Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இனவிடுதலையை நெஞ்சில் சுமந்து களமாடி இன்னாளில் விதையாக வீழ்ந்த கண்மணிகளுக்கு வீரவணக்கம்கள் தலைசாய்த்து...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23.01- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

அமுதன்
கறுப்பையா முத்துக்கிருஸ்ணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.01.2003
 
வீரவேங்கை
சுகந்தினி (காரழகி)
சூசைப்பிள்ளை தர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
றமணி (சுடரினி)
இராயப்பு ஸ்ரெலா
வவுனியா
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
தேனிசை
முருகையா மதிவதனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
தமிழன்பு (தமிழ்நிலா)
சோமசுந்நரம் தேவகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
பிறைநிலா
சுந்தரலிங்கம் சசிதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
அருள்நிலா (இசைவிழி)
அழகேந்திரன் அனுசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
சமர்விழி
கோபால் பிரியதர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001
 
வீரவேங்கை
கனிமகள்
உதயகுமார் தமிழ்ச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.2001
 
மேஜர்
அரங்கநாதன்
சூசைநாதன் நிக்சன்பிரகாஸ்
மன்னார்
வீரச்சாவு: 23.01.2000
 
மேஜர்
சுகுணன்
இராஐரட்ணம் செந்தில்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2000
 
கப்டன்
ஈழத்தரசன்
செல்வராசா சுகந்தன்
வவுனியா
வீரச்சாவு: 23.01.2000
 
வீரவேங்கை
அற்புதன்
சுப்பிரமனியம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.2000
 
2ம் லெப்டினன்ட்
நதியழகன்
இராசநாயகம் தேவஞானவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1999
 
2ம் லெப்டினன்ட்
முல்லைப்பிரியன்
செல்வம் செல்வக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1999
 
கப்டன்
தமிழ்வதனன்
அழகுதுரை ஜெகசோதி
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.1997
 
கப்டன்
மறைச்செல்வன் (ஜெயக்காந்)
இராசகோபால் மதியழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.01.1997
 
கப்டன்
செல்வம் (அன்ரனி)
இராசதுரை ஜீவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1997
 
வீரவேங்கை
கணேஸ்
தம்பிமுத்து சுந்தரலிங்கம்
அம்பாறை
வீரச்சாவு: 23.01.1992
 
வீரவேங்கை
குயிலன்
கந்தையா சத்தியா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1992
 
வீரவேங்கை
தயான்
இராசமாணிக்கம் ஜெயச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.01.1991
 
மேஜர்
தாரணி
மதிவதனி சுப்பிரமணியம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.01.1991
 
வீரவேங்கை
சந்தோசம்
செல்லையா சிவகுமார்
அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.01.1988
 
கப்டன்
வல்லவன்
சாந்தமூர்த்தி குகமணி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.01.1988
 
வீரவேங்கை
அல்பேட்
முத்தையா ரஞ்சநாதன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.01.1988
 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

23.01- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!


 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24.01- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள்.

 

2ம் லெப்டினன்ட்

சிவகுலன்
அருணாசலம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.2001
 
2ம் லெப்டினன்ட்
எழில்மகள் (நிவேதிகா)
இரத்தினம் திவ்வியகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2001
 
வீரவேங்கை
தேவமைந்தன்
இராமசாமி கணேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.01.2001
 
கப்டன்
அருள்நேசன்
முனியாண்டி சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2000
 
எல்லைப்படை கப்டன்
சந்திரன்
கிருஸ்ணன் ஞானேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.2000
 
லெப்டினன்ட்
விஜிதரன் (திரு)
இரத்தினசிஙகம் யோகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1999
 
வீரவேங்கை
திவிசனன்
ஜீவரத்திணம் பிரபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998
 
2ம் லெப்டினன்ட்
வஸ்தியாம்பரன்
பொன்னுச்சாமி யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998
 
வீரவேங்கை
ரட்ணபாலன்
கேதாரப்பிள்ளை அன்புராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1998
 
வீரவேங்கை
தேவிகா
சிவராசா ஞானலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.01.1996
 
லெப்டினன்ட்
விக்கினேஸ்வரராஜா (விக்கினேஸ்வரன்)
தர்மராசா மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.01.1994
 
மேஜர்
மக்கன்ரோ
சதாசிவம் புலேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 24.01.1991
 
2ம் லெப்டினன்ட்
நேசன்
செல்லத்துரை பரமநாதன்
பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா.
வீரச்சாவு: 24.01.1987
 
வீரவேங்கை
ஒஸ்நெஸ்
மாரிமுத்து சிவராசா
திருகோணமலை.
வீரச்சாவு: 24.01.1987
 
லெப்டினன்ட்
பாண்டி
தர்மகுலசிங்கம்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 24.01.1987
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

24.01- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.