Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

06.11- கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

அறிவுமாறன்

சின்னதப்பி அருள்தாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2003

துணைப்படை லெப்டினன்ட்

நந்தகுமார்

நல்லதம்பி நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2001

மேஜர்

ஓவியன்

கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

ரவீந்திரன்

பிரமையா ரவீந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.2000

கப்டன்

பதஞ்சலி

சிதம்பரப்பிளளை சுமித்திரா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

புவி (விஜே)

இராசையா ரமேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

பூவாசன் (பூவாசம்)

முருகன் தேவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1999

வீரவேங்கை

சின்னமைந்தன்

தேவராசா ரகு

அம்பாறை

வீரச்சாவு: 06.11.1998

லெப்டினன்ட்

அமுதவல்லி

சிவராஜசிங்கம் சுஜீவா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1998

வீரவேங்கை

கிளிக்குமார்

பாலசிங்கம் நிரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

மேஜர்

அழகியநம்பி (ஜனகன்)

இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

கோமான்

காசுபதி யுகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மதிமுகிலன்

பூராசா தர்மராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மெய்யழகன்

செல்லச்சாமி உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)

ஞானசுந்தரம் அகிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சேரமான்

இராசாமி முத்துக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

சுடரேசன்

சபாரத்தினம் கணேசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

தட்சணாமூர்த்தி

பற்பநாதன் ஜெயச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

அரசமணி

கந்தையா பரமசிவம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.1995

வீரவேங்கை

பொறையாளன்

கந்தசாமி சின்னத்தம்பி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சுஜி

பொன்னுத்துரை நாகஜீவா

மன்னார்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

மதன்

இராயப்பு அகஸ்.ரீன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

வேதா (பவுண்)

தில்லையம்பலம் துரைராஜசிங்கம்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 06.11.1988

வீரவேங்கை

ஜெறோம்

சரவணமுத்து குகதாசன்

கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.11.1987

கப்டன்

குமார் (அத்தான்)

செல்வநயினார் தயானந்தரூபன்

திரியாய், திருகோணமலை.

வீரச்சாவு: 06.11.1987

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 25 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 40 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

 06.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.

வீரவேங்கை

தமிழரசன்

கந்தையா பிரதீபன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.2001

துணைப்படை லெப்டினன்ட்

மோகன்

யோகேஸ்வரன் மோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.11.2001

மேஜர்

தமிழ்ச்செல்வி

இராசையா யாழினிதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.2000

கப்டன்

கடலரசன்

மகேஸ்வரன் சுதாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

மேஜர்

விவேகன் (விடுதலை)

வேலுப்பிள்ளை உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

சங்கீதன்

பழனித்தம்பி அருள்ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட்

இசைநாதன்

வடிவேல் சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட்

காரழகன்

கிருபரட்ணம் விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை

இசைவேந்தன்

முனுசாமி விஜயகுமார்

ஹற்றன், சிறிலங்கா

வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை

ஆத்திநம்பி

அருளானந்தம் குணாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

பரணி

விநாயகமூர்த்தி கேதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

பிறை

தவராஜசிங்கம் தர்மிளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1998

மேஜர்

கார்வண்ணன் (ராஜன்)

கார்த்திகேசு வில்வராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1998

லெப்டினன்ட்

சுக்கிரீபன்

உருத்திரமூர்த்தி சந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1997

லெப்டினன்ட்

தேவகுமார்

தேவராசா ஜெகதீஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 07.11.1997

கப்டன்

அறிவுமணி (விக்னா)

குமாரசாமி பாஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

சத்துருக்கன்

கணபதி சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

கிருபா

கதிரவேலு சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை

தென்றல் (கார்வண்ணன்)

தவராசா சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை

குமாரவேல்

சுந்தரலிங்கம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

சதீஸ்குமார் (கங்கா)

அழகுராசா சதானந்தமூர்த்தி

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1995

2ம் லெப்டினன்ட்

கஜவதனன் (லெஜிற்)

குமாரரட்ணம் தவக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1995

வீரவேங்கை

ராஜதித்தன்

மதுவேல் ரமேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1993

2ம் லெப்டினன்ட்

இராஜேந்திரகுமார் (ஆதவன்)

சண்முகம் தயாலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1993

லெப்டினன்ட்

யோகன்

விஸ்வாநாதன் சிவபாலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.11.1991

வீரவேங்கை

மது

வடிவேல் ஆனந்தசிவம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1990

வீரவேங்கை

ஆழ்வார்

நாகராசா கனகசுந்தரம்

நீலியாமோட்டை, செட்டிகுளம், வவுனியா.

வீரச்சாவு: 07.11.1989

கப்டன்

சத்தியராஜ்

பார்போன் கிறிஸ்ரி

உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 07.11.1989

வீரவேங்கை

நிசாந்தன்

இராசேந்திரன்

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

நெல்சன்

சின்னத்துரை உதயகுமார்

கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

அசிஸ்

பரமலிங்கம் தவநேசன்

இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

சத்தியன்

பரமசாமி கிருபாகரன்

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 07.11.1985

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

 07.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளிற்கு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

நிவேதன்

நவரத்தினம் மதிகிருஸ்ணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.2003

துணைப்படை வீரவேங்கை

சத்திவேல்

சின்னையா சத்திவேல்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.2001

லெப்டினன்ட்

அருமைநிலா

செல்லத்துரை சிவரஞ்சனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.2000

வீரவேங்கை

கலையொளி

முத்துராசா சிறீசர்மிலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.11.2000

