Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

எமக்காய், எம் மண்ணிற்காய் தம்முயிரை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்!!!

 

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தாயகக் கனவுடன் சாவினை அணைத்துக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

எம் இனத்தின் விடுதலைக்காய் உயிர்நீத்த அனைவருக்கும் வீரவணக்கங்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் அணைவருக்கும் வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மீட்பெனும் வேள்வித் தீயில் தம் இன்னுயிரை ஈந்த  போராளிகள் அனைவருக்கும் வீரவணக்கம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் அணைவருக்கும் வீர வணக்கங்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.11- கிடைக்கப்பெற்ற32 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

கடல்வேந்தன்

ஜெயசேனா தீசன் (காமினி)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2004

 

லெப்டினன்ட்

ஆழிச்செல்வன்

சிறிபத்மநாதன் லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

 

துணைப்படை வீரவேங்கை

யோகன்

சிவலிங்கம் மோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2001

 

கப்டன்

இளங்கதிர்

யோகேந்திரன் அருட்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

 

துணைப்படை வீரவேங்கை

சீலன்

விநாயகமூர்த்தி குணசேகரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.2001

 

2ம் லெப்டினன்ட்

இயலரசி

இராமன் ஜெயசுதா

திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2000

 

லெப்டினன்ட்

திருவருட்செல்வன்

பஞசாட்சரம் மதியழகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2000

 

வீரவேங்கை

சுவிணன்

சவுந்தரராசா கோகிலன்

அம்பாறை

வீரச்சாவு: 28.11.2000

 

வீரவேங்கை

ரவிசங்கர்

காந்தி நிமால்

மன்னார்

வீரச்சாவு: 28.11.2000

 

லெப்டினன்ட்

சாந்திகா

தில்லையம்பலம் சந்திராதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

 

வீரவேங்கை

விவேகானந்தி

அருணதாஸ் தீபா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

 

மேஜர்

வேங்கை (அருளானந்தம்)

வல்லிபுரம் வித்தியானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 28.11.1998

 

லெப்டினன்ட்

யாழ்தேவன் (தாசன்)

கணபதிப்பிள்ளை சிவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1998

 

மேஜர்

ராஜீவ் (இராவணன்)

மகாதேவன் உமாசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

கப்டன்

உயிரவன்

செல்வநாயகம தவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

மேஜர்

நெடுமாறன்

ஆறுமுகம் சர்வேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

மேஜர்

இளவழுதி

செபமாலை அன்ரனிஜெயின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1996

 

லெப்டினன்ட்

விவேகன்

கந்தசாமி கலைச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.1995

 

கப்டன்

வனிதா

கந்தையா சகுந்தலாதேவி

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

லெப்டினன்ட்

கேசவன்

திருநாமம் தேவரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

2ம் லெப்டினன்ட்

இந்திரன்

ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

2ம் லெப்டினன்ட்

கஜன் (வீணைக்கொடியோன்)

செல்வரத்தினம் உதயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

காங்கேசன்

முத்தையா தர்மராஜா

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

மணாளன்

மரியதாஸ் அல்பிரட்

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

முரளிதரன்

இராசதுரை ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

சின்ன அயுர்தன்

பொன்னுத்துரை ஜெயகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

வதனன்

கார்த்திகேசு பாலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

 

வீரவேங்கை

சிறி

முத்தையா மகேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

 

லெப்டினன்ட்

வின்சன்

கெங்காதரன் மகிழ்தன்

சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1987

 

கப்டன்

கருணா

முத்துக்குமாரு யுகராஜா

சாம்பல்த்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 28.11.1986

 

வீரவேங்கை

ஜனகராஜ்

சபாரத்தினம் செல்வசோதி

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

 

வீரவேங்கை

கரன்

தர்மலிங்கம் பிரபாகரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29.11- கிடைக்கப்பெற்ற23 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

கமலினி

சண்முகம் ஆனந்தவிஜிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.11.1999

 

வீரவேங்கை

கயலவன்

சின்னத்தம்பி சத்தீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1999

 

வீரவேங்கை

நவராசன் (குன்றசீலன்)

பஞ்சலிங்கம் பாலச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.11.1999

 

வீரவேங்கை

செழியன்

ஜெயபாலன் ரவீந்தர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1999

 

2ம் லெப்டினன்ட்

புகழரசி

சரவணமுத்து வனிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1997

 

வீரவேங்கை

ஜீவமோகன்

கந்தையா டொமினிக் அற்புதராசா

அம்பாறை

வீரச்சாவு: 29.11.1997

 

லெப்டினன்ட்

சொற்கோ (சீலன்)

விஸ்வலிங்கம் சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1996

 

2ம் லெப்டினன்ட்

உமாநந்தன்

அருமைத்துரை ஜோசப்லெனஸ்யூடிற்

வவுனியா

வீரச்சாவு: 29.11.1995

 

