Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

31.12 - கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

செவ்வேள்
இரத்தினசிங்கம் கம்சதாசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நிலான்
வைத்தியலிங்கம் புரட்சிகரன்
மன்னார்
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நிமலன்
தம்பிப்பிள்ளை சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மானவள்ளல்
கந்தசாமி யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
லோஜிகாந்
முருகேசமூர்த்தி ஆனந்தராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
தூயவன்
குணசேகரம் சிறிகுமாரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1999
 
வீரவேங்கை
நிலாயினி
லாசரஸ் லோஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.12.1999
 
மேஜர்
செந்தில்குமார் (ஜெயம்)
வடிவேல் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
குவிவாணன்
முருகமூர்த்தி பொன்னுத்துரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நறுவழகன்
சுந்தரலிங்கம் கவிஞன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
 
லெப்டினன்ட்
நீலமதியன்
நாராயணபிள்ளை தபேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1997
 
வீரவேங்கை
ஒளியமுதன்
முருகமூர்த்தி சௌந்தரராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1997
 
வீரவேங்கை
சுமித்திரன் (மித்திரன்)
கனகசபை ஏரம்பமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1996
 
மேஜர்
பாலவன் (சேகரன்)
கணேஸ் திருக்குமரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1995
 
வீரவேங்கை
கரன்
நவரத்தினம் தயாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1995
 
வீரவேங்கை
திருமலைச்செல்வன்
கணபதிப்பிள்ளை நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1995
 
வீரவேங்கை
வளர்மதி
பூபாலப்பிள்ளை ஜெகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1995
 
மேஜர்
அருள் (ஜெயம்)
பரசுராமன் சோமசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1993
 
2ம் லெப்டினன்ட்
மதிச்செல்வன் (றீகன்)
இரத்தினம் மோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1991
 
வீரவேங்கை
சின்னவன் (இடைக்காடன்)
மூர்த்தி சீவரத்திணம்
திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1991
 
வீரவேங்கை
நந்தினி
சின்னத்தம்பி தேவிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.12.1990
 
கப்டன்
றோய்
சிற்றம்பலம் மகேந்திரராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1990
 
வீரவேங்கை
றேகா
அகஸ்.ரீன் பிலிப் கொன்ஸ்ரன்ரைன்
கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.12.1988
 
வீரவேங்கை
வெளிச்சம் (மோகன்)
ஆறுமுகம் விக்கினேஸ்வரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.12.1988
 
கப்டன்
லோலோ
தம்பிராசா சுரேஸ்குமார்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.12.1988
 
வீரவேங்கை
மகேந்திரன்
அலோசியஸ் மகேந்திரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
 
வீரவேங்கை
தனபால்
தம்பிராசா கணேசலிங்கம்
வெல்லாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
 
லெப்டினன்ட்
விசு
இராசகோபால் இராஜ்குமார்
ஜெயந்திபுரம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
 
வீரவேங்கை
மதி (சக்கினா)
தாமோதரம் இராஜேந்திரன்
திருகோணமலை.
வீரச்சாவு: 31.12.1987
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01.01- கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.

 

துணைப்படை வீரவேங்கை

கலைச்செல்வன்

கந்தசாமி அருள்

மன்னார்

வீரச்சாவு: 01.01.2001

 

கப்டன்

கதிர்நிலவன்

தாமோதரம்பிள்ளை சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.2000

 

2ம் லெப்டினன்ட்

கனைத்தேவன்

கோணேஸ்வரன் நவரட்ணராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

பொழிலன்

திருநாவுக்கரசு சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

லெப்டினன்ட்

ஒளியன்

தங்கராசா பிரகாஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

மலரவன்

இரத்தினசிங்கம் கமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

மேஜர்

மகேந்தி (மகேந்திரன்)

வடிவேல் வசந்தராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.01.2000

 

மேஜர்

வடிவு (கண்ணன்)

நேசராசா விமலேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 01.01.2000

 

காவல்துறை வீரவேங்கை

யோகராசா

செல்வம் யோகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

புலவன்

அன்ரன்இராசநாயகம் ஜெயகாந்தசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

2ம் லெப்டினன்ட்

மாதங்கி

சண்முகநாதன் கேமமாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

முத்தமிழ்ச்செல்வன் (ராஜா)

