Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2464

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

06.10 - கிடைக்கப்பெற்ற 111 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
லெப்டினன்ட்
திரவன்
சின்னராசா சாந்தநேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.2000
 
லெப்டினன்ட்
கதிரெழிலன்
அந்தோனிப்பிள்ளை லங்கரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
 
கப்டன்
நிலவன்
ஆறுமுகம் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
இளங்குமணன்
தர்மகுலசிங்கம் றஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
லெப்.கேணல்
சாந்தகுமாரி (ஜேசுதா)
சூசைப்பமொராயஸ் ரமணி
மன்னார்
வீரச்சாவு: 06.10.2000
 
மேஜர்
வேழினி
முருகையா சந்தானலட்சுமி
வவுனியா
வீரச்சாவு: 06.10.2000
 
கப்டன்
அறிவொளி
தேவசகாயம் கமலதாஸ்
வவுனியா
வீரச்சாவு: 06.10.2000
 
லெப்டினன்ட்
களத்தேவி
செபமாலை மரியான் நிர்மலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
லெப்டினன்ட்
பனிநிலா
இரத்தினம் திலகவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
லெப்டினன்ட்
ஈகைவேங்கை
தங்கவேல் பக்தகௌரி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
அருளரசி
உதயகுமார் தவமணிதேவி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
எழிலரசி
தங்கவேல் ஜெயசிறி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
இளையதர்சினி
மாணிக்கம் பவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
குட்டிவேங்கை
சகாயநாதன் சிறேஸ்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
யாழ்மதி
அருளப்பு வசந்தகுமாரி
வவுனியா
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
கானரசி
சண்முகநாதன் சுபாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
தேன்விழி
இரத்தினம் ஜெனிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
அகல்யா
இராஜேஸ்வரன் கலையரசி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
குயிற்செல்வி
பதுமநிதி முகுந்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
மதனா
ஆறுமுகம் தனலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
அறிவரசி
மாணிக்கம் யோகராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
தமிழ்மொழி
தேவராசா சிறிரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
கலைச்சுடர்
நல்லதம்பி விஜயலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
பைந்தமிழ்
இலட்சுமன் லீலாதேவி
வவுனியா
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
குகதா
கறுப்பல் ராணி
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
இலக்கனா
ஜீவரட்ணம் பாலசிலோஜினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.2000
 
வீரவேங்கை
விழிக்கதிர்
இரத்தினசிங்கம் மலர்விழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.2000
 
2ம் லெப்டினன்ட்
கொடைமதி
செல்வம் தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1999
 
லெப்டினன்ட்
கனைத்தேவன்
ஜயாத்துரை சுஜீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
மேஜர்
கலாநிதி
இராசேந்திரம் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
கப்டன்
சாம்பவி
இராசலிங்கம் ஈஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
2ம் லெப்டினன்ட்
இசைமகள்
தயினேஸ் அன்ரனிநிரோசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1998
 
2ம் லெப்டினன்ட்
சாளி
வேல்சாமி ஜெயந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
அறமலர்
சண்முகலிங்கம் மதிவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
கனிமகள்
தம்பிராசா சுதாயினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
தேனிசை (சந்தியா)
யோசப் இராஜேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
பட்டு
குமாரசாமி மஞ்சுளா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
வேல்விழி
தர்மகுலராசா பிறேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
மேஜர்
எழிலமுதன் (இம்ரான்)
சிவப்பிரகாசம் மோகனராசா
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
சபேசன்
கணபதிப்பிள்ளை கரிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
சுதந்திரதீபன்
முருகேசு லோகநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
பவசிவன்
சோமசுந்தரம் குணசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
கப்டன்
இலக்கியன்
லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
கப்டன்
மதர்சகுமார் (கோகுலன்)
நாகலிங்கம் சிவநேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
தமிழ்மணி (யோதி)
கோபாலப்பிள்ளை நமசிவாயம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்டினன்ட்
புதியவன்
தில்லையம்பலம் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
2ம் லெப்டினன்ட்
நிவசங்கர்
தேவசகாயம் பகீரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
பிரியன்
தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
தர்மன்
ஞானப்பிரகாசம் தேவன்
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
முத்தனன் (முக்கண்ணன்)
அருள்நேசலிங்கம் அமலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
சத்தியாகரன்
வெள்ளைத்தம்பி விஜயந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
லெப்.கேணல்
தீபராஜ் (டயஸ்)
சுப்பிரமணியம் வரதச்சந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1998
 
வீரவேங்கை
லோகிதா
விநாயகமூர்த்தி குணவதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
 
கப்டன்
கெங்காதரன்
சிவசுப்பிரமணியம் பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1998
 