வீரவேங்கை

ராஜசிங்கம்

மாமாங்கம் வேதநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1995

 

கப்டன்

குறிஞ்சி

பொன்னு ரஜனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

 

வீரவேங்கை

வர்ணன்

வாமதேவன் முரளிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

 

வீரவேங்கை

மரகதன்

மகாராசா ஜோன்பீற்றர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

 

வீரவேங்கை

உதயபாரதி (கோணேஸ்)

சிதம்பரப்பிள்ளை கோகுலராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 29.11.1992

 

லெப்டினன்ட்

மாதவன் (முருகமூர்த்தி)

யோகராசா யுகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

 

லெப்டினன்ட்

புவிராஜ்

அருணாசலம் தருமரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

 

2ம் லெப்டினன்ட்

காங்கேயன் (றோயல்கவிசீலன்)

யோசப் எட்வேட்ஜோய்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

 

வீரவேங்கை

தான்தோன்றி (ராஜன்)

ஜீ.அற்புதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

 

வீரவேங்கை

துசன்

ச.பஞ்சாயுதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

 

வீரவேங்கை

குலம்

மார்க்கண்டு வித்தியானந்தன்

வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

 

வீரவேங்கை

வசி

பிரபாகரன் சுதாகரன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

 

வீரவேங்கை

சங்கரி

தேவதாஸ் புவனேந்திரன்

அத்தியடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

 

கப்டன்

றோகான்

தங்கவடிவேல் மணிவண்ணன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

 

வீரவேங்கை

அசோக்

சீவரட்னம் மேன்சொலமன் இலங்கையரசன்

கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1985

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30.11- கிடைக்கப்பெற்ற25 மாவீரர்களின் விபரங்கள்.

 

காவல்துறை சிறப்பு அதிரடிப்படை

மலரவன்

பாலசிங்கம் காந்தராசன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.11.2001

 

மேஜர்

நந்தவனன் (நந்தா)

சோமசுந்தரம் சோமன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.2000

 

கப்டன்

குலதீபராஜன்

செல்லத்துரை புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.2000

 

கப்டன்

தேவலோகன்

பரமஞானம் ருசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.2000

 

வீரவேங்கை

கமலமுரளி

மகாலிங்கம் புலேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.2000

 

லெப்டினன்ட்

மைலாகரன்

கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.2000

 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

ரவி

இராமசாமி இராசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.2000

 

லெப்டினன்ட்

ரேணுதரன்

செல்வநாயகம் ஜெயக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1999

 

கப்டன்

எழிலரசன்

செல்லையா நகுலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1997

 

கப்டன்

நித்தி

முனியையா தயானந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.11.1997

 

கப்டன்

வேணுகாந்தன் (வேணுகாந்)

சின்னக்கண்டு ஜெயராசா

மன்னார்

வீரச்சாவு: 30.11.1996

 

2ம் லெப்டினன்ட்

பிரியபாலன்

கைலாயப்பிள்ளை கிருஸ்னன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1996

 

2ம் லெப்டினன்ட்

இராயகோபன்

நாகலிங்கம் ஜயநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1996

 

வீரவேங்கை

தனுகீதன்

தங்கத்துரை சிவபாதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1996

 

2ம் லெப்டினன்ட்

அக்கினோ

மகேந்திரராசா நிசாந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1995

 

2ம் லெப்டினன்ட்

அமுதவாணி

கந்தசாமி சர்மிளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1995

 

வீரவேங்கை

கதிர்விழி

முனியாண்டி தங்கேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.11.1995

 

கப்டன்

முகுந்தன் (கிர்மானி)

பிரான்சிஸ் றொபேட் வின்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1992

 

லெப்.கேணல்

ஜோய்

கணபதிப்பிள்ளை ரகுநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1991

 

வீரவேங்கை

தேவரஞ்சன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.11.1990

 

வீரவேங்கை

பத்மபிரியா

சுகிர்தா வன்னியசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1990

 

வீரவேங்கை

ஜேக்கா

சீத்தாலட்சுமி தம்பித்துரைச்சாமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.11.1990

 

வீரவேங்கை

இரத்தினம்

கந்தையா சபாகுலநாதன்

வேரவில், பூநகரி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 30.11.1987

 

லெப்டினன்ட்

யோசெப்

கணபதிப்பிள்ளை நாகராசா

பொத்துவில், அம்பாறை.