சுப்பிரமணியம் லோககீதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

பூங்கா

சண்முகம் புஸ்பராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.2000

 

லெப்டினன்ட்

மங்களா

சுப்பிரமணியம் மஞ்சுளா

வவுனியா

வீரச்சாவு: 01.01.2000

 

கப்டன்

இளையராஜா (ஜெயா)

சண்முகம் சத்தியராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1998

 

வீரவேங்கை

எழிலன்

விஸ்வலிங்கம் சிறிஸ்கந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

லெப்டினன்ட்

இளஞ்செழியன் (ஜெயதாஸ்)

மயில்வாகனம் திருலோகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

நிலாவர்ணன் (காட்டர்)

சிவானந்தன் சிறிபாலரூபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

நல்லப்பன் (சீனு)

சுந்தரமூர்த்தி திருச்செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

ரவிக்கண்ணன்

கந்தசாமி யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

அரநிதன்

கணேசன் தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

குயிலவன்

தம்பிப்பிள்ளை விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

கலாந்தன்

தங்கராசா ஜெகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

திருநாயகம்

சின்னத்தம்பி கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

மிதுனன்

குருநாதபிள்ளை கேதிஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

சிவதர்சன்

கிருபநாயகம் தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

வீரவேங்கை

கணேஸ் (குயிலி)

சின்னத்தம்பி குபேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1997

 

லெப்டினன்ட்

மாவேந்தன் (அகிலன்)

சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1996

 

2ம் லெப்டினன்ட்

இராஜேஸ்வரன் (சத்தியா)

கிருஸ்ணன் மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1996

 

வீரவேங்கை

சாந்தன்

இராசலிங்கம் இராஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1996

 

2ம் லெப்டினன்ட்

கதிரவன்

மரியாம்பிள்ளை சீசஸ்ஸ்.ரீபன்

மன்னார்

வீரச்சாவு: 01.01.1996

 

வீரவேங்கை

அப்பன்

பஞ்சாட்சரம் கபிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1996

 

வீரவேங்கை

ஓவியன்

சிறிபாலசிங்கம் தர்மபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1996

 

வீரவேங்கை

அமுதன்

ஆறுமுகம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1996

 

வீரவேங்கை

பொற்கோ

அருளம்பலம் விக்கினேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1996

 

கப்டன்

அங்கையன் (சரத்)

வேலாயுதம் தேவதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1995

 

2ம் லெப்டினன்ட்

மூதறிஞன் (ஞானி)

நாகசாமி தேவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1995

 

லெப்டினன்ட்

வெள்ளைத்தேவன்

கனகசபை ஜெகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1993

 

வீரவேங்கை

நவா (உமைபாலரான்)

முத்துப்பிள்ளை ஜீவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1992

 

வீரவேங்கை

சூரி

காளிக்குட்டி பரராசசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1992

 

வீரவேங்கை

மகேஸ் (சுபாஸ்குமார்)

சீனித்தம்பி நித்தியானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1992

 

வீரவேங்கை

உதயகுமார் (உதயன்)

அன்ரன்மரியதாஸ் பாலகிருஸ்ணா

4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.01.1992

 

வீரவேங்கை

பூபதி

செல்லையா நடேசன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.01.1991

 

வீரவேங்கை

அஜித்

கரன்

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.01.1991

 

மேஜர்

அகத்தியர்

செல்லத்துரை புவினேயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.01.1990

 

கப்டன்

முரளி

பெரியதம்பி பிறேம்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.01.1990

 

2ம் லெப்டினன்ட்

அறிவு

சுப்பிரமணியம் செல்வராசா

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.01.1990

 

வீரவேங்கை

காண்டீபன்

அப்புத்துரை கருணாகரன்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.01.1989

 

வீரவேங்கை

றிப்போட்டர்

ரட்ணசிங்கம்

வவுணதீவு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 01.01.1986

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02.01- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

சுடர்விழி
சுப்பிரமணியம் பிரதீபா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2003
 