மேஜர்
மாறன்
செல்லத்தம்பி சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
மேஜர்
மீனா (மீனாட்சி)
நாராயணன் மல்லிகா
மன்னார்
வீரச்சாவு: 06.10.1997
 
கப்டன்
வெற்றிதரன்
வடிவேல்கரசு உமாபதிசிவம்
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1997
 
கப்டன்
விஜயகுலன்
பழனித்தம்பி பிரபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
ஜெயசங்கர்
இளையதம்பி தங்கவடிவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
கோபிமாறன் (மதி)
முருகேசப்பிள்ளை மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
கவிநாயகன் (ரசியன்)
வன்னியசிங்கம் விஸ்ணுவர்த்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
தகையன்
யோகநாதன் நேந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
ராஜகுமாரன்
வீரசிங்கம் ரமேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
கதிரொளி
விஸ்வலிங்கம் வரதராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
வேதா
லோகநாதன் சுதன்
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
பரமேஸ்வரன்
பீதாம்பரம் நிமல்ராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
பிரியாகரன்
நல்லரத்தினம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
கர்ணசீலன்
சிவராசா லோகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
தமிழரசன்
கிருஸ்ணன் குணராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
செல்வராமன்
கனகசபை நீக்கிலஸ்
வவுனியா
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
காண்டீபன்
குருகுலசிங்கம் கணேசரத்தினம்
வவுனியா
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
இளங்குமரன்
சாமிநாதர் சந்திரசேகர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
இசைவாணன்
விஜயரட்ணம் அன்ரன்நிறோசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
அகிலா
அருளப்பு மேரியூக்கலிஸ்ரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
அறிவழகன்
இரத்தினம் ஞானரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
அம்பிமாறன்
அருள் அருமைராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
கப்டன்
வளர்பிறை
கனகரட்ணம் மோகனாம்பிகை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
கப்டன்
வளர்மதி
இராமப்பிள்ளை தங்கரத்தினம்
வவுனியா
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
அஜந்தா
தம்பிராசா நேசமணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
மதியழகி (கோமதி)
பரராசசிங்கம் வசுதாரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
செவ்வந்தி
இமானுவேல் வேதநாயகம் வெல்சியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
பொற்கொடி
ஆறுமுகம் ஜெயசுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
தேசப்பிரியா
சூரியகுமார் ஜெயகுமாரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
குட்டியா
செல்லையா சாந்தினிதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
வானிலா
சுப்பு ஜெயராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1997
 
லெப்டினன்ட்
கலாதரா
அன்ரனி வசந்தநிறோயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
விடுதலை
விவேகானந்தம் வசுமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
கீதாஞ்சலி
அழகுமுத்து ஜெயசுதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
ரகுபதி
நாகலிங்கம் அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
பல்லவி
சிவப்பிரகாசம் கவிதா
வவுனியா
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
பாரதி (மதுவந்தி)
சின்னராசா சதீஸ்கலா
வவுனியா
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
மதிவதனா
உதயகுமார் பரமேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
குழலினி (குயிலினி)
கிருஸ்ணசாமி துஸ்யந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
தர்சினி
அடைக்கலம் கிருசாந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
இன்மொழி
கந்தசாமி லட்சுமி
புத்தளம், சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
நிதி
செல்வராஜா மேரியூலியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
சபாரட்ணம்
ஆறுமுகம் கலைச்செல்வன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
நாவண்ணன்
பூபாலசிங்கம் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
செல்வன்
வேலு பரந்தாமன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
உழவுத்தேவன்
சுப்பிரமணியம் மோகனராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1997
 
வீரவேங்கை
சுகிர்தா
வீரசிங்கம் ராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
 
2ம் லெப்டினன்ட்
ரகுராமநாதன் (பாஸ்கரன்)
தேவராஜா வரதராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1995
 
கப்டன்
அருள்மொழி (கெட்மன்)
சுப்பிரமணியம் கணேசலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 06.10.1995
 
கப்டன்
அழகரசன் (சுமந்திரன்)
சந்திரன் தயாபரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1994
 
மேஜர்
மறைவண்ணன் (கெனடி)
ஏரம்பு சிவலோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.10.1994
 
வீரவேங்கை
நிரோசா
ஐயாத்துரை நளாயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1994
 
மேஜர்
கார்வண்ணன் (பீற்றர்)
சிவஞானசுந்தரம் சிவஜோதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1992
 
வீரவேங்கை
ரூபன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 06.10.1991
 
வீரவேங்கை
ரகு
நவரத்தினம் நடனசிகாமணி
உருத்திரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 06.10.1989
 
கப்டன்
ரகுவப்பா
இராஜமாணிக்கம் ரகுமான்
பொலிகண்டி, வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.10.1987
 