வீரச்சாவு: 30.11.1985

 

லெப்டினன்ட்

ஜோன்சன்

ஜுனைதீன்

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 30.11.1985

 

 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01.12 - கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

புரட்சிமயில்

இரத்தினசிங்கம் சிவப்பிரியா

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1999

 

லெப்டினன்ட்

சேதுமாதவன்

முத்தையா தயாளலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1997

 

லெப்டினன்ட்

சேரன்

அரியபுத்திரன் பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1997

 

2ம் லெப்டினன்ட்

கண்ணப்பன்

பூபாலசிங்கம் செல்வக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1997

 

கப்டன்

வில்லவன்

பீற்றர்துரைராசா பால்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1996

 

மேஜர்

தமிழழகன்

அருணாசலம் ரகுநாதன்

வவுனியா

வீரச்சாவு: 01.12.1995

 

கப்டன்

நீலவண்ணன் (கோவிந்தன்)

அகஸ்ரின் ஜெகதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

சுதர்சன் (விந்தன்)

சுப்பிரமணியம் சிவலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

சிவதாசன்

துரைராஜா ஜெயகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

குமரன்

அழகர்சாமி ரங்கசாமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

விக்கினேஸ்வரன்

பெருமாள் வனராசா

வவுனியா

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

கலைச்செல்வன் (உமாக்காந்)

செல்லத்துரை ஜெயராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

2ம் லெப்டினன்ட்

துளசிதாசன்

பொன்னம்பலம் ரமேஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1995

 

2ம் லெப்டினன்ட்

ஈழராகவன்

சுப்பிரமணியம் கேதீஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 01.12.1995

 

2ம் லெப்டினன்ட்

ரவிக்குமார்

இளங்கோ இளங்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

2ம் லெப்டினன்ட்

பண்பரசன்

தவயோகம் தவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

ராஜராசன்

விஜயகுலசிங்கோ விக்கினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

செவ்வண்ணன் (அருச்சுனன்)

தங்கவேல் சக்திவேல்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

கார்முகிலன்

வடிவேல் சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

பரமதேவா

இராசாமாணிக்கம் தர்மலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

அருச்சுனன்

கந்தையா கணபதி

வவுனியா

வீரச்சாவு: 01.12.1995

 

வீரவேங்கை

செந்தமிழன்

கந்தசாமி நேசரட்ணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

ஆளுடையநம்பி (பிரகாஸ்)

முத்தையா அன்பழகன்

வவுனியா

வீரச்சாவு: 01.12.1995

 

லெப்டினன்ட்

அன்பரசன்

பர்ணாந்து கிறிஸ்துராஜா

திருகோணமலை

வீரச்சாவு: 01.12.1994

 

2ம் லெப்டினன்ட்

குலமகள் (ஜமீலா)

முருகையா மாலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

2ம் லெப்டினன்ட்

மதிமுகன் (நவாஸ்)

இளையதம்பி அரியநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1992

 

மேஜர்

அபயன்

கிருஸ்ணமூர்த்தி சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

வீரவேங்கை

சறோயினி (சரோஜன்)

சிதம்பரநாதன் சிவநேசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1992

 

கப்டன்

நிமலன்

அந்தோனிப்பிள்ளை அருள்மரியராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

குணசீலன் (அனஸ்.ரீன்)

சண்முகரட்ணம் சதீஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

அரவிந்தன்

இராஐரட்ணம சந்திரமோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

குரு

பூபாலசிங்கம் ரவி

அம்பாறை

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

செல்வம்

பாக்கியநாதன் செல்வநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

சர்மா

முத்தையா வீரதுரைச்சாமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.12.1992

 

2ம் லெப்டினன்ட்

மதியழகன்

சுப்பிரமணியம் கஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

வீரவேங்கை

ஜீவகுமார்

சங்கரப்பிள்ளை கிரிதரன்

வவுனியா

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

ஜெயா

சண்முகராசா சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.12.1992

 

லெப்டினன்ட்

திவாகர்

கறுப்பையா ஜெபராசா

நொச்சிக்குளம், திருகோணமலை.

வீரச்சாவு: 01.12.1989

 

வீரவேங்கை

குணம்

ரவிச்சந்திரராஜ்

மன்னார்

வீரச்சாவு: 01.12.1989

 

வீரவேங்கை

மங்களதாஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முல்லைத்தீவு.

வீரச்சாவு: 01.12.1989

 

வீரவேங்கை

சுந்தர்

சின்னத்தம்பி சுந்தரராஜன்

கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.12.1988

 

வீரவேங்கை

தீசன் (ஜெகதீசன்)

மரியாம்பிள்ளை அன்ரனி நிக்சன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 01.12.1988

 

2ம் லெப்டினன்ட்

ராஜ்

பரமக்குட்டி அருளம்பலம்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 01.12.1987

 

வீரவேங்கை

ஜெயசங்கர் (ஜெயிச்சா)

தம்பு ஜெயக்குமார்

கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.12.1987

 

வீரவேங்கை

ஜெயம் (சதீஸ்)

செல்லத்தம்பி மோகச்சந்திரன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.12.1986

 

வீரவேங்கை

விஜயன்

கணபதிப்பிள்ளை சற்குணானந்தம்

கருவேப்பங்கேணி, மாமாங்கம், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 01.12.1985

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.