Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

[size=4]தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் [/size]

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2463

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தாயக விடுதலைக்காய் விதையாகி போனவர்களுக்கு என் வீர வணக்கம் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம்மை அர்பணித்த அனைத்து மாவீர சகோதர,சகோதரிகளுக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
maaveerarnaal.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

கப்டன்

நித்திலா

பேரின்பம் கலாவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2002

லெப்டினன்ட்

ரட்ணம்

பொன்னுத்துரை ராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

சுபநேசன்

குமாரலிங்கம் சசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

இசைநேசன்

கந்தசாமி நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

துதிராஜ்

பொன்னையா சிறிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை

திங்களரசி

இராசரத்தினம் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

குமார்

மாணிக்கம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

கடற்புலி மேஜர்

கண்ணன்

சிற்றம்பலம் குலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

சித்திரா

தாயுமானவர் தனலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

தமிழிசை

தெய்வேந்திரம் தேவசுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

பரதன்

சின்னவன் இளங்கோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

செல்வராசா உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அலையிசை

கதிர்காமநாதன் கோகிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

காண்டீபன்

மூர்த்தி குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

கலையமுதன்

சித்திரவேல் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி லெப்டினன்ட்

அகிலன் (பூங்கோலன்)

ரஞ்சன் கமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

மேஜர்

கலைஞன்

இராசநாயகம் உதயமேனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட்

ரகுபதி (கபிலன்)

கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

இளஞ்சேரன் (தில்லையன்)

தெய்வேந்திரம் ராஜ்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

தமிழ்நாடன்

விஸ்வமங்களம் விமலராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

வீரவேங்கை

இளமதி (அறிவுச்சுடர்)

மரியதாஸ் புனிதமலர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1997

கப்டன்

வருணன் (கமல்)

செல்வநாயகம் அருள்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

லெப்டினன்ட்

நீலவண்ணன் (சலவணன்)

சிறிபாலசுப்பிரமணியம் தமிழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

கப்டன்

நாவலன் (பிருந்தன்)

மருதமுத்து சத்தியமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

ரவி

கந்தசாமி கிருஸ்ணசாமி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கருணாநிதி (கபில்தேவ்)

கருப்பையா பத்மநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கௌசிகன்

கந்தக்குட்டி சிவநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

தங்கன்

பேரம்பலம் அமலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

ரகுநாதன்

வேலாயுதம் செலவராஜ்

மாத்தறை, சிறிலங்கா

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

கணேஸ்

சாம்பசிவம் தயானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

சிவா

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

ஈஸ்வரன் (கில்மன்)

வேலுப்பிள்ளை புஸ்பராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

லெப்டினன்ட்

ரிச்சாட்

இராமசாமி குணராசா

இறக்கண்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1989

2ம் லெப்டினன்ட்

தினேஸ்

தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்

புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1989

லெப்டினன்ட்

அலன்

முருகேசு உருத்திரமூர்த்தி

செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1987

வீரவேங்கை

துமிலன்

இராஜகோபால் ரவிச்சந்திரன்

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1987

லெப்டினன்ட்

சங்கர் (சுரேஸ்)

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.11.1982

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

மற்றும் அனைத்து மாவீரர்களையும் இன்று நினைனவு கூருகின்றேன்.

அவர்தம் கனவை நினைவாக்க ஒன்றாக உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

இந்த மாவீரர் நாளில், தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த அத்தனை மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

[size=4]

] 27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்
[/size]

[size=4]மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

இந்த மாவீரர் நாளில், தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த அத்தனை மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]28.11- கிடைக்கப்பெற்ற32 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

கப்டன்

கடல்வேந்தன்

ஜெயசேனா தீசன் (காமினி)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2004

லெப்டினன்ட்

ஆழிச்செல்வன்

சிறிபத்மநாதன் லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

யோகன்

சிவலிங்கம் மோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2001

கப்டன்

இளங்கதிர்

யோகேந்திரன் அருட்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

சீலன்

விநாயகமூர்த்தி குணசேகரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.2001

2ம் லெப்டினன்ட்

இயலரசி

இராமன் ஜெயசுதா

திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

திருவருட்செல்வன்

பஞசாட்சரம் மதியழகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

சுவிணன்

சவுந்தரராசா கோகிலன்

அம்பாறை

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

ரவிசங்கர்

காந்தி நிமால்

மன்னார்

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

சாந்திகா

தில்லையம்பலம் சந்திராதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

வீரவேங்கை

விவேகானந்தி

அருணதாஸ் தீபா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

மேஜர்

வேங்கை (அருளானந்தம்)

வல்லிபுரம் வித்தியானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 28.11.1998

லெப்டினன்ட்

யாழ்தேவன் (தாசன்)

கணபதிப்பிள்ளை சிவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1998

மேஜர்

ராஜீவ் (இராவணன்)

மகாதேவன் உமாசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

கப்டன்

உயிரவன்

செல்வநாயகம தவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

நெடுமாறன்

ஆறுமுகம் சர்வேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

இளவழுதி

செபமாலை அன்ரனிஜெயின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1996

லெப்டினன்ட்

விவேகன்

கந்தசாமி கலைச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.1995

கப்டன்

வனிதா

கந்தையா சகுந்தலாதேவி

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

லெப்டினன்ட்

கேசவன்

திருநாமம் தேவரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

இந்திரன்

ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

கஜன் (வீணைக்கொடியோன்)

செல்வரத்தினம் உதயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

காங்கேசன்

முத்தையா தர்மராஜா

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

மணாளன்

மரியதாஸ் அல்பிரட்

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

முரளிதரன்

இராசதுரை ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

சின்ன அயுர்தன்

பொன்னுத்துரை ஜெயகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

வதனன்

கார்த்திகேசு பாலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

வீரவேங்கை

சிறி

முத்தையா மகேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

லெப்டினன்ட்

வின்சன்

கெங்காதரன் மகிழ்தன்

சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1987

கப்டன்

கருணா

முத்துக்குமாரு யுகராஜா

சாம்பல்த்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

ஜனகராஜ்

சபாரத்தினம் செல்வசோதி

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

கரன்

தர்மலிங்கம் பிரபாகரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.