜெகதீஸ்வரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1988
 
வீரவேங்கை
குருசாமி
கா.இரத்தினசிங்கம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.08.1988
 
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 30 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

எமக்காகவும் எம் மண்ணிற்காகவும் தம்முயிரை கொடுத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15.08- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

லெப்.கேணல்

பழனி (பழனிராஜ்)
அங்கமுத்து சிவநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 15.08.2000
 
கடற்கரும்புலி மேஜர்
திசையரசி
செல்லச்சாமி செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2000
 
மேஜர்
தூயவள்
சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.2000
 
கடற்கரும்புலி லெப்.கேணல்
நீதியப்பன்
வீரபாகு சிவனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.08.1999
 
கடற்கரும்புலி மேஜர்
அந்தமான் (எழில்வேந்தன்)
வடிவேல் செந்தில்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1999
 
கப்டன்
வேந்தன் (வேதா)
கந்தசாமி தவராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1998
 
கப்டன்
பாவை (கோமதி)
வரதராசா தில்லைவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
 
2ம் லெப்டினன்ட்
நாமகள் (கயானி)
அப்பாத்துரை ராதிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.1997
 
வீரவேங்கை
இளவதனா
கந்தன் வசந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
 
2ம் லெப்டினன்ட்
மன்மதன்
கதிரவேலு நாகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1996
 
வீரவேங்கை
இந்துகரன் (இந்துதாஸ்)
சிவானந்தராஜா தில்லைநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
சுகுணன்
சிவலிங்கம் நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
2ம் லெப்டினன்ட்
அருந்ததி (உதயகுமார்)
செல்லையா ஆத்மராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
பரமகரன் (சிறி)
தங்கராசா சிவானந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
முருகன்
ஆறுமுகம் கமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
மலர்வண்ணன்
கந்தப்பன் கோபாலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
கப்டன்
இசைமாறன் (கவாஸ்கர்)
கனகராசா பிறேமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
கருணாளன்
பச்சைமுத்து குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
திருமாறன் (கங்கா)
வைத்திலிங்கம விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1992
 
மேஜர்
சிந்து
சித்திரவேல் தேசிகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
இந்திரஜித்
சரவணமுத்து நாகேஸ்வரராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
நித்தி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
வாசு
கந்தையாப்பிள்ளை உதயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
பவான்
நடராசா சரவணபவான்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1989
 
வீரவேங்கை
மகாராஜன்
வே.தட்சிணாமூர்த்தி
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.08.1989
 
வீரவேங்கை
சீலன்
இலட்சுமணப்பெருமாள் இலட்சுமணசீலன்
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1986
 
 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.