2ம் லெப்டினன்ட்
புரட்சி
பத்மநாதன் சுமித்திரன்
வவுனியா
வீரச்சாவு: 02.01.2001
 
2ம் லெப்டினன்ட்
செந்தா
செல்வன் சுரேக்கா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
 
2ம் லெப்டினன்ட்
மதுவந்தி (வானிலா)
மரியதாஸ் மேரிகனிஸ்ரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
 
கப்டன்
இளங்கண்ணன்
செபஸ்தியாம்பிள்ளை லக்ஸ்மன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
 
கப்டன்
வீரப்பன்
புவனேந்திரன் ஜேசுதாசன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.01.2000
 
லெப்டினன்ட்
வேணி
சண்முகராசா நாகேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 02.01.2000
 
லெப்டினன்ட்
தவசீலி
பரமானந்தம் சுகந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.1999
 
லெப்டினன்ட்
கருவரசன்
ஜெயம்பிள்ளை மகேந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.01.1999
 
2ம் லெப்டினன்ட்
அலெக்ஸ்
இராமலிங்கம் ரமேஸ்
வவுனியா
வீரச்சாவு: 02.01.1990
 
லெப்டினன்ட்
பாலு
ஏகாம்பரம் ஞானசேகரம்
கூனித்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 02.01.1989
 
2ம் லெப்டினன்ட்
சந்துரு
பொன்னம்பலம் பகீரதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 02.01.1988
 
வீரவேங்கை
ஈசன்
வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 02.01.1986
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03.01- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர்

மோகன்
கதிரவேலு குலரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
 
கப்டன்
சம்பந்தன்
சிவராசா செல்வேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
 
2ம் லெப்டினன்ட்
தேன்நிலா
இராசு விக்கினேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 03.01.2001
 
வீரவேங்கை
மஞ்சரி
தம்பிஐயா இராஜேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
 
கப்டன்
தமிழரசு
அமிர்தராஜா யுகந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
 
வீரவேங்கை
வளவன் (பொதிகைவளவன்)
செல்வரத்தினம் சதீஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2000
 
வீரவேங்கை
கானகக்கண்ணன்
இசிதோர் தவராஜசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1999
 
கப்டன்
கார்முகன் (பூட்டோ)
லோறன்ஸ் அமலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
 
கப்டன்
நல்லவன்
நாகரத்தினம் ஆனந்தவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
 
லெப்டினன்ட்
பூங்குயிலன்
தம்பிராசா பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
 
லெப்டினன்ட்
அமுதவாணன்
பரமராசா ரொனிஸ்விமலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
 
லெப்டினன்ட்
கதிரொளி (பிரகாஸ்)
நாதன் தவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
 
லெப்டினன்ட்
செங்கதிர்
சித்தினிநாயகம் மதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பாணன்
சிவபாலசுந்தரம் செல்வராஜ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.01.1997
 
மேஜர்
அன்புராஜன் (சிறிக்காந்)
தேவராஜா லக்ஸ்மணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
கப்டன்
ஏகலைவன் (பிரகாஸ்)
சிவநாதன் யோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
2ம் லெப்டினன்ட்
மகரோதயன்
தர்மலிங்கம் பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
சுகநிதி
சிவபாலன் சுரேஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
ரவீந்திரகுமார்
துரை உதயராசா
அம்பாறை
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
விஜயசாந்தன்
நல்லதம்பி குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
பரணிராஜ்
செல்வநாயகம் ராசகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
ஜெயவினுதன்
தேவராசா சசிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
கனகதாசன்
தங்கத்துரை திருலோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
வீரவேங்கை
அனிலோஜன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
 
மேஜர்
உதயசந்திரன்
ஜேக்கப் எடில் யூட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1996
 
வீரவேங்கை
முகில்வதனன்
மாணிக்கம் சுபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1996
 
லெப்டினன்ட்
அரிமாவரசு (பட்டாவி)
முத்துலிங்கம் லிங்கேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1995
 
வீரவேங்கை
கதிர்காமன் (மதி)
கிருஸ்ணபிள்ளை நடராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1995
 
கப்டன்
துரை (சிறிக்காந்)
தேவராஜா பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1994
 
