Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2463

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

05.09- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
2ம் லெப்டினன்ட்
வீரத்தேவன்
பொன்னம்பலம் சுவேந்திரராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2001
 
மேஜர்
சஞ்சீவராஜ் (வின்சன்)
குலசேகரம் சிவசேகரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
கப்டன்
துலாம்பன்
நாகராசா ரவிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
லெப்டினன்ட்
வசந்தராஜ்
நடராஜா அரியரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
 
வீரவேங்கை
அகம்புலி
ஞானப்பிரகாசம் பிரதீபன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2000
 
வீரவேங்கை
யாழன்
திருநாவுக்கரசு சுரேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 05.09.1998
 
வீரவேங்கை
சுதன்
இராசேந்திரம் சுரேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.1996
 
வீரவேங்கை
யேசுநாதன்
பராஸ் யேசுநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1996
 
2ம் லெப்டினன்ட்
முத்தமிழ்செல்வன்
நல்லதம்பி நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1996
 
2ம் லெப்டினன்ட்
திருவருள்
இராமசுவாமி குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 05.09.1995
 
கப்டன்
நிர்த்தனா
கஸ்மீர் மேரிஅக்கினேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1995
 
லெப்டினன்ட்
கோசலை
சின்னத்துரை கலாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1995
 
வீரவேங்கை
நிதி
தியாகராசா
அம்பாறை
வீரச்சாவு: 05.09.1992
 
வீரவேங்கை
அருட்சந்திரன (ஜோசப்)
வேல்முருகு மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1992
 
மேஜர்
ஜொனி
குலசேகரப்பிள்ளை கலைவாணன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
லெப்டினன்ட்
அப்பி
முத்தையா கணேஸ்
மன்னார்
வீரச்சாவு: 05.09.1991
 
லெப்டினன்ட்
சீமா
இராசலட்சுமி சுந்தரலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட்
டார்லி
மரியகொறற்றி யோசப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட்
இராவணன் (சுரேஸ்)
கதிரவேலு கிருபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
2ம் லெப்டினன்ட்
அருள்நங்கை
மார்க்கண்டேசர் பிறேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
பாபு
தங்கவடிவேல் சசிக்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
பாபு
கந்தசாமி ஆனந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
பாரூக்
தனபாலன் சிறீதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
ரஞ்சித்குமார்
நல்லதம்பி பாலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
குரு
சண்முகலிங்கம் முகுந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
சுபாதிகா
யேசுமரி வேலுச்சாமி
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
சூரி
தம்பிப்பிள்ளை சுந்தரலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
மலையான்
முத்துலிங்கம் செல்வகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
கலிஸ்ரன்
பரமக்குட்டி ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
யோசப்
சுப்பிரமணியம் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
பிரசாத்
வடிவேல் ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
மனோகரி
சேதுபதி செல்வநிதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
உமா
பாலரஜனி பரமசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
 
வீரவேங்கை
பழனி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
கமல்
இராசரத்தினம் ஜீவரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
வைரவி
சங்கரப்பிள்ளை பார்த்தீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
கேம்நாத்
ஏகநாதன் விஜியானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
ரிசான்
செல்லையா சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1990
 
லெப்டினன்ட்
காமன்
கதிர்காமத்தம்பி ஜெகதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1990
 
2ம் லெப்டினன்ட்
முத்து
அழகிப்போடி குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
சத்தியசீலன்
துரைரத்தினம் சுரேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.09.1990
 
வீரவேங்கை
சண்
சின்னத்தம்பி புண்ணியமூர்த்தி
வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 05.09.1989
 
லெப்டினன்ட்
பாஸ்கர்
வேலன் பாக்கியம் விஜயகுமார்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 05.09.1989
 
வீரவேங்கை
அஜந்தன்
சின்னத்தம்பி குணசிங்கம்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 05.09.1986
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 44 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

06.09- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
கப்டன்
அரசி
சின்னத்தம்பி தங்கேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.2000
 