மேஜர்

மோகன்

இராசையா ஜெயசீலன்

வவுனியா

வீரச்சாவு: 08.11.2000

2ம் லெப்டினன்ட்

சடாட்சரம்

இராமலிங்கம் புலேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

குலமாறன் (வாசன்)

தம்பிராசா கஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

ஆர்மதி

புவனேந்திரன் சின்னத்தம்பி

அம்பாறை

வீரச்சாவு: 08.11.1999

வீரவேங்கை

லிங்ககாந்தன்

மயில்வாகனம் கிருபைராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

லெப்.கேணல்

தூயவன் (திலக்)

செல்லத்துரை நிமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1999

லெப்டினன்ட்

ஜனார்த்தனன்

பாலசிங்கம் மயூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1999

கப்டன்

அறிவண்ணன்

யசோதரமூர்த்தி கிருபாகரன்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

காவியநாயகன்

பரமலிங்கம் திலீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1997

மேஜர்

தென்னவன் (நந்தன்)

முருகேசு நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

வெண்ணிலவன் (சந்திரன்)

மார்க்கண்டு சந்திரசேகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

முடியரசன்

வீரசிங்கம் பாபு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

விக்னம்

லோகநாதன் கோபாலகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

வீரவேங்கை

கரிகாலன்

தியாகராஜா விமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

2ம் லெப்டினன்ட்

சங்கர்

குணம் ஜெனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

லெப்டினன்ட்

வினோதினி

மாணிக்கராசா கஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

கடற்கரும்புலி மேஜர்

வித்தி (வேதமணி)

சந்தனம் யோகேஸ்வரன்

மாத்தறை, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.1994

கப்டன்

செந்தில்

சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1990

லெப்டினன்ட்

சிரஞ்சீவி

கனகசபாபதி ஐங்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1990

வீரவேங்கை

கோட்டை (சுக்ளா)

கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன்

சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1988

2ம் லெப்டினன்ட்

கிரிசாந்தன்

யோகராசா அருளானந்தம்

செம்மலை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.11.1987

மேஜர்

பசிலன்

நல்லையா அமிர்தலிங்கம்

3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

ஜெயம்

இராஜேந்திரம் ஜெயக்குமார்

வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

2ம் லெப்டினன்ட்

மயூரன்

சங்கரப்பிள்ளை லோகேஸ்வரன்

களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

கப்டன்

நாதன்

சிற்றம்பலம் பிரபாகரன்

தும்பனை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

இன்பு (வசந்தன்)

கிரிஸ்தோப்பர் இசிதோர்இன்பராசா

புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

சிறி

சொக்கலிங்கம் சாந்தலிங்கம்

குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

2ம் லெப்டினன்ட்

ஜான்

சங்கரலிங்கம் இதயகுமார்

கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 08.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 
வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

 08.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 32 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.11- கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள்.

கடற்கரும்புலி மேஜர்

வளவன்

முருகேசு உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.2001

கப்டன்

மதி

மார்க்கண்டு மோகனதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1999

2ம் லெப்டினன்ட்

சின்னக்கோபி

பசுபதிப்பிள்ளை இராசகுமார்

வவுனியா

வீரச்சாவு: 09.11.1999

கடற்கரும்புலி லெப்.கேணல்

வள்ளுவன் (பாண்டியன்)

கௌரிசாமி திலக்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

பவளரட்ணம்

யோசப் கணேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

முடியரசி

தங்கராசா கலைமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

செங்கண்ணன்

சண்முகம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

துமிலன் (வானரசன்)

நாகூரான் இராஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

உதயச்செல்வி (சுதா)

குமாரவேலு தீபா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

தர்சனா

சண்முகரட்ணம் விஜயகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

கனிவளவன்

கறுப்பையா யோகராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

மருதவாணன்

லோகச்சந்திரன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

உலகப்பன்

மரியதாஸ் றொசான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

கார்வேந்தன்

தம்ராசா வரதகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

உமா

சிங்கராசா இதயமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

திருவேலன் (ஈசன்)

முத்துக்குமாரசாமி சிவறஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

லெப்டினன்ட்

ராஜதரன்

சுவைக்கின் பற்றிக்

மன்னார்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

அஜந்தன்

பத்மநாதன் பிரபாகரன்

வவுனியா

வீரச்சாவு: 09.11.1997

2ம் லெப்டினன்ட்

சிவலோகநாதன் (சத்தியா)

நல்லதம்பி பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1994

லெப்டினன்ட்

ஆதிரை

சிவஞானம் கவிதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1994

2ம் லெப்டினன்ட்

அறிவழகன் (தயானந்தன்)

இராமையா மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.11.1992

கப்டன்

மதியழகன் (மகளன்)

நடராசா ரஜீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1992

2ம் லெப்டினன்ட்

குட்மன்

தமோதரம்பிள்ளை பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

ஜஸ்ரின்

தியாகராசா சிறீகந்தராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

லோலோ

உடையார் மகாராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

அலெக்ஸ்

கிட்டினர் சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

ரவாஸ் (நாவஸ்)

இராசரத்தினம் சீதானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

வல்லவன்

சுப்பிரமணியம் அனுஸாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

பழனி

கனகரட்னம் கேதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

பஞ்சன்

செல்வநாயகம் பஞ்சரத்தினம்

உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.11.1987

லெப்டினன்ட்

நகுலன்

செல்லத்துரை சூரியப்பிரதாபன்

புலோப்பளை மேற்கு, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1987

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.