Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 101 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

15.10 முழு விபரம்:

 

2ம் லெப்டினன்ட்

வேந்தன்

செல்லத்துரை பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

ஈழச்செல்வன்

செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 15.10.2001

கடற்கரும்புலி கப்டன்

அன்புக்கினியன்

நவசிவாயம் சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

கரும்புலி மேஜர்

உதயகீதன்

ஆனந்தன் விஐயஜெயந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

சிவா

இராசையா பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

வாசுகி

கதிரேசு பிறேமினா

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

அமலநேசன்

சிறில் அமலநேசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.2000

லெப்டினன்ட்

மணியரசன் (களனியன்பு)

முருகேசு இராஜகோபால்

திருகோணமலை

வீரச்சாவு: 15.10.1999

வீரவேங்கை

புலிக்குட்டி

கந்தையா சூரியகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.1999

லெப்டினன்ட்

இனியவன்

கணேஸ் மகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட்

மறவன் (துவாரகன்)

சிறீஸ்காந்தா பாலமோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட்

நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)

தங்கராசா சசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

புலிமகள்

குமராவேல் நகுலாம்பிகை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

ஆடலமுதன்

இராஜரட்ணம் ராஜ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

தாற்பரன்

நடேஸ் தினகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1997

வீரவேங்கை

குலயுகன்

முருகையா சிங்கராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1997

லெப்டினன்ட்

பெருங்கீரன் (இருதயன்)

கந்தசாமி சிறிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1995

கப்டன்

பைரவன்

சந்திரகாந்தன் வாகீசன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.10.1993

வீரவேங்கை

கணேஸ்

அந்தோனிப்பிள்ளை ஆனந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1993

லெப்டினன்ட்

குகன்

வேலுப்பிள்ளை கமலேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

2ம் லெப்டினன்ட்

இமையன் (றொபேட்)

குமாரநாயகம் அருமைநாயகம்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.1992

2ம் லெப்டினன்ட்

சத்தியநாதன் (கோவிந்தன்)

பத்தியான் தம்பிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

இராமச்சந்திரன்

ஞானச்செல்வம் செல்வரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

வசந்தன்

மாணிக்கம் சுரேஸ்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

இனியவன் (நெல்சன்)

நடராசா சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

வீரன்

வீரபத்திரன் சிவானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

துணைப்படை வீரவேங்கை

சீமான்

செபமாலை சீமான்பிள்ளை

மன்னார்

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

கீதன்

வீரபத்திரன் சிவானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

மேஜர்

சிறி மாஸ்ரர்

கனகராசா சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1991

லெப்டினன்ட்

மைலி

ஏரம்பு கிருஸ்ணகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.10.1991

வீரவேங்கை

ரியாந்தன்

கந்தையா சம்பத்

வவுனியா

வீரச்சாவு: 15.10.1990

வீரவேங்கை

ரவி

முத்து தவச்செல்வன்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1988

வீரவேங்கை

ரதி

கந்தசாமி ரதிதரன்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1988

வீரவேங்கை

ஜான்

நாகநாதன் ராஜாரவி

கள்ளிநகர், கைதடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

முத்து

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மலையகம்

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

ஜேம்ஸ்

இராசையா பாபு கோணேசன்

நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

முகமது (மருதீன்)

சந்திரயோகு மருத்தீன்

உயிர்த்தராசன்குளம், மன்னார்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

மாத்தையா

விமலநாதன்

மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

கார்த்திக்

குஞ்சித்தம்பி சுந்தரலிங்கம்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

அலிப் (கேசவன்)

மூத்ததம்பி உதயகுமார்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

சுவீந்திரன்

இராமநாதன் சந்திரகுமார்

தாண்டவன்வெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

பேதுறு

சுவாமிநாதன் எட்வேட்

மடடக்களப்பு

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

மித்திரன்

வாமதேவன் அகிலன்

மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

சந்திரன்

நாகலிங்கம் யோகானந்தன்

குமரன் கலாமன்ற வீதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

2ம் லெப்டினன்ட்

நாயுடு

மரியாம்பிள்ளை பத்திநாதன்

சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.

வீரச்சாவு: 15.10.1986

மொத்த மாவீரர் விபரங்கள்: 45

uthayageethan.jpg

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16.10 முழு விபரம்:

லெப்டினன்ட்

திலகன்

குணரத்தினம் குலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.2001

கப்டன்

ஜெயபாஸ்கரன்

வெள்ளைச்சாமி விஐயசங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.2000

கப்டன்

வளவன்

முத்துக்குமார் குகதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை

அருவி

சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.10.1999

லெப்டினன்ட்

கதிரவன்

ஜேம்ஸ் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

கப்டன்

தீப்பொறி (இளையவன்)