வீரவேங்கை
வேல்விழி
கனகசபை நவநீதம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1998
 
வீரவேங்கை
எழில்வேந்தன் (திருவடி)
யோன்எடிசன் யோய்வெண்ணா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1996
 
லெப்டினன்ட்
கலையரசன்
இராசுத்தம்பி தம்பிராசா
பண்டாரவளை, சிறிலங்கா
வீரச்சாவு: 06.09.1996
 
வீரவேங்கை
மனோகரன்
கந்தசாமி தங்கராசா
அம்பாறை
வீரச்சாவு: 06.09.1994
 
வீரவேங்கை
செங்கோலன்
கண்ணப்பர் நவநாயகமூர்த்தி
அம்பாறை
வீரச்சாவு: 06.09.1994
 
வீரவேங்கை
இளந்திருமாறன்
செல்வராசா ஜெகதீஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1994
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்நேசன் (ஜெயராம்)
சுப்பிரமணியம் ரமேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1992
 
லெப்டினன்ட்
அகிலன்
கந்தையா தேவதேவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1991
 
2ம் லெப்டினன்ட்
ஈசன்
சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன்
வவுனியா
வீரச்சாவு: 06.09.1991
 
2ம் லெப்டினன்ட்
பிறேம்குமார்
கந்தையா தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1991
 
வீரவேங்கை
செட்டி
பாக்கியநாதன் பிறேம்குமார்
மன்னார்
வீரச்சாவு: 06.09.1991
 
வீரவேங்கை
சுது
அமரசிங்கம் மணியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1991
 
லெப்டினன்ட்
பெரியண்ணன்
ஐயாத்துரை அமிர்தலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1990
 
2ம் லெப்டினன்ட்
காதர்
பரமானந்தன் மணிவண்ணன்
மன்னார்
வீரச்சாவு: 06.09.1990
 
வீரவேங்கை
கோபால்
வேலாயுதம் சிவலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1990
 
வீரவேங்கை
கோபிநாத்
விஜயன் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.09.1990
 
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

 

07.09- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
வீரவேங்கை
சித்திரா
திருச்செல்வம் கவிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1999
 
லெப்டினன்ட்
குட்டிமணி
சுப்பிரமணியம் கோகிலகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1999
 
2ம் லெப்டினன்ட்
தர்சிகா
சங்கரலிங்கம் சிவச்செல்வி
வவுனியா
வீரச்சாவு: 07.09.1997
 
வீரவேங்கை
ஜானுகா
பிரியதர்சினி சுந்தரலிங்கம்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 07.09.1996
 
வீரவேங்கை
தங்கவேல்
சித்திரவேல் பாபு
திருகோணமலை
வீரச்சாவு: 07.09.1994
 
வீரவேங்கை
நீலவாணன்
செல்வராசா லோகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1994
 
லெப்டினன்ட்
இளங்கோவன் (இளங்கோ)
தர்மலிங்கம் சிறிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.09.1993
 
லெப்டினன்ட்
மருதன் (ரதீஸ்)
தில்லைநாதன் சுதாகரன்
வவுனியா
வீரச்சாவு: 07.09.1993
 
லெப்டினன்ட்
குட்டி
வில்வராசா ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1991
 
வீரவேங்கை
மொகமட்
சிவஞானம் சுபாஸ்கரன்
அம்பாறை
வீரச்சாவு: 07.09.1991
 
வீரவேங்கை
அருள்
வேலுப்பிள்ளை சுகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1990
 
வீரவேங்கை
யோகசிவம்
அழகர் பரமநாதன் கணேசமூர்த்தி
நீலியமோட்டை, வவுனியா.
வீரச்சாவு: 07.09.1988
 
701.jpg
வீரவேங்கை
அமீர் (அமல்)
தம்பையா ரவிச்சந்திரன் ராஜேந்திரன்
வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 07.09.1987
 
லெப்டினன்ட்
கொலின்ஸ் (லூக்)
சல்வதோர் நாதன்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 07.09.1987
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  14 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.