Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2466

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1555

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maaveerar+thinam.jpg

24.11- கிடைக்கப்பெற்ற 97 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்
சோதிமுகன்
துரைராசா சுரேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2003

கப்டன்
அதியமான் (அன்பு)
தேவதாசன் றிச்சேட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2001

கப்டன்
சிவபாலன்
வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட்
பபாகரன்
யோகராசா நவநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட்
அருணா
சோதிநாதன் மேரிகிருஸ்ரலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

2ம் லெப்டினன்ட்
மணாளன்
சிவலிங்கம் நவனீதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

வீரவேங்கை
ஈழவாணி (சுதாமதி)
இராசரத்தினம் துஸ்யந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

கப்டன்
சுருளி
வைரமுத்து சிவதயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

துணைப்படை 2ம் லெப்டினன்ட்
மணியம்
எஸ்தாக்கி விக்ரர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட்
மாலா
சிங்கராசா மேரிவசந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட்
அருள்கரன்
பொன்னையா இரத்தினமுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1996

லெப்டினன்ட்
ஆதவன் (நிக்சன்)
மாணிக்கம் கிருபரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
சந்திரசேகர்
பழனித்தம்பி இராஜேந்திரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
சோழன்
பெருமாள் ஆனந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
அலைமகள்
சுப்பிரமணியம் சந்திரக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
போமன்
யோக்கின்பிள்ளை எட்மன்கிளேற்றஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர்
மருதன் (பிரபு)
தம்பிப்பிள்ளை ராஜலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
இலக்கியன் (சுதர்சன்)
மரியதாஸ் ஆசைப்பிள்ளை
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
எலியாஸ்
லாசறஸ் இக்னேசியஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
காந்தன் (கீரன்)
சதாசிவம் சதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
நிமல்நேசன்
கிருஸ்ணபிள்ளை லோகிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
அருச்சுனன்
ஆறுமுகம் வீரமுத்து
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
அரவிந்தன்
சவேரியான் பிலிப்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
கதிரவன் (சூரி)
குணாநாயகம் சற்குணதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட்
இளையதம்பி (ஜெகன்)
நாகேந்திரன் கருணாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
மகிரதன் (புவி)
ஞானப்பிரகாசம் புவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
ஈழச்செல்வன் (வீரையன்)
பெனடிற் செல்வசீலன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட்
மலரமுதன்
தெய்வேந்திரம் நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
சிவபாலன்
கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
அன்புச்செல்வன்
கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை
கரிகாலன்
கதிரமலை மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன்
செல்வி (தனா)
செபஸ்ரியாம்பிள்ளை மேரிசிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
பாசமலர்
கணபதிபிள்ளை புஸ்பலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
இளநிலா (பத்திமா)
நடராசா சிவகௌரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அமுதா (நிரோசா)
மரிசலீன கெலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
லீலா
கந்தையா கலாஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
செல்வு (டில்லி)
மாரிமுத்து விக்கினேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
தேனருவி (ரஜிந்தா)
இராமச்சந்திரன் மீரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
கௌசி
கணபதிப்பிள்ளை பவானி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
விஜித்தா
அந்தோனிப்பிள்ளை மேரிமெல்டா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அருந்ததி
சிவசுப்பிரமணியம் சாந்தினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
கனகேஸ்
இரத்தினம் வில்வகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
ஜெயசுபா
தேவநாயகம் ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
நாவேந்தன் (டேவிற்)
ஞானப்பிரகாசம் ஜெயபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
லிங்கம் (ரமணலிங்கம்)
இராசேந்திரம் பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
திருவருள் (ஜோசப்)
சின்னத்துரை கிருஸ்ணானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
வல்லரசு (மொரீஸ்)
சோமசுந்தரம் நல்லச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
கௌரி
வீரகத்தி அமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
காயத்திரி
கோவிந்தன் தவச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
ஜீவராணி
பத்மநாதன் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
சிவம் (சிவனேஸ்)
யாக்கப்பு புஸ்பமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
வேணி
விவேகானாந்தம் கௌரியம்மா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
விக்கினேஸ்வரன (விக்கி)
வைரமுத்து சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
வீரமணி
மகாலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கதிரவன்
கற்கண்டு விஜயலக்குவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
தில்லைச்செல்வன் (ரகுபதி)
சின்னப்பொடி கவிரஞ்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நகையன் (அன்று)
தேவராசா ஜேசுநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
இசைக்கோன்
சிவசாமி கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
மாயவன்
தர்மலிங்கம் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கீர்த்தி
சாந்தன் மேரிதிரேசா
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பட்டு
குமாரசாமி சந்திரமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
குலேந்தினி
முத்துராசா சறோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கவியரசி (வனிதா)
பாலகிருஸ்ணன் கமலசுலோசினி
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நர்மதா (நெல்சா)
செல்லத்துரை பராசக்திகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
சந்திரா
குணரத்தினசிங்கம் கவிதா
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பத்மா
விநாயகம் வசந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
அரவிந்தா (சிறீகௌசல்யா)
அழகுதுரை சுகந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
சக்தி
சுந்தரலிங்கம் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
ஆவர்த்தனா
ஜேசுதாசன் ஜெனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
குறமகள்
முத்துக்குமாரு இந்துமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
அருமைநாயகி
ஜேசுதாசன் ஜெயா அஞ்சலீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
பாக்கியம்
அரசரத்தினம் வனஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
நிதி
தர்மலிங்கம உதயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கனிஸ்ரா
குணரத்தினம் சுகுணசுந்தரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
கௌதமி
அம்பலம் சஜிக்கா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
மேனன்
நவரட்ணன் இம்மானுவேல்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை
தனபாலசிங்கம்
சோமநாதன் சிவராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