131.jpg
லெப்டினன்ட்
சாம்
துரைரட்ணம் ஜெயரூபன்
ஏழாழை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.10.1985
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 111  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07.10 - கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
2ம் லெப்டினன்ட்
ரவி
கந்தசாமி ரவிச்சந்திரன்
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.2000
 
லெப்டினன்ட்
எல்லாளன்
பெருமாள் வேணுகோபால்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.2000
 
மேஜர்
மாறன் (உடையப்பா)
கோபால் விமலராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2000
 
வீரவேங்கை
கனிமதி
சின்னத்துரை கல்ப்பனாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2000
 
லெப்.கேணல்
நிரோயன்
பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
மேஜர்
காமினி (ஜெயராஜ்)
குப்புசாமி அருணாசலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1999
 
மேஜர்
நகுலன்
சண்முகலிங்கம் லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
மேஜர்
குகன் (செல்லையா)
யோசப் நியூட்டன்
மன்னார்
வீரச்சாவு: 07.10.1999
 
மேஜர்
சோழன்
சேவியர் யோசப்பற்றிக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
கப்டன்
இளநிலவன்
டேவிற் அன்ரன் அருள்தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
லெப்டினன்ட்
நாகமணி
கோபால் முருகவேல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1999
 
லெப்டினன்ட்
பாவேந்தன்
இராசதுரை ஜோன்கலின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
லெப்டினன்ட்
சொற்கோ
இராமலிங்கம் ரவி
மன்னார்
வீரச்சாவு: 07.10.1999
 
லெப்டினன்ட்
தமிழ்நம்பி
அருள்யோகநாதன் சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
2ம் லெப்டினன்ட்
மாறன்
கிருபாகரன் றமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
2ம் லெப்டினன்ட்
இசைவாணன்
பொன்னுத்துரை தவசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1999
 
வீரவேங்கை
முதல்வன்
சிவபாலசுந்தரம் விஜயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
வீரவேங்கை
செம்பியன்
முத்துக்கறுப்பன் நிமலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
வீரவேங்கை
இனியவன்
இராசரத்தினம் சசிராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
வீரவேங்கை
இசையமுது
பிரபாகரன் பிரியந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999
 
வீரவேங்கை
வேணுகாந்தன்
நடராசா சுதாகரன்
வவுனியா
வீரச்சாவு: 07.10.1998
 
2ம் லெப்டினன்ட்
அறிவுக்கரசன்
அரியநாயகம் தவரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1998
 
வீரவேங்கை
அன்புக்கதிர்
சூரியகுமாரன் சிவபாலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1998
 
வீரவேங்கை
நக்கீரன்
நிக்லஸ் யூட்செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1998
 
லெப்டினன்ட்
இளவரசி (நீலாம்பரி)
பூவிலிங்கம் இந்திராதேவி
வவுனியா
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
கலா
கிருஸ்ணசாமி தயானி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
வஞ்சி
கந்தப்பு சிறிபத்மலோயினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
மதனா
இராதாகிருஸ்ணன் யாழினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
கப்டன்
கார்நீலன்
சிவநாயகம் சிவகுமாரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
 
கப்டன்
மீனா
கிருஸ்ணமூர்த்தி காயத்திரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
அமர்நாத் (ஜெகன்)
பெருமாள் ஜெகசோதிநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
நாகவேந்தன்
கனகரத்தினம் உதயராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
சுதாகரன்
கோபாலப்பிள்ளை ஜீவராசா
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
கோபிநாத்
இராசமணிக்கம் இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
அஜித்தா
சின்னத்தம்பி வதனா (வனஜா)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
சஞ்சிகா
இராசன் பஞ்சலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
2ம் லெப்டினன்ட்
நேசன்
சிறில் விஜயராசா
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997
 
2ம் லெப்டினன்ட்
கிரிகரன்
தம்பிப்பிள்ளை பிறேமகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
 
2ம் லெப்டினன்ட்
குமாரி
தனபாலன் றோகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
பிரியா
வைரமுத்து கோகிலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
கேடயன்
வெலிச்சேகர் அருள்ராஜ்
மன்னார்
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
நதி
கந்தையா வினிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
பாரதி
தியாகராசா ஜெயலட்சுமி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1997
 
லெப்டினன்ட்
வடிவழகி (ராம்கி)
ஐயாத்துரை மஞ்சுளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
2ம் லெப்டினன்ட்
அன்பனா
அருளானந்தம அருள்நேசராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
தேன்நிலா (மாருதி) (வானவில்)
வையாபுரி சரஸ்வதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997
 
மேஜர்
அருட்செல்வன் (பாபு)
கிருஸ்ணபிள்ளை ஜீவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1997
 
வீரவேங்கை
சூரியன்
அம்பலவாணன் சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1995
 
