Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

15.08- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

லெப்.கேணல்

பழனி (பழனிராஜ்)
அங்கமுத்து சிவநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 15.08.2000
 
கடற்கரும்புலி மேஜர்
திசையரசி
செல்லச்சாமி செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.2000
 
மேஜர்
தூயவள்
சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.2000
 
கடற்கரும்புலி லெப்.கேணல்
நீதியப்பன்
வீரபாகு சிவனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 15.08.1999
 
கடற்கரும்புலி மேஜர்
அந்தமான் (எழில்வேந்தன்)
வடிவேல் செந்தில்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1999
 
கப்டன்
வேந்தன் (வேதா)
கந்தசாமி தவராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1998
 
கப்டன்
பாவை (கோமதி)
வரதராசா தில்லைவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
 
2ம் லெப்டினன்ட்
நாமகள் (கயானி)
அப்பாத்துரை ராதிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.08.1997
 
வீரவேங்கை
இளவதனா
கந்தன் வசந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1997
 
2ம் லெப்டினன்ட்
மன்மதன்
கதிரவேலு நாகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1996
 
வீரவேங்கை
இந்துகரன் (இந்துதாஸ்)
சிவானந்தராஜா தில்லைநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
சுகுணன்
சிவலிங்கம் நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
2ம் லெப்டினன்ட்
அருந்ததி (உதயகுமார்)
செல்லையா ஆத்மராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
பரமகரன் (சிறி)
தங்கராசா சிவானந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
முருகன்
ஆறுமுகம் கமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
மலர்வண்ணன்
கந்தப்பன் கோபாலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
 
கப்டன்
இசைமாறன் (கவாஸ்கர்)
கனகராசா பிறேமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
கருணாளன்
பச்சைமுத்து குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.08.1994
 
வீரவேங்கை
திருமாறன் (கங்கா)
வைத்திலிங்கம விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1992
 
மேஜர்
சிந்து
சித்திரவேல் தேசிகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
இந்திரஜித்
சரவணமுத்து நாகேஸ்வரராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
நித்தி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
வாசு
கந்தையாப்பிள்ளை உதயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 15.08.1990
 
வீரவேங்கை
பவான்
நடராசா சரவணபவான்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1989
 
வீரவேங்கை
மகாராஜன்
வே.தட்சிணாமூர்த்தி
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.08.1989
 
வீரவேங்கை
சீலன்
இலட்சுமணப்பெருமாள் இலட்சுமணசீலன்
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 15.08.1986

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 26 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Edited by விசுகு
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16.08- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

 
மேஜர்
அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட்
இசைச்செல்வன்
மாதவன் விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட்
கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை
கலைச்செல்வி
கனகசபை நானமலர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை
காந்தரூபி
கணபதிப்பிள்ளை சந்திரமதி
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
கப்டன்
அதியன்
திருநாவுக்கரசு சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.2001
 
துணைப்படை கப்டன்
பாபு
தேவதாஸ் ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
 
கப்டன்
மகேசநாதன்
சேனாதிராசா ஜெயச்சந்திரன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 16.08.1999
 
வீரவேங்கை
கலைச்செல்வன்
கந்தன் சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1998
 
கப்டன்
தமிழ்ப்பிரியா
தேவதாஸ் ராஜினி
வவுனியா
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை
நாவலன்
பாக்கியராசா தங்கரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை
சச்சிதானந்தம்
முருகுப்பிள்ளை இராமலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன்
செஞ்சுடர்
பிரான்சிஸ்குரூஸ் இதயராஜ்
வவுனியா
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன்
அரசன் (பூபதி)
முத்துக்குமாரசாமி அஜந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1997
 
கடற்கரும்புலி கப்டன்
அங்கையக்கண்ணி
துரைசிங்கம் புஸ்பகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1994
 
2ம் லெப்டினன்ட்
ராசன்
இராமநாதன் பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை
வெங்கடேஸ்வரன்
சின்னையா இராமநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை
ராஜன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1990
 
வீரவேங்கை
மூர்த்தி
வேதாரணியம் சத்தியமூர்த்தி
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.08.1988
 