மேஜர்
தமிழரசன் (டொச்சன்)
கந்தசாமி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
மலரவன் (லியோ)
காசிலிங்கம் விஜிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
மதன் (ஜீம்)
குமாரவேலு வினோதகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
முத்துச்செல்வன் (நேரு)
ஜெயரட்ணம் பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
வீமன்
நாகையா சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
மலரவன் (மன்சூர்)
நல்லதம்பி ஞானசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
இசையமுதன் (சிந்து)
சபாரத்தினம் விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
அழகையா (கெனடி)
தேவராஜ் ஜோன்சன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட்
முக்கண்ணன் (உமா)
வெள்ளையா சிறிகண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
அரசன் (ராஜ்)
முத்து ஜீவச்சந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
துயோதனன் (யசி)
மகாலிங்கம் ரஜீவரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட்
நல்லதம்பி (பகீர்)
அரியகுட்டி தேவதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன்
நோயல்
சண்முகராசா விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

2ம் லெப்டினன்ட்
அத்தார்
இராசையா நவரட்ணம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
அலெக்ஸ்
சிவநாயகம் ரஜனிகாந்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
நிமால்
முருகையா காந்தரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
றிச்சாட்
பேரின்பராசா விஜயராசா
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
பீலிக்ஸ் (பீரிஸ்)
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

மேஜர்
பிறின்ஸ்
பெனடிக்ற் அருள்ராஜன் ராஜன்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை
அல்விஸ்
சந்திரவி திருச்செல்வம்
மண்டான், கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.11.1989
 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 97 வீரவேங்ககைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                    vp2005a.jpg                                                                                                                     - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

25.11- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

திருமலையரசி

சிதம்பரநாதன் நாகலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.2000

லெப்டினன்ட்

நிதன்

முத்தையா பரமானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1999

வீரவேங்கை

சதானந்தன்

மயில்வாகனம் ரவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1999

லெப்டினன்ட்

நகுலன்

மாட்டின்சில்வா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

வீரவேங்கை

வேல்விழி

பொன்னையா யோகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

கப்டன்

ராதிகா

பூபாலப்பிள்ளை இந்துமதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

கப்டன்

தயோதனன் (பிரபா)

கணபதிப்பிள்ளை பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட்

நீர்மலகாந்தன் (சதீஸ்)

சூசைப்பிள்ளை இருதயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட்

உதயகாந்தன் (சுபாஸ்)

ஆனந்தன் விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட்

சங்கரன்

திருநாவுக்கரசு திருலோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

ஆதவன்

சோமசுந்தரம் கலைச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

தவலோகன்

சுப்பிரமணியம் கோணேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

துரைக்கண்ணன்

நல்லதம்பி தங்கவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

பொன்னையன்

வடிவேல் துரைராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

அழகநம்பி

சின்னத்தம்பி உதயச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

செவ்வேள்

வேலாயுதம் செல்வேந்தின்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

குமுதன்

செல்லையா ஈழவேந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை

குமரன்

கந்தையா அகிலேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட்

ஐங்கரன்

சோமசுந்தரசுந்தரம் ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1994

கப்டன்

முரசு

தம்பிராஜா லோகிதன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட்

மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்)

இராசு நாகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 25.11.1992

கப்டன்

சேகரன் (சுது)

இராயப்பு அன்ரனிராஐசேகர்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

சுகந்தன் (சுதன்)

பாலசுப்பிரமணியம் சற்குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

தராதத்தன் (பீற்றர்)

தங்கராசா திலகராசா

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட்

மதி

பாலசிங்கம் சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை

மகாராசா

அருமைத்துரை சிவானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட்

ஜெயபால்

கணபதி மாடசாமி

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட்

லீனஸ்

எதிர்வீரசிங்கம் ரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

வீரவேங்கை

உருத்திரன் (உருத்தி)

சீனித்தம்பி விநாயகமூர்த்தி

நாவற்குடா, மடடக்களப்பு

வீரச்சாவு: 25.11.1988

வீரவேங்கை

சிவம்

சிவசம்பு சிவராஜா

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

சிவா

சிவசுப்பிரமணியம் சிவகுமாரன்

மூளாய், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

சின்னச்சிவா

கந்தையா சிவானந்தன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

ஈஸ்வரன்

கந்தையா யோகீஸ்வரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

தேவன்

விஸ்ணு தேவநாதன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை

புவி

தர்மரட்ணம் புவீந்திரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 35 வீரவேங்ககைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

candles.gif 

animated-candle.gifவீர வணக்கங்கள், மாவீரர்களே......ommmlotussmiley6l3e2ti7.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.