லெப்டினன்ட்
போர்வாள்
சாமித்துரை செல்வநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.1995
 
2ம் லெப்டினன்ட்
குலேந்திரன் (காந்தரூபன்)
செல்வராசா தவனேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1994
 
வீரவேங்கை
வின்சன்
பஞ்சலிங்கம் சிவரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1991
 
வீரவேங்கை
மிதுனன்
காசியன் ரெலா
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1990
 
வீரவேங்கை
ரோகி
அ.விஜயகுமார்
கரடியானாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 07.10.1989
 
வீரவேங்கை
பாபு
பழனி சிவகுமார்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 07.10.1987
 
362.jpg
கப்டன்
றொபின்
செல்வரத்தினம் ராஜ்பகவான்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1986
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 55 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.10 - கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

 
காவல்துறை தலைமைக் காவலர்
தவச்செல்வன்
பரமு தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ஜெயம்
கந்தையா தங்கராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
மகிழிசை (மனோ)
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
யாழரசி
ஜோசப் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
இளம்பிறை
பத்மயேசுபாலன் மரிஸ்ராவதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
செல்வி
இராசரத்தினம் சுலோசனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
வான்முகில்
கஜேந்திரன் புவனேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
 
2ம் லெப்டினன்ட்
செல்வன்
செபமாலை சரஸ்தீன்
மன்னார்
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
மணிமாறன்
நேசரத்தினம் சசிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
நாவலன் (குட்டிமணி)
அமலதாஸ் கிறிஸ்.ரீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
 
வீரவேங்கை
வெண்ணிலவன்
செல்வமுத்து ரவிச்சந்திரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2000
 
லெப்டினன்ட்
அகலரசி
இரததினம் சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
 
வீரவேங்கை
நீலவாணி
அன்ரன்பெனடிக்ற் கேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
 
வீரவேங்கை
வைதேகி
குணரட்ணம் குணதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
 
லெப்டினன்ட்
பிறேம்காந்
அருட்பாதம் முகுந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1999
 
வீரவேங்கை
மறநெஞ்சன்
கணேசு உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1999
 
வீரவேங்கை
அகவாணன்
அழகையா சிவலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998
 
கப்டன்
நிறஞ்சன்
அருள்சோதி அருள்வேந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998
 
துணைப்படை கப்டன்
குகன்
சின்னத்தம்பி குகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
 
லெப்டினன்ட்
அறிவு
புஸ்பராசா சதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
 
லெப்டினன்ட்
சுருளிராஜன் (தமிழ்நேசன்)
கந்தசாமி கண்ணதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997
 
லெப்டினன்ட்
ரஜிகாந்தன்
வில்வராசா மணிவண்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997
 
2ம் லெப்டினன்ட்
வினோ
கிருஸ்ணபிள்ளை சாந்தரூபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997
 
2ம் லெப்டினன்ட்
யாழமுதன் (ராமராஜ்)
வில்லியம் ரஜனிகாந்
அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997
 
2ம் லெப்டினன்ட்
வேந்தன்
தங்கராசா புஸ்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
 
2ம் லெப்டினன்ட்
நம்பி
சிவசுப்பிரமணியம் கலாறூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
 
2ம் லெப்டினன்ட்
அருட்கீரன்
சிறிநாயகம் ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
அண்ணலரசன்
கணேஸ் சிவகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
நல்லதம்பி
ரங்கசாமி குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
அருள்வேந்தன்
தங்கவேல் ஜெயரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
சோழவேங்கை
இராசதுரை சுந்தரமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
களவேங்கை
சுப்பிரமணியம் சுதாகரன்
மன்னார்
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
நஜந்தனி
நடராசா கோவிந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997
 
காவல்துறை துணை ஆய்வாளர்
நிமல்ராஜ்
கஸ்பார் மியஸ் நிமல்ராஜ்
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 08.10.1997
 
வீரவேங்கை
இராமன்
பழனிபாக்கியன் அஜித்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1996
 
2ம் லெப்டினன்ட்
ஈழவேந்தன்
இராமலிங்கம் விமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1995
 
2ம் லெப்டினன்ட்
நெடியோன் (புத்தொழிலன்)
சண்முகதாசன் மதியழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1995
 
வீரவேங்கை
ஜெயா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 08.10.1990
 
2ம் லெப்டினன்ட்
விக்கி
பொன்னையா வரதராசா
கல்விளான், துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.10.1987
 
132.jpg
வீரவேங்கை
சாண்டோ
இராமு கனகசுந்தரம்
கன்னியா, திருகோணமலை.
வீரச்சாவு: 08.10.1985
 
வீரவேங்கை
ரமேஸ் (நாகலிங்கம்)
கணபதிப்பிள்ளை கனகலிங்கம்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1985
 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 41 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.