வீரவேங்கை
குலோத்துங்கன் (கிளாஸ்நிக்கோ)
தம்பிராஜா முரளிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1994
 
மேஜர்
வினோத் (சர்மிலராஜ்)
முருகேசு அசோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1992
 
வீரவேங்கை
கிளைமன்
மாமாங்கம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1992
 
வீரவேங்கை
நவா
தங்கவேல்
திருகோணமலை
வீரச்சாவு: 03.01.1991
 
கப்டன்
நடேஸ்
தம்பு சிங்கராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1990
 
2ம் லெப்டினன்ட்
பாபு
இளையதம்பி பாபு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1990
 
வீரவேங்கை
ஆதம்
எஸ்.எம்.ஆதம்பாவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1990
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

04.01- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

எல்லைப்படை வீரவேங்கை

தினேஸ்
துரைராசா தினேஸ்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 04.01.2001
 
லெப்டினன்ட்
அன்புக்கதிர்
நமச்சிவாயம் மரியதாஸ்
அம்பாறை
வீரச்சாவு: 04.01.2000
 
மேஜர்
ஈழச்செல்வன் (ராஜ்மோகன்)
சித்திரசேகரம் இராகுலன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1999
 
கப்டன்
அன்பு
வைரவப்பிள்ளை விஸ்ணுராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
 
லெப்டினன்ட்
திருமாறன் (சங்கர்)
நல்லரட்ணம் பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
 
வீரவேங்கை
குகதாசன்
கதிர்காமத்தம்பி அற்புதன்
அம்பாறை
வீரச்சாவு: 04.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கலைப்பிரியன் (கலைச்செல்வன்)
காளிமுத்து ஜோசப்செல்வநாயகம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.1997
 
வீரவேங்கை
கோபால் (ஐங்கரன்)
சிவலிங்கராஜா மோகனராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
 
வீரவேங்கை
இளமாறன்
விக்ரர்சாம் அமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
 
கப்டன்
சர்வன் (சக்தி)
நல்லதம்பி வேல்நாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
 
கப்டன்
புரட்சிதாசன்
செல்வரட்ணம் பார்த்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1995
 
2ம் லெப்டினன்ட்
கஜேந்திரன்
வைரமுத்து கனகரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1994
 
வீரவேங்கை
கம்பன் (ஜெசி)
சின்னையா நித்தியேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.1993
 
2ம் லெப்டினன்ட்
மாமா
சூசைப்பிள்ளை ஜேசுதாசன்
மன்னார்
வீரச்சாவு: 04.01.1993
 
வீரவேங்கை
சாரதி
இராமு பாக்கியநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.1993
 
லெப்டினன்ட்
சக்தி
கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1992
 
வீரவேங்கை
அமலன்
தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1991
 
வீரவேங்கை
சுவாஸ்கர் (கிருஸ்ணா)
சின்னத்தம்பி.தர்மகிருஸ்ணன்
நாவற்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.01.1989
 
கப்டன்
அருள் மாஸ்ரர்
மாணிக்கம் ரவீந்திரராஜா
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.01.1988
 
வீரவேங்கை
சுரேஸ் மாஸ்ரர்
பத்மநாதன் சுரேஸ்குமார்
நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.01.1988
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05.01- கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர்

கரன்

சின்னத்தம்பி சிவஞானசுந்தரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.2002

 

2ம் லெப்டினன்ட்

பாவரசி

அன்ரன் டேவிற் பத்மசீலி

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.01.2001

 

வீரவேங்கை

முகில்நிலா

சிவஞானசோதிலிங்கம் வினோதினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.2001

 

கப்டன்

தமிழ்ச்செல்வன்

செல்லையா தியாகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.2000

 

லெப்டினன்ட்

மதியமுதன்

பெரியசாமி சந்திரகாந்தன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 05.01.2000

 

2ம் லெப்டினன்ட்

சம்மங்கி

இரட்ணசிங்கம் மகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.2000

 

வீரவேங்கை

தயாகரன்

நடராசா பரமேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 05.01.2000

 

லெப்டினன்ட்

இறையன்பன் (மயூரப்பிரியன்)

சிவதாஸப்பிள்ளை தினேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.1998

 