அப்புலிங்கம் செந்தூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

2ம் லெப்டினன்ட்

காந்தரூபன்

ஜெயகுணம் மதனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை

முல்லை

பொன்னன் புஸ்பமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1998

லெப்டினன்ட்

மலரவன்

கிருபைராசா திருமாள்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1998

2ம் லெப்டினன்ட்

இளவரசன்

இராமநாதன் சஞ்சீவ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1996

கப்டன்

பிரதீபராஜன்

பொன்னம்பலம் சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

இளங்கதிர்

தியாகராஜா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

பரமதேவன்

குஞ்சித்தம்பி ஆரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

வில்வநாதன்

சின்னத்தம்பி கன்னன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

சிங்காரம் (சிந்து)

சிவநேசன் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

வேணுகோபன் (பேனாட்)

கதிரமலை யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

ஞானரஞ்சன்

யோகராசா பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

ராஜபுத்திரன்

சிவலிகம் சங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

இசைராம்

மெய்யழகன் ஜெயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

மேஜர்

மேகன்

இராசமணி குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

மேஜர்

லவக்குமார்

பாலிக்கொடி சந்திரசேகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

கப்டன்

நீரோந்தன் (பாரி)

தாமோதரம் சிவலோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

சாருகாசன் (ரகு)

பாலிப்போடி ஆனந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

நிமலேந்திரன்

தியாகராஜன் நடேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

அமுதராஜ்

பெரியதம்பி ஜெயபாலன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

அமுதினியன்

மனோகரன் சுரேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

சுகிர்தரன்

குமார் பிரதீபன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1995

லெப்டினன்ட்

அரவன் (நடேஸ்)

இராசதுரை ஜெயரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

2ம் லெப்டினன்ட்

செல்வன் (அனு)

ஆறுமுகம் சீராளசிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

வீரவேங்கை

பெரியதம்பி

மாணிக்கராசா குலேந்திராசா

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

லெப்டினன்ட்

யோகா

யசோதேவி கறுப்பையா

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

சாள்ஸ்

நாகமணி செல்வேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

மேஜர்

டிசான்

கந்தப்போடி இலங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

காந்தி (கார்த்திக்)

செல்லத்தம்பி ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

கோவலன்

சின்னத்தம்பி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

வசந்தன்

நடராசா ரவீந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

நீலன் (சதீஸ்)

மயில்வாகனம் சேதுலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

கோபி

கனகரத்தினம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

நிசாந்தன்

நாகநாதன் புலேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

சாஸ்திரி

அந்தோனி சந்திரதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

மதி

மோகானாம்பிகை அருளம்பலம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

கிறிஸ்ரி

சின்னவேல் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

சந்துரு

கணபதிப்பிள்ளை குலேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

காசிம்

அப்புத்துரை பத்மநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

மதன்

தியாகராசா தங்கராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

நீலன்(சதீஸ்)

மயில்வாகனம் சேதுலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

கடாபி

இராமலிங்கம் ரவீந்திரன்

தர்மபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 16.10.1988

வீரவேங்கை

கிருபை

கணபதிப்பிள்ளை கிருபைராசா

கரடியானாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 16.10.1988

லெப்டினன்ட்

முத்து

அருச்சுனன் ஜெயக்குமார்

மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

வீரவேங்கை

கணேஸ்

கைலாயநாதன் கணேசவேல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

மேஜர்

அசோக்

சோதிலிங்கம் விஜயகுமார்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

லெப்டினன்ட்

விஜய்

ஆறுமுகம் சிவம்

ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 16.10.1987

மொத்த மாவீரர் விபரங்கள்: 52

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 52 இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

52 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு.... வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17.10 முழு விபரம்:

துணைப்படை வீரவேங்கை

ஜெயந்தினி

சந்திரன் ஜெயந்தினி

வவுனியா

வீரச்சாவு: 17.10.2004

2ம் லெப்டினன்ட்

கிசோந்தன்

பொன்னையா ஞானசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.2003

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

இராசேந்திரம்

பொன்னையா இராசேந்திரம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.2000

லெப்டினன்ட்

சிவகணேசன்

வேலுப்பிள்ளை சண்முகராசா

வவுனியா

வீரச்சாவு: 17.10.1999

வீரவேங்கை

கனிவிழி

அப்பாத்துரை ரஞ்சினிதேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1999

லெப்டினன்ட்

வசந்தன் (எழிற்செல்வன்)

தங்கவேல் மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1998

கப்டன்

குமரன்

முத்து வசந்தகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1998

கடற்கரும்புலி மேஜர்

சிவசுந்தர்

சித்திரவேல் இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன்

ரூபன்

சுப்ரபிமணியம் சுதர்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன்

சிவகாமி

சண்முகலிங்கம் இராஜகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

கபிலன் (கபில்)

மயில்வாகனம் சிவதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

திலிக்கா

சூசையா டயல்அக்கினோ

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

நேமிநாதன்

ஜோசப் ஸ்.ரீபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

கண்ணப்பன் (சுபாஸ்)

கந்தையா விஐயராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

மைந்தன் (சுபாஸ்)