வீரவேங்கை
யோகன்
சுப்பிரமணியம் தயாநிதி
பாரதிபுரம், வவுனியா.
வீரச்சாவு: 16.08.1987

 

 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  20 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17.08- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

 
கப்டன்
சர்வன் (கனவெளி)
கோவிந்தசாமி சண்முகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1999
 
வீரவேங்கை
அன்புவாணன்
கந்தசாமி அமிர்தராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1998
 
2ம் லெப்டினன்ட்
எழிலன்
சின்னத்துரை விஜயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1997
 
கப்டன்
சின்னமணி (ஜீவன்)
துரைச்சாமி பாலகிருஸ்ணன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1997
 
2ம் லெப்டினன்ட்
பைந்தமிழன்
சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
பொழிலன் (துசி)
பத்மநாதன் பாலரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
அருள்மணி
செல்லத்துரை சாந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
மேனன்
இராஜதுரை சுந்தரேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
கண்ணன் (பாரீஸ்)
கதிரவேல் பத்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
தமிழ்மாறன்
பொன்னுத்துரை ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
சிறீக்காந்
சந்திரசேகரம் சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
ஆதித்தன் (ஆனந்தன்)
முத்தையா சிறீகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
சிவச்செல்வன்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
தமிழ்மறவன்
பத்திநாதன் ஜெயசீலன்
மன்னார்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
நிரோயன்
பெனடிற் சிம்சன்ராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சின்னத்தம்பி (ரஞ்சன்)
முத்துச்சாமி செல்வா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
திருவருட்செல்வன்
விஐயன் சதீஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மாதங்கன்
நவரட்ணராசா செல்வக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
திருவாசன்
தோமஸ் ஜெயராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
ஜனார்த்தனன்
நடராசசிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
கலியுகன்
பூரணசந்திரன் நவனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
கரிகாலன்
பாலசிங்கம் கணேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
பேரின்பன்
குமாரசாமி தர்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
புத்தூரன்
கந்தசாமி பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
றோயல்
சோமசுந்தரம் சோபராசா
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
அப்பன்
சின்னத்துரை ரவிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
8790.jpg
லெப்.கேணல்
சிவாஜி
கிருஸ்ணன் சிறிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கனிவேந்தன்
இராசு திவாகரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
தமிழன்பன்
பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
றுக்மணிதேவன் (அச்சுதன்)
அழகிப்போடி யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட்
சிறீக்காந்தன் (பத்தன்)
வைரமுத்து கந்தையா
அம்பாறை
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட்
குலம்
கணபதிப்பிள்ளை சிவபாதம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
கடம்பன்
விநாயகமுர்த்தி திலகராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தனுராஜன்
சாமித்தம்பி ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தமிழ்நாதன்
கந்தசாமி சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தங்கத்துரை
காசிநாதன் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
லெப்டினன்ட்
காத்தான்
ஜேம்ஸ் இன்பராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1994
 
லெப்டினன்ட்
ரட்ணம் (ரெட்னேஸ்)
சிறிதரன் உமாச்சந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட்
நவநீதன்
பிள்ளையான் பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட்
ரதீஸ் (நதீஸ்)
தீரக்குட்டி சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை
முதல்வன்(ஞானவேல்)
தேவராசா சிறீராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை
சுசியன்
சுப்பிரமணியம் செல்வக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1991
 
வீரவேங்கை
மூர்த்தி
விநாயகமூர்த்தி இராஜேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1991
 
வீரவேங்கை
அன்ரன்
செந்தில்நாயகம் மகேந்திரா
கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.08.1989
 
கப்டன்
சிவா
கணபதிப்பிள்ளை செல்லத்துரை
எழுதுமட்டுவாழ், பளை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 17.08.1989
 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18.08- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள்.