வீரவேங்கை

செந்தில்

வேலுப்பிள்ளை யோகநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 05.01.1997

 

கப்டன்

பேரூர்நம்பி (எட்வின்)

கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1997

 

கப்டன்

ஆரோக்கியநாதன்

இராசதுரை மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1997

 

2ம் லெப்டினன்ட்

வாகீசன்

இராசதுரை காந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1996

 

2ம் லெப்டினன்ட்

நிலாந்தினி

நடராஜா ரஜனி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1996

 

வீரவேங்கை

ரதீபா

செல்வத்துரை யோகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1996

 

கப்டன்

மதி

பரஞ்சோதி கணேசமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.1994

 

லெப்டினன்ட்

அமுதநிலா (பிரதாப்)

கணபதிப்பிள்ளை அருள்நாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1993

 

கப்டன்

இராமன்

ஏரம்பமுர்த்தி டேவிட்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1993

 

வீரவேங்கை

எழுச்சியன்

கனகரத்தினம் கமலதாசன் - கண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.1992

 

வீரவேங்கை

பரமானந்தம் (தாஸ்)

சின்னையா புஸ்பராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.01.1992

 

வீரவேங்கை

சுகுணன் (அப்பன்)

திருநாவுகக்கரசு சதீஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.01.1992

 

வீரவேங்கை

தேவா

மரியான் சகாயம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.01.1991

 

வீரவேங்கை

லோடர்

வல்லிபுரம் நடேசபிள்ளை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.01.1990

 

வீரவேங்கை

ஜீவன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 05.01.1989

 

வீரவேங்கை

ராஜு

சுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்

குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 05.01.1987

 

வீரவேங்கை

மூத்தவன்

நாகராசா பத்மநாதன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.01.1986

 

 

Col%20Charles2013.jpg

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

06.01- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

மணியரசன்
சோதிராசா கஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.2003
 
லெப்டினன்ட்
வீரமகன்
நடராசா மோகன்
வவுனியா
வீரச்சாவு: 06.01.2001
 
வீரவேங்கை
எழிலன்
துரைசிங்கம் ஜெயானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.2001
 
லெப்டினன்ட்
கதிர்நேயன்
சண்முகலிஙகம் ஜெயதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1999
 
மேஜர்
விஸ்ணுதரன்
கேசவப்போடி கந்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
 
வீரவேங்கை
சாண்டிலியன்
நல்லதம்பி பாவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
 
வீரவேங்கை
மாணிக்கம்
கதிர்காமத்தம்பி மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.01.1996
 
லெப்டினன்ட்
வாமதேவன் (தேவன்)
செல்லத்துரை சந்திரலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
 
லெப்டினன்ட்
விடுதலை (அன்ராஜ்)
பரஞ்சோதி சிவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
 
லெப்.கேணல்
வேணு
பிரான்சிஸ் றொபேட்சேவியர்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
 
மேஜர்
குகன்
இராமலிங்கம் சிவஞானம்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
 
மேஜர்
சயந்தன்
தங்கராசா ராஜ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
 
கப்டன்
குட்டிமணி
அருளானந்தம் றேமன்
மன்னார்
வீரச்சாவு: 06.01.1992
 
வீரவேங்கை
வினோத்
அல்பிரட் கிறிஸ்ரிராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1991
 
வீரவேங்கை
சின்னஜீவகன்
பழனி ஜெகதீஸ்வரன்
இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 06.01.1989
 
வீரவேங்கை
ஜோன்சன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 06.01.1988
 
வீரவேங்கை
சுதர்சன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 06.01.1988
 
வீரவேங்கை
சிறி (கண்ணாடி)
நவரத்தினசிங்கம் கிருபாகரன்
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.01.1988
 
வீரவேங்கை
ஈசன்
இராசரத்தினம் பாலகேதீஸ்வரன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.01.1988
 
வீரவேங்கை
அன்னக்கிளி
குமாரு நகுலேஸ்வரன்
செமமன்குன்று, பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 06.01.1987
 
வீரவேங்கை
ஜெயசீலன்
கந்தையா மனோகரன்
சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 06.01.1986
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.