சூரியநாராயணன் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சர்வேந்திரன்

நாகப்பன் சந்திரகுமார்

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சொக்கலிங்கம்

திரவியம் ஆனந்தராஐன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

கிரிஜா

பொன்னுத்துரை ராதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சுதா

நடேசு சறோஜாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

ஆசா

இலட்சுமனன் கீதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

தேவகி

சிவப்பிரகாசம் சிவமேகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

எழினி

சிவசுப்பரமணியம் தேவினா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

இதயமலர்

கனகராசா சரஸ்வதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

ஞானி

ஆறுமுகம் கோதிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

தவராசா

சோமசுந்தரம் சிவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

செஞ்சுடர் (ஜோதி)

புஸ்பநாதன் ஜெகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

வேங்கையன் (மாமா)

கந்தசாமி கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

குருபரன் (ஏழுமலை)

சிற்றம்பலம் ராசபாஸ்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

டெய்சி (நீலமதி)

சுப்பிரமணியம் ஜெயா

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

உதயா

ஆறுமுகம் கௌரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

மீரா

தளையசிங்கம் சுபாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

நவசோதி

கணபதிப்பிள்ளை கலாராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

இளவேனில் (ரெட்டியான்)

சிறிபாலறோகன் தேசப்பிரியா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

வள்ளல் (தங்கராசா)

ஆனந்தன் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அறிவானந்தன்

சத்தியவேல் ஜெயசீலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

பொன்மொழி

வேலு மேரிகிறிஸ்ரி

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அர்ச்சுனா

மகாலிங்கம் பாரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அருழொளி

சதாசிவம் தேவராணி

வவுனியா

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அனித்தா

இராசேந்திரம் அகிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

தென்றல்

தனராஜா தனலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

ஜீவகுமாரி (விஜி)

தங்கராசா கொலஸ்ரிக்கா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அன்புக்கினியன்

பத்மகாந்தன் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

தேவதாசன்

வேலுப்பிள்ளை தர்மரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

எல்லாளன்

செல்வகுமார் செல்வகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பாயும்புலி

நவரத்தினம் தர்மேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

முகில்வாணன்

கந்தசாமி தர்மஉதயேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

காளிதாஸ்

நமசிவாயம் மனோகர்

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

அனுதீபன்

மகாலிங்கம் புண்ணியமூர்த்தி

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

சிவமதி

நமநாதன் தமிழ்ச்செல்வி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மாலதி

சுப்பிரமணியம் குமுதினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

சசி

சின்னையா இராசமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பிரகலா

நவரட்ணம் விமலினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மாதங்கி

மகாலிங்கம் அருள்மொழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

கோணேஸ்வரி

செல்லையா ரஞ்சி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

தீபா

செல்வம் ஜெயரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

வதனா

நாகேந்திரம் புனிதமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

இன்பநிலா

வேலாயுதம் ஞானம்மா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மயூரி

இராசையா தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

இளவதனி

வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பாமதி

அரியரட்ணம் யசோதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

வில்லவன்

திருநாவுக்கரசு திருச்செல்வம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

அருளாளன் (தோமஸ்)

கனகலிங்கம் சனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

துளசிகரன்

சின்னத்துரை நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சின்னத்தம்பி (புவிராஜ்)

மாதவராசா வசந்தராஜன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1994

லெப்டினன்ட்

மதன்

கதிர்காமர் பரமானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1994

வீரவேங்கை

பானு

அருளம்பலம் ரவிச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

ராசிக்

சிறிபாலசுப்பிரமணிம் அன்பழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

செல்வம்

சிவப்பிரகாசம் ரமேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

டானியல்

கிருஸ்ணபிள்ளை நகுலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

2ம் லெப்டினன்ட்

ஐயர் (ராஜ்)

பாலசுப்பிரமணியசர்மா சுந்தரராஜசர்மா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

விக்ரர்

கமலமுத்து பத்மநாதன்

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

செல்டன்

யேசுதாசன் அன்ரனியுனைட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

நாசர்

விஜயரட்னம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

கண்ணன்

குலசேகரம் நாகேந்திரன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 17.10.1988

லெப்டினன்ட்

அருண் (பிறேம்)

நடராசா பிறேமச்சந்திரன்

சங்குவேலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

டானியல்

இராசநாயகம் கௌரிகாந்தன்

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

சசி

பொ.சசிகரன்

பெரியகல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

தென்றல் (கோணேஸ்)

வல்லிபுரம் கணேஸ்வரன்

மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.10.1987

கப்டன்

கனகசபை

ஆறுமுகம் பாக்கியராசா

சித்தங்கேணி, சங்கானை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.10.1987

வீரவேங்கை

நந்தன்

செ.குலசிங்கம்

காரைத்தீவு, அம்பாறை.

வீரச்சாவு: 17.10.1987

மொத்த மாவீரர் விபரங்கள்: 80

Sivasundar.jpg

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.