1089.jpg

லெப்டினன்ட்

காவிரிநெஞ்சன்
தில்லைநாயகம் சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.2000
 
2ம் லெப்டினன்ட்
அருட்கனி
நடராசா தர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.2000
 
மேஜர்
சிவப்பிரகாசம் (ராஜா)
விநாயகரத்தினம் கெங்காதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
 
2ம் லெப்டினன்ட்
ஜாதவராஜ்
முருகுப்பிள்ளை வைரமுத்து
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
 
2ம் லெப்டினன்ட்
இசையமுதன்
அப்பாப்பிள்ளை சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
ஜெயந்தன்
கார்த்திகேசு மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
கடலரசன்
சுப்பிரமணியம் வரதன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
கவியமுதன்
கதிர்காமத்தம்பி தவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
 
கப்டன்
செங்கோலன் (மேனன்)
ஜெயராஜா சுந்தரராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1997
 
கப்டன்
இதயநாதன்
தம்பிராசா திவ்வியராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.08.1997
 
லெப்டினன்ட்
படையரசன்
வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
 
2ம் லெப்டினன்ட்
தமிழரசன்
கணேசன் கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
 
கப்டன்
ரகுபதி
நல்லதம்பி தவசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1991
 
கப்டன்
தரன்
வேல்முருகு தவராசா
புலிபாய்ந்தகல், கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.08.1989
 
வீரவேங்கை
கணேஸ் (சிறில்)
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 18.08.1988
 
லெப்டினன்ட்
அருள்
சபாரட்ணம் சந்திரராஜா
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 18.08.1988
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19.08- கிடைக்கப்பெற்ற 27 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 
 
லெப்டினன்ட்
சங்கவி (கனியவள்)
பாக்கியநாதன் பேரின்பநாயகி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.2001
 
மேஜர்
உதயன்
தியாகராஜா சந்திரகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 19.08.2000
 
லெப்டினன்ட்
திருமாறன்
இராசசிங்கம் பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.08.2000
 
மேஜர்
விகடன்
கதிரவேலு ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.08.2000
 
மேஜர்
நீலன் (தமிழழகன்)
கணபதிப்பிள்ளை சாந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 19.08.2000
 
லெப்டினன்ட்
இளங்குமரன்
ஆறுமுகம் சீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1999
 
வீரவேங்கை
சிவா
தர்மலிங்கம் ராஜ்அனந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1999
 
கப்டன்
சேகரன்
தெய்வேந்திரம் யோகேந்திரம்
திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1998
 
வீரவேங்கை
மதிவண்ணன்
நாகராசா அஜந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1998
 
வீரவேங்கை
தீப்பொறி
வில்வராசா சுதாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1998
 
கப்டன்
தமிழரசன் (ஜான்)
கிருஸ்ணன் ஜெகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997
 
கப்டன்
வேந்தன்
தேவதாஸ் ரமேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1997
 
கப்டன்
சதாசிவம்
கந்தசாமி கிருபாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1997
 
லெப்டினன்ட்
சுரேஸ்
கணபதி நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1997
 
லெப்டினன்ட்
தெய்வேந்திரன்
பிரான்சிஸ் வின்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1997
 
லெப்டினன்ட்
செங்கோடன்
இராசரத்தினம் தினேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997
 
லெப்டினன்ட்
தமிழவள்
சித்திவிநாயகம் அன்புச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997
 
2ம் லெப்டினன்ட்
தலைமகள் (சிரித்திரா)
முத்து சாந்தி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 19.08.1997
 
2ம் லெப்டினன்ட்
புவனன்
விவேகாநந்தன் செல்வராசா
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 19.08.1997
 
வீரவேங்கை
மாநிலவன்
மகான் கமலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997
 
வீரவேங்கை
கவிக்குவியிலன்
பேதுறு சிமியோன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1996
 
2ம் லெப்டினன்ட்
இசையமுதன் (இசைமாறன்)
இந்திரராஜா தமிழ்ச்செல்வன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1995
 
வீரவேங்கை
பிரியதர்சன்
பத்மநாதன் பரமேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1990
 
கப்டன்
வண்ணன்
சீவரத்தினம் கலைஜீவன்
கனகபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.08.1989
 
லெப்டினன்ட்
தேவா
நாராயணன் சாமித்தம்பி - குமார்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 19.08.1989
 
லெப்டினன்ட்
றொபேட்
சுந்தரம் லோகநாதன்
கிருஸ்ணபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.08.1988
 
வீரவேங்கை
கோபு
கதிர்காமத்தம்பி தர்மராசா
புதூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.08.1988
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 27 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.