Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

05.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில்

பரராஜசிங்கம் அருள்மொழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 
 

மேஜர் இளம்பிறை (பரா)

செல்லையா தயாபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 
 

வீரவேங்கை சுதணன்

அழகையா வசந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1998

 
 

துணைப்படை 2ம் லெப்டினன்ட் ஜெயராசா

சுப்பிரமணியம் ஜெயராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.05.1995

 
 

லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன்

பரமசிவம் ஜெயசீலன்

வவுனியா

வீரச்சாவு: 05.05.1992

 
 

வீரவேங்கை பெரியவன்

பொன்னுத்துரை சந்திரலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை சுபகுமார்

சிங்கநாயகம் சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன்

அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா

மன்னார்

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்)

தம்பையா பிருதுவிராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை கஜன்

வீரபுத்திரன் மந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை றோகான்

தவலிங்கம் ரவிச்சந்திரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 05.05.1988

 
 

லெப்டினன்ட் குரு

ஞானப்பிரகாசம் கலாமோகனராசா

தம்பலகமம், திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986

 
 

2ம் லெப்டினன்ட் உதயன்

வடிவேல் பிரபாகரன்

புதுக்குடியிருப்பு, திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 13 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

 

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1544

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

06.05- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர் பகலவன்

சிவானந்தன் சிறிமுரளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.2004

 

கப்டன் நிதர்சன்

நடேசன் தர்மகுணானந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2004

 

வீரவேங்கை சமர்க்கொடி

நடராஜா இராஜேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட் சோதி

விஜயரட்ணம் சுனித்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.2000

 
 

வீரவேங்கை அறிவாளன்

ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட் அன்பரசன்

சந்திரசேகரம் ஈஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

வீரவேங்கை மங்களேஸ்வரி

இராமு சரஸ்வதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1999

 

மேஜர் தமிழமுதன்

யோசப் அசோக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1999

 
 

வீரவேங்கை மணியரசி

மகேந்திரன் மதிமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.1999

 

லெப்டினன்ட் சுடரோன் (தீபன்)

பரமசாமி பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1995

 

வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்)

குலசேகரம் கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1995

 
 

வீரவேங்கை புட்கரன் (விஜி)

ஜெயராமன் ஜெயசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1994

 

வீரவேங்கை மரகதம்

சாரதாதேவி ஏரம்பமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1992

 

மேஜர் சித்தா

கந்தையா விஸ்வலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1992

 
 

வீரவேங்கை ஜீவன்

கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை கபில்

இராசரட்ணம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை உத்தமன்

வேலாயுதம் குபேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.05.1991

 

2ம் லெப்டினன்ட் வாமதேவன்

பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன்

மண்டூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 06.05.1988

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

 

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

எல்லைப்படை வீரவேங்கை டேவிற்

கிருஸ்ணன் தமியான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.05.2000

 
 

லெப்டினன்ட் பவனவன்

நாகராசா செந்தில்நாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.2000

 
 

வீரவேங்கை சுகன்யா

நவரத்தினசாமி சுகந்தி

திருகோணமலை

வீரச்சாவு: 07.05.1998

 
 

லெப்டினன்ட் ஒப்பிலான்

சின்னராசா கிருஸ்ணானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.05.1997

 
 

கப்டன் மயிலவன் (மாட்டின்)

குமாரவேல் கணேசராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் விக்கினா

சிவலிங்கம் புவனேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை இறைகுமார் (சுந்தர்)

சாமித்தம்பி சந்திரசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை சுந்தரலிங்கம் (கிரிசாந்தன்)

கிருஸ்ணபிள்ளை இதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்)

பொன்னையா ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் மோகன் (கேதாரராஜா)

சுப்பிரமணியம் விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை சந்திரகுமார்

விநாயகமூர்த்தி யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
576.jpg

வீரவேங்கை அல்வின்

அமிர்தலிங்கம் சற்குணராசா

அல்வாய், வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 07.05.1987

 
 

வீரவேங்கை பட்டாபி

செல்வராசா ரூபாகரன்

மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 07.05.1985

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.05- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்

நல்லதம்பி சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2001

 
 

வீரவேங்கை அருந்தா

தணிகாசலம் ஜனந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.05.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை தவலோசன்

தர்மராசா தவலோசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 
 

மேஜர் சதார்த்தனன் (ராம்)

தர்மலிங்கம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நற்றவன்

இராசரத்தினம் சாந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அறிவரசன்

சுப்பிரமணியம் சிவலோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.05.2000

 
 

கப்டன் குணபால்

செல்லக்குட்டி புலேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் செந்தில்

சோமசுந்தரம் தவபாலன்

அம்பாறை

வீரச்சாவு: 08.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்)

சிவலிங்கம் சிவதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.1995

 
 

கப்டன் ரவி

பாலசிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 
 

வீரவேங்கை மனோஜ்

கந்தையா ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 
 

வீரவேங்கை கர்ணன்

நாகரத்தினம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1990

 
 

வீரவேங்கை ஜனா

யோகசுந்தரம் ஐங்கரன்

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.05.1989

 
 

வீரவேங்கை நடா

முத்துப்பிள்ளை சந்திரன்

கழுவங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை தம்பி

இராசமணி தவராசா

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை சுதா

ஜயாத்துரை சுதாகரன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை ரகுமான்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
 

வீரவேங்கை யூலின்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
 

வீரவேங்கை ரகீம்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.